Category: கவிதைகள்

kaalam viraikirathu tamil kavithai

காலம் விரைகிறது

நீயும் பிரம்மன் தான் காலக்கண்ணாடிக்கு வெளிச்சம் விளம்பரம் அல்ல, அது தானாக உணர வைக்கும் kaalam viraikirathu tamil kavithai. நொடிகளில் நகர்வுகளை நோக்கி பயனுண்டோ? காற்றில் கரையும் கர்ப்பூரம் ஆகிறது உன் விஞ்ஞானம், கவலைத்திரை மறைத்த சூரியனே ! காற்றடித்தால் மேகச்சோம்பல் கரைந்தோடும். கடிகார முற்களுக்குள்...

vazhkai kavithai

பொது கவிதைகள் தொகுப்பு 2

Pothu kavithai thoguppu கனவே கலையாதே கனவுகளில் நீ ! pothu kavithai thoguppu கற்பனையில் நீ ! நினைவுகளாய் தொட்ரந்தாலும், முடிவில் நீ மட்டும் . – என் முடிவாய். கனவே கலையாதே. Kanave Kalaiyathey Kanavukalil Nee ! Karpanaiyil Nee! Ninaivukalaai Thodarthaalum,...

Kaathal kavithai thoguppu

காதல் கவிதைகள் தொகுப்பு 1

Kaathal kavithai thoguppu நினைவுகளில் நீங்காத ராகம் போல கனவுகளும் காதலுமாய் நிஜங்களை வரிகளாக்கி காதல் சொல்லும் கவிதைகளின் தொகுப்பு. வெறும் பார்வைகளால் கவர்ந்து இழுத்து மனதை வேரோடு பெயர்த்தெடுத்து சென்ற தேவதையை சித்தரிக்கும் வரிகளை எழுதியது நீரோடை மகேஷ்   Kaathal kavithai thoguppu மகேஷ்கண்ணா தினம்...

satrumun nila kavithai

நிலாக்கவிதை

கற்பனையில் சங்கமித்து கனவுகளில் மட்டும் கரம் பற்றி நடந்து காலமெல்லாம் கனியாத காதல் நிலவை தினம் தினம் எழுத்துக்களில் சந்தித்த தருணம் satrumun nila kavithai. சற்றுமுன்! நிலக்கவிதை மின்சாரம் சற்று ஓய்வு எடுக்க சென்ற நேரம்,வீட்டு முன் நாற்காலியில் சாய்ந்த படி வானத்தை பார்பார்த்தபடி என்...

anbai marantha abakyavathi kavithai

அன்பை மறந்த அபாக்கியவதி

உன்னால் என்னில் சேர்த்து வைத்த கட்டுபாடுகளை இழந்தேன். anbai marantha abakyavathi kavithai உன்னால் காதலில் விழுந்து வாழ்வின் கோட்பாடுகளை மறந்தேன். உன்னால் என்னை, என் வைராகியங்களை இழந்தேன். உன்னால் இப்பிறவி பயனை மறந்து இத்துனை இழந்து நீ வேண்டும் என்ற பிடிவாதங்கள் ,மனதை நிரப்பியதால் இறுதியில்...

punnagai raatchasi

முகபாவனைகளுக்குள் ​முடங்கி கிடக்குதடி இந்த பித்த மனசு

தனிமையில் சிறைபிடிக்கப் பட்டேன் punnagai raatchasi சில நேரம் வந்து உன் புன்னகை மலர்களை  மட்டும் தூவி செல்கிறாய் ! உன்தன் காதல் பார்வைக்கும் எனக்கென்றே உன்னில் உதிரும் புன்னகைக்கும் எப்போதாவது  நீ என்னை  கடந்து, உன்  துப்பட்டா உரசலை  தவிர. சில நேரம் அசைந்து என்னை...

thaai purinthu kollaatha nerangalil

தாய் புரிந்து கொள்ளாத நேரங்களில்

என் அம்மா சில நேரங்களில் நான்  செய்த தவறுகளுக்கு காரணம் கேட்காமல் என்னை புரிந்து கொள்ளாமல் கோபித்துக் கொள்ளும் போது…என்னில் உதிக்கும் வரிகள்… (யார் என்னை புரிந்து கொள்ளாவிட்டாலும் கவலை இல்லை நீ மட்டும் என் மனதின் அகராதியாய் இரு தாயே ! ) thaai purinthu...

kaalam-bathil-sollum-maname-kavithai

காலம் பதில் சொல்லும் மனமே

உன்மையான நேசிப்புகள் உள்ள இதயம் என்றும் தோற்பதில்லை, விட்டுக்கொடுத்தலும் புரிதலும் அங்கே குறைவதில்லை. அன்பை குறைத்தும் ஏற்றியும் குறங்குபோல் தாவிடும் மனதிற்கு அன்பு என்றும் நிரந்தரமில்லை..     நிலையில்லா உலகில் விலையில்லா அன்பு கிடைப்பதும் கடினமே.. காலம் பதில் சொல்லும் என்ற மனத்தேற்றலில் தினமும் தோற்றுக்கொண்டே...

kanneer pulambalgal

மழை கண்ணீர் புலம்பல்கள்

மழை ! நான் மண்வளம் ஆராய்வதில்லை, விரிசல் விழுந்த கரிசலுக்கு மட்டும் கரிசனம் காட்டுவதில்லை, தேவைமீறி தேங்கிய நீர்பகுதிக்கு வஞ்சகம் செய்வதுமில்லை, பண்படுத்தி பயன்படுத்த துணியாத மக்களிடம் கருணை மறப்பதில்லை, சிலநேரம் சீற்றத்தின் முன்னெச்சறிக்கை மறந்த மகவுகளை மரணிக்கச் செய்கிறோமே என்ற கண்ணீருடன் இரட்டிப்பாகிறேன்  ;( mazhaiyin...

unnatha uravai tholaithu vittu

உன்னத உறவை தொலைத்து

உறவுகளும் இல்லை, உரிமைகளும் தொலைக்கப்பட்டன unnatha uravai tholaithu. இருந்த ஒரே நேசிப்பையும் சம்பர்தாயங்களுக்கு அடகு வைத்து அனாதையானேன். அனாதை என்ற வார்த்தைக்கு வெறும் உச்சரிப்புகள் மட்டும் தெரிந்தவன் உணர்ந்த நாளூம் உனைப்பிறிந்த நாளூம் ஒன்றே. இப்படி உன்னத உறவை தொலைத்த ஒவ்வொரு உயிரும் புலம்புது அன்பர்களே !...