Category: கவிதைகள்

unnatha uravai tholaithu vittu

உன்னத உறவை தொலைத்து

உறவுகளும் இல்லை, உரிமைகளும் தொலைக்கப்பட்டன unnatha uravai tholaithu. இருந்த ஒரே நேசிப்பையும் சம்பர்தாயங்களுக்கு அடகு வைத்து அனாதையானேன். அனாதை என்ற வார்த்தைக்கு வெறும் உச்சரிப்புகள் மட்டும் தெரிந்தவன் உணர்ந்த நாளூம் உனைப்பிறிந்த நாளூம் ஒன்றே. இப்படி உன்னத உறவை தொலைத்த ஒவ்வொரு உயிரும் புலம்புது அன்பர்களே !...

காதல் மழை கவிதை

கேட்பாரற்றுக் கிடந்த தரிசு நில விரிசல்களின் மண்புழுதியாய் வீணாய்க்கிடந்த என்னில் பெய்த சாரல் மழை நீ ஒரு கனம் கூட எனைவிட்டுப் பிரியாதே காற்றோடு காற்றாய் முகவரி கலைத்துத் தொலைந்திடுவேன்

pirivu kanave kalaiyaathe

பிரிவு: கனவே கலையாதே

Pirivu Kanave Kalaiyaathe கனவில் நீ கற்பனையில் நீ நினைவுகளாய் தொடர்ந்தாலும் முடிவில் என் நிஜமான முடிவுகளாய், கனவே கலையாதே.  – நீரோடை மகேஷ்

வர வேண்டும் காதல்

பருவத்தின் ஆசைகளுக்கு பதில் என்று நீ நம்பும் அழகான பொய்தான் “காதல்”. சமமான பெண்ணிடமோ அல்லது ஆணிடமோ மட்டும் வருவதல்ல காதல். நீ வீடு திரும்பும் தாமதங்களுக்கு வரும் உன் தாயின் படபடப்பின் மீதும், உறக்கம் களைத்து உன் வாழ்க்கைக்கு பாதை தேடும் தந்தையின் எதிர்பார்ப்பின் மீதும்,...

உயிர் உருவம் கொடுத்தவர்

உண்ண உறங்க மலர்மீது மடி வேண்டாம் உருவம் கொடுத்த தாயையும் உயிர் கொடுத்த தந்தையையும் உன்னையும் உலகத்தையும் வெறுத்து விடாமல் பார்த்துக்கொள். – நீரோடை மகேஷ் [உயிர் உருவம் கொடுத்தவர்] நீரோடை தனது முதல் சிறு கதையை சமீபத்தில் வெளியிட்டது. படிக்க இங்கே சொடுக்கவும். Uyir Uruvam...

anubavam thantha nithaanam

அனுபவம் தந்த நிதானம்

கரை மீது காதல் கொண்டு காத்துக் anubavam thantha nithaanam கிடந்தாலும், கடற்கரை மணலை நெற்றியில் பூச முடியுமா? அது போலதான் நண்பனே, பருவ வயதில் உன் கண்களில் புலனாகும் அழகான மாயைகள் எல்லாம். உலராத உணர்வுகளில் உன் நம்பிக்கையை விதைத்துவிடு. அனுபவம் தந்த நிதானத்தில் எழுதுகிறேன்...

iyalbaaga vantha maranam natural death poem

இயல்பாய் வந்த மரணம்

இதயத்தில் அதிர்வு ஒன்று iyalbaaga vantha maranam tamil poem இயல்பாய் வந்த மரணம் – என்னை விட்டு வெளியேறிய அவளின் கொலுசொலி. -நீரோடை மகேஷ் iyalbaaga vantha maranam tamil poem

nambikkai saaral mazhai thannambikkai

நம்பிக்கை சாரல்

பனை மரமோ வாழை மரமோ, அமரும் குயிலின் கீதா சுவரம் குறைவதில்லை. nambikkai-saaral-mazhai-thannambikkai வடுக்கள் அழிந்த பாதையை தொலைத்துவிட்டு நிற்கிறேன். கண்களை தொலைக்கவில்லை. தொலைக்கப்படாத நம்பிகை இன்னும் மனதில் ஊறத்துடிக்கும் மணற்கேணியாக. கண்ட கனவுகளை தொலைத்துவிட்டால், முடமாகிப் போவேனா என்ன? கண்மூடி கனவுகளை சேகரிக்க வினாடிகள் போதும்...

lovers day 2014 tamil poem kaathal kavithai

நீ எங்கே என் அன்பே (காதலர் தினம் 2014)

பன்னிரு மாதங்களாக உன் பார்வைபட்டு உயிர்த்தெழத்துடிக்குதடி என் கற்பனைக் கருவில் பிறந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும். எதுகை மோனை வடிவத்தில் கவிதை கோர்க்க சொற்கள் தேடி, உன் பெயரையே கோர்த்துக்கொண்டு புலம்புதடி என் கைவிரல்கள். பிரபஞ்சம் தாண்டி நீ  சென்றாலும் எழுத்துக்களால் படிக்கட்டுகள் அமைத்து வந்து உயிர்த்தெழும் என்...

kadavulin uzhaippai minjiyavan

கடவுளின் உழைப்பையும் மிஞ்சியவன்

உன் கைகளில் ஓவியமென வரையப்பட்ட மருதாணியில் சிறைபட்டுக் கிடக்குதடி என் கண்கள். அதில் சிறைக் கைதியாய் கவிதைகள் பாடித்திரியுதடி என் எண்ணங்கள்.   சிந்தனையின்றி சிதரிக்கிடக்குதடி என் மைதீர்ந்த பேனாக்கள். உன்தன் விதியை எழுதிய கடவுளின் உழைப்பையும் மிஞ்சிய பெருமிதம் கொண்டவன் நான் மட்டுமே.    –...