Category: நீரோடை ஆசிரியர்கள்

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 46)

சென்ற வாரம் – நீ எங்க போனா எனக்கு என்ன? எதோ எனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு நிக்குறீயோணு கேட்டா ஓவரா பேசறே – en minmini thodar kadhai-46 சரியாக ஒரு அரைமணி நேரம் சென்றிக்கும்.,தன் தோழிகளுடன் கடைவீதிக்கு சென்ற ஏஞ்சலின் தனியாக திரும்பி வந்துகொண்டிருந்தாள்… இன்னமும்...

tamil kathai korona kalam

ஒரே ஜாதி (கொரானா கால கதை)

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்கள் வழங்கிய மனதை வருடும் கொரோனா கால நடைமுறை சிறு கதை – tamil kathai korona kalam ராணி ரோட்டையே சுற்றி, சுற்றி வந்தது. மனித நடமாட்டமே இல்லாத தெருக்கள். வாகன போக்குவரத்து இல்லாத சூழல். அதுக்கு ரொம்பவும் பிடித்து தான்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 45)

சென்ற வாரம் – இவனும் இங்கேதான் நிக்குறானா என்று தலைகுனிந்தபடியே கண்களை மட்டும் நிமிர்த்து அவனை பார்த்து லேசாக சிரித்தாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-45 கொஞ்ச நேரத்தில் நிலைமை சீராகவும் கூட்டம் கலைய தொடங்கியது.என்னதான் நடந்தாலும் இருவரும் பார்த்துக்கொள்வதை மட்டும் நிறுத்தாமல் கூட்டத்துடன்...

Sree Perathu Selvi Amman

திருத்தலம் அறிவோம்

திருநெல்வேலியின் மையப்பகுதியான வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள சிறிய கோயிலே அருள்மிகு ஸ்ரீ பேராத்து செல்வி அம்பாள் திருத்தலம் பற்றி வாசிக்கலாம் – Sree Perathu Selvi Amman திருத்தலம் அறிவோமா திருநெல்வேலியின் மையப்பகுதியான வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள சிறிய கோயிலே அருள்மிகு ஸ்ரீ பேராத்து செல்வி அம்பாள் திருத்தலம். மூர்த்தி...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 44)

சென்ற வாரம் – நேரில் தான் பேசமுடியல. என் கனவில் கூட வரமாட்டியா. முதல் கனவாக நீ வருவாய் என்று வானம் போலே நான் காத்து தூங்கி கிடக்கிறேன் – en minmini thodar kadhai-44 தன் உளறலை தொடர்ந்தவன் தீடீர் என்று வந்துட்டீயா பரவாயில்லயே நினைத்தவுடன்...

kavithai thoguppu 41

கவிதை தொகுப்பு 41

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் சிவராஜ் மணிவண்ணன், சக்திவேலாயுதம், ஜோதி பாய், தானப்பன் கதிர் மற்றும் கவி தேவிகா அவர்களின் கவிதை வரிகளை வாசிப்போம் – kavithai thoguppu 41 அழகோவியமே நள்ளிரவில் மலரும்அல்லி மலர்போலநிலவொளியில் சிந்தும்உன்செவ்விதழ் புன்னகைஅழகோ அழகு………மயங்கி வீழ்ந்தநான்மையல் கொண்டேனடி……உன் மீது அழகோவியமே…….உன்னுள்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 43)

சென்ற வாரம் – வெச்ச கண் வாங்காம அவனையே பார்த்தவாறே ம்ம்…. என்னைக்கும் இல்லாம இன்னிக்கு ஏன் இவன் இவ்வளவு அழகா இருக்கான் – en minmini thodar kadhai-43 தெருவிளக்குகளின் வர்ணஜாலமும்,அவனது வண்டியின் மின்னி மின்னி எரிந்து கொண்டிருந்த சிவப்பு நிற விளக்கொளியும் அவனது தேகத்தில்...

enge en athai sirukathai

எங்கே என் அத்தை? – சிறுகதை

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்கள் எழுதிய மனதை நெருட வைக்கும் நிகழ்வுகளை உள்ளடக்கிய கதை “எங்கே என் அத்தை” வாசிப்போம் – enge en athai sirukathai. விமானம் நியூயார்க் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய வினாடியே என்னுள் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. விமான பணிப்பெண் அருகில்...

kavithai thoguppu 27

கவிதை தொகுப்பு 40

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக சிவராஜ் மணிவண்ணன் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 40 பயணங்கள் வாழ்க்கை பயணங்கள்புரியாத புதிர்கள்புறப்பட்ட இடம்தாயின் கருவறைசென்று சேருமிடம்நீர்நிலையின் ஒருகரைஇன்ப துன்பம்வந்துவந்து போகும்இடையிடையே இதமும்அழகு தரும்வருவதும் போவதும்மனிதர்கள் சிநேகிதம்நினைவில நிற்பவர்சிலர் என்றால்காணாமல் போவதுபலர் ஆவர்பயணத்தில் படிப்பதுசுகம் தரும்வாழ்க்கை...

kara kozhukattai

கார கொழுக்கட்டை

சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் “கார கொழுக்கட்டை” செய்முறை – kara kozhukkattai தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி 2 கப் ( 4 மணி நேரம் ஊற வைத்தது) தேங்காய் துருவல் அரை கப் மிளகாய் வற்றல் – 4 – 5 கடுகு , உளுத்தம்...