Category: நீரோடை ஆசிரியர்கள்

naladiyar seiyul vilakkam

நாலடியார் (20) தாளாண்மை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-20 பொருட்பால் – அரசியல் 20. தாளாண்மை செய்யுள் – 01 “கோள் ஆற்ற கொள்ளாக் குளத்தின் கீழ் பைங் கூழ்போல்கேன் ஈவது உண்டு கிளைகளோ துஞ்சும்வாள் ஆடு கூத்தியர்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (19) பெருமை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-19 பொருட்பால் – அரசியல் 19. பெருமை செய்யுள் – 01 “ஈதல் இசையாது இளமை சேண் நீங்குதலால்காதலவரும் கருத்து அல்லர் காதலித்துஆதும் நாம் என்னும் அவாவினைக் கைவிட்டுப்போவதே போலும்...

kavithai thoguppu 41 0

கவிதை தொகுப்பு 56

நீரோடை கவிஞர்களின் சிறப்பான படைப்புகளின் கவிதை தொகுப்பு மற்றும் சமீபத்திய போட்டிகளில் கலந்துகொள்ளாமல் மின்னஞ்சலில் பகிர்ந்த கவி சொந்தங்களில் படைப்புகள் – kavithai thoguppu 56 நதியாய் நான்.. நிலவாய் நீ.. ஒவ்வொரு முறையும்என்னுள்ஆழப் புதைந்தும்..அசையும் அலைகளில்ஆடி மகிழ்ந்தும்..தழுவியும் நழுவியுமாய்காதல் செய்கிறாய்.. என்னுள் உன்னைப் பார்க்கிறாய்உன்னுள் என்னைப்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (18) நல்லினம் சேர்தல்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-18 பொருட்பால் – அரசியல் 18. நல்லினம் சேர்தல் செய்யுள் – 01 “அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றிநெறியல்ல செய்து ஒழுகியவ்வும் – நெறி அறிந்தநற் சார்வு சார கெடுமே...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (17) பெரியாரைப் பிழையாமை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-17 பொருட்பால் – அரசியல் 17. பெரியாரைப் பிழையாமை செய்யுள் – 01 “பொறுப்பர் என்று எண்ணி புரை தீர்ந்தார் மாட்டும்வெறுப்பன செய்யாமை வேண்டும் – வெறுத்த பின்ஆர்க்கும் அருவி...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (16) மேன்மக்கள்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-16 பொருட்பால் – அரசியல் 16. மேன்மக்கள் செய்யுள் – 01 “அம் கண் விசும்பின் அகல் நிலாப் பாரிக்கும்திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்மறு ஆற்றும் சான்றோர் அஃது...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (15) குடிப்பிறப்பு

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-15 பொருட்பால் – அரசியல் 15. குடிப்பிறப்பு செய்யுள் – 01 “உடுக்கை உலறி உடம்பு அழிந்தக்கண்ணும்குடி பிறப்பாளர் தம் கொள்கையின் குன்றார்இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமாகொடிப் புல் கறிக்குமோ...

ilakkiya kavithai thoguppu

கவிதை தொகுப்பு 55 (கவி தேவிகா)

நீரோடை குடும்பத்தின் தவப்புதல்வியான நிலஞ்சானா அவர்களின் பிறந்தநாளான 05-05 (55) என்ற எண் வரிசையில் கவிஞரின் கவிதை தொகுப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஆசிரியரை சிறப்பிக்கும் பதிவில் இந்த பதிவு கவி தேவிகா அவர்களின் கவிதை தொகுப்பு – kavithai thoguppu 55 உலக அரங்கில் தமிழைஉயர்த்துவோம்!...

கொரோனாவின்பாடம் கற்கவேண்டும்

கொரோனாவின்பாடம் கற்கவேண்டும்

ஆசிரியரை சிறப்பிக்கும் பதிவுகளில் இரண்டாம் பதிவாக கொரோனா பற்றிய ஆக்கபூர்வமான கட்டுரையை வாசித்து கருத்து தெவிவிக்கவும் – கொரோனாவின் பாடம் கற்கவேண்டும். இன்று நாமனைவரும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அவரவர் இல்லங்களில் தனிமை படுத்தப் பட்டிருக்கிறோம் . இந்த தனிமையில் பொழுதுகளை அலட்சியப்படுத்தாமல் நாம்,நம் நாடு சுத்தம்,சுகாதாரம்,...

pen yaar ival katturai

பெண்!!!! – யாரிவள்?? எதற்காக படைக்கப்பட்டாள்???

ஆசிரியரை சிறப்பிக்கும் பதிவுகளில் முதல் பதிவாக பெண் பற்றிய ஆக்கபூர்வமான கட்டுரையை வாசித்து கருத்து தெவிவிக்கவும் – pen yaar ival katturai யாரிவள்?? எதற்காக படைக்கப்பட்டாள்??? பிறப்பின் நோக்கம் தான் என்ன???? இதம் தரும் கனவுகளையும், காட்சிகளையும் சுமக்கும் விழிகள் என்றுமே அழகு, அவளுக்கு மட்டும்...