Category: கவிதைகள்

kadavulin uzhaippai minjiyavan

கடவுளின் உழைப்பையும் மிஞ்சியவன்

உன் கைகளில் ஓவியமென வரையப்பட்ட மருதாணியில் சிறைபட்டுக் கிடக்குதடி என் கண்கள். அதில் சிறைக் கைதியாய் கவிதைகள் பாடித்திரியுதடி என் எண்ணங்கள்.   சிந்தனையின்றி சிதரிக்கிடக்குதடி என் மைதீர்ந்த பேனாக்கள். உன்தன் விதியை எழுதிய கடவுளின் உழைப்பையும் மிஞ்சிய பெருமிதம் கொண்டவன் நான் மட்டுமே.    –...

thuyarappaduvathu aan iname

துயரப்படுவது ஆண் இனமே

பெண் கொடுமை பற்றி புத்தகத்தில் தான் வாசித்திருக்கிறேன். அது ஒரு ஆண் ஆதிக்கம் மிகுந்ததொரு காலம் என்பார்கள். காலம் மாறிவிட்டது பக்குவமாய் குடும்பம் நடத்திய பெண்கள் சிறை தாண்டி, துறையமைத்து ஆணுக்கு துணையாக இணையாக வளர்ந்து நிற்கும் அதே தருனமிதில், ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒன்றைச்...

pirintha uravugalai thedi kavithai

பிரிந்த உறவுகளைத் தேடி

மேகங்கள் கூட மரங்கள் மேல் கொண்ட காதலால் மர உச்சியில் உறவாடிச் செல்லும் pirintha uravugalai thedi kavithai வினாடிகளில் ஆயுள் கொண்ட மேகங்கள் கூட உறவுகளாய்ப்   பளபளக்க ! உறவுப்  போர் கூட  தேவையில்லை. பிரிவுக்காக போராடாதீர்கள் என்றுதான் சொல்கிறேன். பிறவிகள் தான் பிரிவுகள்...

kavithaikku uruvam kodutha kaathal

கவிதைக்கு நீரூற்றி உருவம் கொடுத்த காதல்

நெடுநாட்களாக தொலைத்திருந்தேன் என்றிருந்த, மாயபிம்பமாய் போன என் கவிதை ஆற்றலை நீரூற்றி உருவம் கொடுத்து, என்னை கைது செய்த அந்த கண்கள் (பேருந்து பயணத்தில்). பேருந்தை விட்டு இறங்கியும் “ஏதோ ஒன்றை தொலைத்தாய்” மனம் பாடுபட்ட கணம் சாலையோர நாற்காலியில் அமர்ந்தேன். பூங்காவனமோ, வாசனைத்திரவியமோ, தேவலோக சாகுந்தலமோ...

kavithai tamil poem who is orphan

யார் அனாதை

யார் அனாதை ? விலகிச் சென்றவரும்  அனாதை தான் விலக்கப் பட்டவரும் அனாதை தான். காப்பகம் என்னும் குடும்பத் தொட்டிலில் குழந்தையை போட்டு விட்டு அனாதையாய் போகிறாள் ஒரு தாய் !!

kaanal neeraai pona uyir neer

கானல் நீராய்ப்போன உயிர்நீர்

நிஜத்தில் கண்மூடி, கனவில் கண்விழித்த என்னை மிகக்கொடிய மிருகம் ஒன்று துரத்த, ஆயுளை நீடிக்கும் போராட்டத்தின் பாதை நீடித்து பாலைவன மணலில் முடிந்தது. இரத்தம் குடிக்கத் துடிக்கும் மிருகம் கண்களின் பிம்பத்தில் பதிந்தபடி, தாகத்தின் தடம் தேடி உதடுகள். மேகத்தாய் கடன்கொடுத்த ஒரு சொட்டு நீர் என்னை...

thaay oottiya nila soru

தாய் ஊட்டிய நிலாச்சோறு

சில மாதங்களாக களவுபோயிருந்த என் கற்பனைக் குதிரையை மீட்டெடுக்க முடியாமல், ஒரு பொம்மைக் குதிரை செய்து பயணிக்கிறேன் என் படைப்பாற்றலை இழக்காமலிருக்க. ஆயிரம்தான் கற்பனைப் பொய் சொல்லி, கவிதை சொல்லி கவிதை உலகில் முடிசூடினாலும், பெற்றவளைப் பற்றிய கவியில், ஓருண்மை சொல்லி காலத்தை வெல்லும் தாய்மைக்கு கைம்மாறு...

anbulla ammavukku amma kavithai

அன்புள்ள அம்மாவுக்கு

தான் வளர்த்த ரோஜாச்செடி மலர்கொடுத்த பின்பே அதை ரசிக்க தொடங்கும் மானுடம் மத்தியில், கருவில் உருவம் கொடுத்தபடியே என்னை நேசித்தவளே, ஜென்மம் முழுவதும் நான் தேடிய உறவுகளை அடகு வைத்தாலும் உந்தன் நேசத்தை வெல்ல முடியுமா ! anbulla ammavukku amma kavithai பாதை பாராமல் நான்...

unnai piriyatha jenmengal vendum

உனைப் பிரியாத ஜென்மங்கள் வேண்டும்

பிரியமானவளே, உனைப் பிரியாத ஜென்மங்கள் வேண்டும். நீ சந்திக்கும் சந்தர்ப்பங்கள் யாவும், உன்னை என்னுடன் வாழத் தடைகள் சுமந்து வந்தாலும்,பிரிவு என்ற சொல்லில் முடிவதில்லை. என்னை பிரிந்து வெகுதூரம் செல்ல நீ நினைத்து பயணித்தாலும், அங்கும் உன் பாதையாக மாறிக்கிடப்பேன். கற்பனையில் நான் தேக்கி வைத்த என்...

nee endra thooraththil thavikkiren

நீ என்ற தூரத்தில் தவிக்கிறேன்

உன் காதல் நிராகரிப்புகள் என்னை தினமும் கொன்று குவிக்க, நீ என்ற தூரத்தில் தவிக்கிறேன். சொற்கள் என்னும் முற்களால் நீ என்னை கீறிப்பார்க்கும் போதெல்லாம் இரத்தம் வடியாமல் என் நீரோடை சுரந்து வார்த்தைகளானது. புரியாத புதிரென்பவள் பெண் ஆனால் நீ புரிந்தும் கதிர்வீச்சால் சுட்டேரிப்பதேன் ?   உடைந்தாலும்,...