Category: கட்டுரை

marakka mudiyuma sirukathai

மறக்க முடியுமா? – நெகிழ்ச்சியான நிகழ்வு

மருத்துவத்துறை அனுபவங்களை வைத்து எழுதப்பட்ட நினைவுச் சிறகுகள் புத்தகத்தின் ஆசிரியர் வள்ளி அவர்களின் முதல் சிறுகதைநமது நீரோடைக்காக – marakka mudiyuma வெளியே மழை பெய்து கொண்டிருந்தது அஞ்சனாவின் மனமும் வானத்தைப் போலவே இருண்டிருந்தது. அப்பாவும், அம்மாவும் பிடிவாதமாக தான் இருக்கிறார்கள். நல்லவேளை அண்ணன், அண்ணி ஊரில் இல்லை, குழந்தை அனன்யா மட்டும் விளையாடிக்கொண்டிருந்தாள்....

Contest 2020 parisu potti

பரிசுப் போட்டி 2020

தங்கள் வாழ்வில் நடந்த விறுவிறுப்பான (சுவாரஸ்யமான) நிகழ்வை பகிர்ந்து போட்டியில் கலந்துகொள்ளலாம். வாசகர்களின் தமிழ் ஆர்வத்தை தெரிந்துகொள்ளும் போட்டி இது…. ஒரு நிகழ்வு + ஏதேனும் இரண்டு பதிவிற்கு பின்னூட்டம் = பரிசு போட்டிக்கு தேர்வு Write your Unforgettable memory + comments for at-least...

jabam seivathaal payangal

ஜபம் (வழிபாடு) செய்தால் என்ன கிடைக்கும்

திருவண்ணாமலை சேஷாத்ரி ஸ்வாமிகள் வாழ்க்கையில் ஒரு நாள் ஒருவர் இடை விடாது மந்த்ரம் சொல்லிக் கொண்டுள்ள சேஷாத்திரி ஸ்வாமியிடம் அணுகி , ” என்ன செய்கிறாய் ? சேஷாத்ரி ” எனக் கேட்டார் – jebam prayer payangal மந்திரம் சொல்லிச் சொல்லி கர்மாவை அழிக்கலாம் “கர்மா...

anjaneyar vadai maalai jangiri malai

ஆஞ்சநேயருக்கு வடை மற்றும் ஜாங்கிரி மாலை ஏன்?

அனுமன் (ஆஞ்சநேயர்) சிறு வயதில் பார்ப்பதற்கு எதோ ஒரு பழம் போல காட்சி தந்த சூரியனை தன் கையில் பிடித்து சாப்பிட வேண்டுமென ஆசைப்பட்டார். கைக்குழந்தையாக விளையாடிக்கொண்டிருந்த அவரை தினமும் சூரியன் கவர்ந்துவிட்டது. வாயு புத்திரன் வாயு புத்திரரான இவருக்கு இந்த பழம் அடுத்த கணமே கையில்...

therinthu kolvom part

தெரிந்து கொள்வோம் பகுதி -2

வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும்.அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும். சில வித்தியாசமான தகவல்கள் வெள்ளை மிளகு, கடுகு, காய்ந்த வில்வ இலைகள், நாய் கடுகு (மிளகு), பால் சாம்பிராணி,...

saarvari varudam

சார்வரி வருடம் (2020 – 2021) விளக்கம்

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது. அந்த அறுபத்தில் முப்பத்தி நான்காவதாக (34) வருவது சார்வரி வருடம். ஒவ்வொரு தமிழ் வருடத்தின் பெயருக்கும் ஒரு பொருள் உண்டு. பிரபவ என்பதற்கு நற்றோன்றல் என்றும், விபவ என்பதற்கு உயர்தோன்றல் என்றும், கடைசீ வருடமாக அட்சய வருடத்திற்கு வளங்கலன் என்றும் பொருள்...

maha periyava anugraham

அசைவம் சைவமான சம்பவம்

இது ஒரு ஆத்மார்த்தமான அனுபவம். எனக்கு குரு வழிபாடு மிகவும் பிடித்தமான ஒன்று. காலையில் எழும்போதே குரு வாழ்த்து சொல்லி, அந்த நாளை தொடங்கும் பழக்கமுண்டு. எல்லா வியாழக்கிழமையும் சித்தர்கள் அல்லது மகான்களின் கோவிலுக்கு செல்வது வழக்கமுண்டு. நான் சிறுவயதிலிருந்து அசைவ உணவு சாப்பிடும் பழக்கமுள்ளவன். குருவழிபாடு...

kolam potti results

கோலப்போட்டி 2020 முடிவுகள்

கடந்த மார்கழி மாதம் (2019-2020) நடத்தப்பட்ட கோலம் மற்றும் தனித்திறன் போட்டி நிறைவுற்று கலந்துகொண்டோரின் கோலங்களில் சில வெளியிடப்பட்டன. கோலப்போட்டியில் பெரும்பாலானோர் கோலங்களையும், தங்களின் குறிப்புகளையும் பகிரந்தனர். சிலர் தட்டச்சு (type) செய்தும் மேலும் சிலர் காகிதத்தில் எழுதி புகைப்படமாகவும் அனுப்பினார். அனைத்து கோலங்களும் மிகவும் அருமையாகவும்...

thiruvalluvar thinam

திருவள்ளுவர் தினம்

வள்ளுவர், மத போதகர் அல்ல! வாழ்வியல் நெறி போதித்தவர்! அறம் உணர்த்தி யவரை மதங் கொண்டு அறுத்தல் வேண்டா! – thiruvalluvar thinam ஈரடியில் இல் வாழ்வின் இனிமை உணர்த்தி யவரை இனம் காட்டி இழிவு படுத்த வேண்டா! இயற்றிய குறளை வகுப்பினால் தெளிவுரை வழங்கிய நாட்டில்வள்ளுவரையே...

arudra darisanam

ஆருத்ரா தரிசனம்

திருவாதிரை விரதம் திருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை...