Category: உடல் நலம் – ஆரோக்கியம்
அந்த காலத்தில் பெண்கள் தலை முதல் கால் வரை ஆபரணங்களை அணிதிருந்தர்கள். ஆனால், நவநாகரிக உலகில் அது பெரும் மாற்றத்தை சந்தித்து இருக்கிறது அணியும் ஆபரணங்கள் வெறும் அழகுக்காக மட்டும் அணிவதில்லை ஒவ்வொரு ஆபரணமும் நம் உடலில் ஒவ்வொரு உறுப்புகளுக்கான வேலையை செய்கிறது. அவை எவை என்பதைப்...
நலமுடன் வாழ சில குறிப்புகள் விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம் nalam vaazha sila kurippugal. சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும். உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை...
Karuveppilai Kuzhambu கருவை காப்பதால் தான் “கருவேப்பிலை” என்ற பெயர் வந்ததாக கூறுவர் .உணவு வகைகளில் ருசிக்காகவும் மணத்திற்காகவும் சேர்க்கப்படும் இந்த கருவேப்பிலையை நாம் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. தாளிதம் செய்வதையும் தூக்கி தூர எரிந்து விடுவார்கள், ஆனால் கருவேப்பிலையில் எண்ணற்ற சத்துகள் அடங்கியுள்ளது. அதனால் இதையே...
12 தவறான பொருட்களை உணவாக உண்டதால் ஒரு மனிதனுக்கு செரிமானக்குறைவு ஏற்படுகிறது. அவைகளை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது udalin kalivugalai agatra. 1. உப்பு 2. புளி 3. வெள்ளை சர்க்கரை 4. வெங்காயம், பூண்டு 5. ஆங்கில மருந்து 6. கெமிக்கல் உணவு 7. உருளைக்கிழங்கு...
ஒரே கீரை சத்துகள் ஏராளம் முருங்கை – தளை முதல் வேர் வரை எல்லாப்பொருட்களும் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது.மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும். ஆனால், முருங்கைக்கீரை மரத்தில்...
பிரசவத்திற்கு முன்பு இருந்ததை விட பிரசவத்திற்கு பிறகு தான் பெண்கள் அதிக அளவு மன அழுதத்திற்கு ஆளாவார்கள். இந்த நேரத்தில் தான் அவர்களுக்கு மனஅழுத்தமானது அதிகமாக இருக்கும். ஏனெனில் பிரசவத்திற்கு பின்னர் அவர்கள் உடலில் சத்தானது மிகவும் குறைவாக இருக்கும். எனவே அவர்கள் ஒருவித சோர்வுடன், எதையும்...
Cumin Sambar உடலுக்குள் இருக்கிற உறுப்புகளை சுத்தப்படுத்துவதால் சீரகம் என்ற பேர் வந்ததாக கூறுவார்.சளி தொந்தரவுகள் ,வயிற்று கோளாறுகளை சரிசெய்யும். சிறுநீரகம் சீராக செயல்பட வைக்கும்.இன்னும் பலப் பல நன்மையுள்ள சீரகக்குழம்பு எவ்வாறு செய்வதென்று பார்ப்போம் seeraga kolambu cumin sambar. தேவையானவை: சீரகம் – 2...
நாள்தோறும் , காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவுகளை சாப்பிடலாம் Bermuda benefits. அருகம்புல் சாறு பருகுவதால் ஏற்படும் நன்மைகள் * நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும்,...
குடிக்க வேண்டிய தருணங்கள்; right time drink water * காலையில் எழுந்தவுடன். * சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு. * சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் பின்பு. * சூடான பானம் குடிக்கும் முன்பு. * வெயில் காலங்களில் அதிகம் தேவை. * குளிர் காலங்களில் தாகம்...
* குடிநீரை தாமிர பாத்திரத்தில் ஊற்றி வைக்கலாம். காலை எழுந்ததும், தாமிரப் பாத்திரத்தில் உள்ள தண்ணீரை ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் குடிக்க வேண்டும். தாமிரப் பாத்திரத்தில் உள்ள நீர் சுத்தமாக இருக்கும். கிருமிகள் இருக்காது. தொற்றுக்களும் அண்டாது. Tips to live a natural life...