செல்ல மகளே
செல்ல மகளை தாலாட்டி தாய்மை கொண்ட தந்தையுள்ளம் வடித்த வரிகள். செல்ல மகளே ! காற்றாடி வாடகைக்கு வாங்கித் தள்ளிய காற்று கூட என் மகள் முகம் பட்டதும் அவளைப் பார்த்து “உனக்கே நான் சொந்தம் என்று” சொல்வது போல தோன்றிய கணம் ! அவள் அரும்பாய்...
செல்ல மகளை தாலாட்டி தாய்மை கொண்ட தந்தையுள்ளம் வடித்த வரிகள். செல்ல மகளே ! காற்றாடி வாடகைக்கு வாங்கித் தள்ளிய காற்று கூட என் மகள் முகம் பட்டதும் அவளைப் பார்த்து “உனக்கே நான் சொந்தம் என்று” சொல்வது போல தோன்றிய கணம் ! அவள் அரும்பாய்...
வீண் முயற்சி செய்யாதே, விடா முயற்சி செய் என்று சிலர் சொல்ல கேட்டிருக்கிறோம். வீண் முயற்சியை விடாமல் செய்து என்ன பயன். பலரும் பல தருணங்களில் செய்து தோற்றுப் போகும் பொது உணரும் மனம் அந்த தோல்வியை சீக்கிரம் ஏற்றுக்கொள்வதில்லை. vidaa muyarchi kavithai சிதைக்கப்படும் என்று...
நான் பார்த்த உறவுகளில் துக்கத்திற்கு மருந்தாகும் ஆறுதல் வார்த்தை நட்பு. friend poem nanban kavithai என் நடை பாதைக்கு வெளிச்சம் தரும் அந்த ஒற்றை நிலா – சந்திரனே உன் நட்பு. உன்னால் உன் அன்பால் சோகம் என்ற வார்த்தை கூட பிடிக்காமல் போனது என்னிடம்....
by Neerodai Mahes · Published October 15, 2011 · Last modified November 17, 2023
தியாகம் என்ற வார்த்தைக்கு amma kavithai thaaiy indri naan illai அர்த்தம் தேடி தொலைந்து போன என்னை மீட்டெடுத்தது அம்மா என்ற மந்திரம். சில நேரம் நான் குறும்பு செய்யும்போது ஏன் பெற்றேன் என்று வார்த்தைக்கு சொல்லிவிட்டு தள்ளிச் சென்று நீ அழுவதையும் பார்த்திருக்கிறேன். நான்...
by Neerodai Mahes · Published September 15, 2011 · Last modified June 26, 2021
பணக்கார முதலாளி வீட்டில் வேலை பார்க்கும் ஏழைச் சிறுமியின் நாவறண்ட சொர்க்கம். naavaranda sorkkam hell poem child அன்று முதலாளி மகள் பிறந்தநாள், பாத்திரம் நிரம்ப பலகாரமாய் ஜிலேபி, கேக், அதிரசம் என எதை ரசிப்பது எதை ருசிப்பது என்று குழம்பிப்போன முதலாளி மகளின் முகத்தை மட்டுமே...
சமீப காலங்களாக படிப்பிற்காக மாணவர்கள் பள்ளி/கல்லூரி விடுதிகளில் தங்கி படிப்பது வழக்கமாகி விட்டது. சிலருக்கு தாய் முகம் பாராமல் மாலை,இரவு உறக்கம் இல்லை. நண்பர்களுடன் கலந்துவிட்டால் பிரிவின் வேதனை சற்று மறந்துவிடும். ஆனால் அந்த தாய் மனம்தான் கோடை காற்றில் சிக்கிய காகிதமாய் தவிக்கும். மேகக் கடன்காரியிடம்...
என் நண்பர் ஒருவரின் இழைய சகோதரன் இழப்பிற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் திரும்பி வந்து கிறுக்கியபோது mahes tamil kavithai why suicide. தற்கொலை: வாழத் தெரியாதவர்களின் வாய்பாடு . படைப்பதற்கு ஒருவன் முடிப்பதற்கு ஒருவன் என கடவுளையே நியமனம் செய்து வாழ்கிறோம். உன் நுரையீரல்...
சிணுங்கும் ஓடை தன் வெளிப்பாடு உன் வெட்கம். vetka sinungal kavithai நீ உன் ஈரக்கூந்தல் உலர்த்தும்போது சிதறியது நீர்த்துகள்கள் மட்டுமல்ல … என் இதயமும் தானடி. உன் துறுதுறு பாவனைகளால் குழம்பிப்போனேன். உன் அழகையா இல்லை பாவனைகளை ரசிப்பதா என்ற நிபந்தனையில் என் பார்வைச் சிதறல்கள்....
தாயைக் காணாமல் தவிக்கும் மழலையில் மலர்ந்த அழுகை நான் nitham oru mutham mother feel poem, புகழ் வேண்டிப் படையெடுக்கும் அரசனும் இல்லை, வரங்கள் பெற தவம் இருக்கும் முனிவனும் இல்லை, தாயே உன் அன்பைத் (சுகந்தம்) தேடி எனக்குள் தவம் இருக்கும் (கடல் வாசி)...
வழியெல்லாம் ரோஜாப்பூ சிதறிய மௌனக் கீதம் mounageetham bathilgal death message அலங்கரிப்பில் கிடப்பதைக் கண்டேன். சற்று தொலைவில் சிலருடன் ஒரு அமரர் ஊர்தி நகர்ந்து கொண்டிருந்தது. உயிருக்கு விடை கொடுத்து விட்டேன், உலகிற்கு விடை கொடுக்க போகிறேன் என்ற நிலையில் அந்த மலர்களும், அமரரும் மௌனக்...