காதல் கடன்காரி
என்னை தவிர்க்க நீ சொல்லும் காரணங்களில் கூட உன் மௌனமே பதிலாய். tamil love poem kadhal kadangaari என்ன செய்வேன், கண்ணீர் வடித்தாலும் நெருப்பில் சிக்கிய பனையோலை தான் என் நிலைமை. நீ என்னுடன் வாழ மறுத்து அப்படியே ஆயிரம் காரணங்கள் சொல்லவந்தாலும் ! சொல்லும்போது...