Category: கவிதைகள்

thirunangai kavithai

(திரு)நங்கை – சகோதரிக்கு ஒரு கவிதை (பதிவு – 1)

இந்த கவிதை வாயிலாக ஈரோடு நவீன் அவர்கள் சகோதரிகளுக்கு ஒரு கவிதை எழுதியுள்ளார் என்பதில் பெருமிதம் – thirunangai kavithai இவள் பெண்ணும் இல்லைஆணும் இல்லைஆனாலும் மனிதன் தான் ! கேட்க உறவும் இல்லைபழக உரிமை இல்லைஅனாலும் உண்மை தான் இவள் அதிசயம் இல்லைஅசிங்கமும் இல்லைஅனாலும் உயிர்...

vidiyal vibaram kavithai

விடியல் விவரம் – இமைமூடா விழிப்பூவில்..

பரணி சுப சேகர் அவர்களின் விடியல் வணக்கம் கவிதை வெள்ளியில் மலர்கிறது – vidiyal vibaram kavithai சிரித்ததொரு விடியலிங்கு சிவப்பான வெளிச்சமாகி,கருத்திருந்த இருட்டதனை கரைத்திடவே வந்திருக்க,உருத்துடனே பொழுதிங்கு உயிர்ப் பூவாய் மலர்ந்திருக்க,கருத்துடனே வெள்ளியிங்கு காட்சிக்குள் வந்துதித்தாள்… இமைமூடா விழிப்பூவில் இசைந்தாடும் எண்ணமலர்,எமையாளும் வண்ணமென எழுந்து வந்து...

pothu kavithaigal thoguppu 10

பொது கவிதைகள் தொகுப்பு – 10

இந்த அழகிய காதல் வரிகளின் வாயிலாக கவிஞர் நவீன் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – pothu kavithaigal thoguppu 10 என் மூச்சின் இறுதிநொடிவரை மீண்டும் ஒரு முறைநீ வேண்டுமென்று வரம் கேட்டேன்கிடைத்த ஆனந்தத்தில்மறந்தே போனேன் மற்றும் ஒன்றைநீ என்னுடன் எப்போதும் இருக்க வேண்டுமென்றுகேட்பதற்கு ஆகையினாலோ...

pothu kavithaigal thoguppu 9

பொது கவிதைகள் தொகுப்பு – 9

கவிஞர் கவி தேவிகா அவர்களின் இரு கவிதைகள் “மதுரமோகனன்”, “உண்மையுணர்ந்து உரைத்திடு உயிரே” , கவிஞர் பொய்யாமொழி அவர்களின் “கற்பு வனம்” மற்றும் கவிஞர் பூமணி அவர்களின் “அம்மா” – pothu kavithaigal thoguppu 9 மதுரமோகனன் அன்பால் அமுதூற்று பொழியும் அதிரூபனவன்..ஆசைகளை எனக்குள்ளிருந்து ஆட்சி செய்யும்ஆணவ...

pothu kavithaigal thoguppu 8

பொது கவிதைகள் தொகுப்பு – 8

கவிஞர் கவி தேவிகா அவர்களின் “வற்றாத வறுமை”, கவிஞர் பொய்யாமொழி அவர்களின் “நினைவு அவளானது” மற்றும் கவிஞர், கதாசிரியர் என பன்முகம் கொண்ட தி.வள்ளி அவர்களின் “வானவில் வாழ்க்கை” – pothu kavithaigal thoguppu 8 வற்றாத வறுமை அழுது அடம்பிடித்தகுழந்தையைஅடித்தும் அடிபட்டும்ஓய்ந்தன…..துயரத்தாயவள் கரங்களும்புலம்பலும்…… விழிகள் வடித்தசுடுநீரை...

innum konja neram iruntha thaan enna

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன..!

அடர்வனக்காடாம்..அரும்பு துளிர்த்த செடிகளுக்கும்,ஆகாயளவு வளர்ந்து நிற்க்கும் மரங்களுக்கும்,அரவணைப்பை கொடுக்கும் தாய்வீடாம்.. – innum konja neram iruntha thaan enna அழகுமலை தொடராம்..இது மனித வாசம் பட்டிடாத ஒரு தேசமாம்,அதில் தொட்டில் கட்டிடாத குழந்தையாய்மனதை ஆட்டுவிக்கும் புது நேசமாம்..உச்சாணிக் கொண்டையிலே.. மலைகள் யாவும் எதிரொலிக்க,கூவுவது குயிலாம்..வளைந்து நெளிந்து...

pothu kavithaigal thoguppu 6

பொது கவிதைகள் தொகுப்பு – 7

கவிஞர் மணிகண்டன் அவர்களின் சிறப்பு பதிவு (கவிதை தூய்மை பணியாளர்கள்), கவிஞர் பிரகாசு அவர்களின் “என்னவளே பாகம் 2” மற்றும் கவிஞர் பிரவீன் அவர்களின் “செப்டம்பர் மாத கவிதைகள்” – pothu kavithaigal thoguppu 7 சேற்றில் பூத்த செந்தாமரை (தூய்மை பணியாளர்கள்) எனக்கும் அவர்களுக்குமான உறவு...

thuimai paniyalargal kavithai

தூய்மை பணியாளர்கள்

நீரோடையின் ஐந்து கவிஞர்களின் கவிதை ஒரே தலைப்பில் “தூய்மை பணியாளர்கள்”, தொற்று (தொற்றில் தோற்றுப் போகாமல்) வராமல் காக்கும் துப்புரவு பணியை நமக்காக செய்யும் நமது தோழர்களுக்கு சமர்ப்பணம் – thuimai paniyalargal kavithai. துப்புரவே மனித நேய பணி,துப்புரவே மகத்தான தூய பணி, சில்லும், கல்லும்...

pothu kavithaigal thoguppu 6

பொது கவிதைகள் தொகுப்பு – 6

ஆசிரியர் தினத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இரா. அன்புதமிழ் அவர்களின் இரண்டு கவிதைகளை ஒரே பதிவாக நீரோடை வெளியிடுகிறது – pothu kavithaigal thoguppu 6. நீ நீயாய் இரு அன்பாய் நீ இருந்தால்அழகாய் தெரிவாய் உன்அன்பை பெறுபவருக்கு நம்பிக்கையோடுநீ நடந்தால்நல்லவனாய் தெரிவாய்உன்னை சார்ந்தவருக்கு உழைப்போடு என்றும்நீ இருந்தால்உயர்வாய்...

purattasi matha ithal

புரட்டாசி மாத மின்னிதழ் (Sep-Oct-2020)

இந்த ஆண்டு (சார்வரி) சித்திரை மாதம் தொடங்கப்பட்டு மாதம்தோறும் வெளியாகும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மற்றும் ஆவணி மாத மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – purattasi matha ithal. நீரோடைக்கு புதிய கவிஞர் கோபால் அவர்களை அறிமுகம் செய்கிறோம், எனக்கென ஒரு...