Recent Info - Neerodai

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 25)

சென்ற வாரம் – நீ சொல்வது எல்லாம் சரி. தீடீர்னு உன் பொண்ணோட சடங்கு நடத்த உன்கிட்டே எப்படி இவ்வளவு காசு வந்துச்சு.நம்ம வீட்டை பங்குபோடும் போது கூட நல்லவன் போலே வேணானு சொல்லிட்டு இப்படி அடுத்தவங்க காசை திருடி உன் பவுசை காட்டணுமா என்றனர். –...

paravaiyin pathai puthaga vimarsanam

பறவையின் பாதை – நூல் விமர்சனம்

கவிஞர் அப்துல் ரகுமானின் “பறவையின் பாதை” புத்தகம் ஓர் பார்வை, நேஷனல் பப்ளிஷர்ஸ் வெளியீடு, விலை 60, பக்கங்கள் 104 – paravaiyin pathai puthaga vimarsanam. கவிதை என்பது வெறும் உணர்வுகளின் தொகுப்பு மட்டுமல்ல… வாழ்வின் வெளிச்சமே என்று தன் உணர்ச்சிப்பெருக்கெடுப்புகளை எளிய சொற்களாலும் அரிய...

ippasi matha ithal

ஐப்பசி மாத மின்னிதழ் (Oct-Nov 2020)

இந்த ஆண்டு (சார்வரி) சித்திரை மாதம் தொடங்கப்பட்டு மாதம்தோறும் வெளியாகும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மற்றும் புரட்டாசி மாத மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – ippasi matha ithal. பெண் கடிதத் தொடர்பை அறுத்தாகிவிட்டதுசிபிகள் சதை பகிர்வும்தரம் இழந்திருந்தன எங்கோ...

kanavu pookkal sirukathai

கனவு பூக்கள் – மனதைத்தொடும் சிறுமியின் கதை

எல்லா விதைகளும் முளைத்து விடுவதில்லை, மலர நினைக்கும் மொட்டுகள் எல்லாம் பூத்து விடுவதுமில்லை. மலர்ந்திட இயலா ஏக்கம் கொண்ட கனவுப் பூக்கள் இவ்வுலகில் எத்தனை எத்தனையோ?? யாரறிவார்??? [கவிஞர் கவி தேவிகா அவர்களின் மனதைத்தொடும் சிறுமியின் கதை] – kanavu pookkal sirukathai. நான்கு வழி சாலையில்...

vidiyal vibaram kavithai

விடியல் விவரம் – இமைமூடா விழிப்பூவில்..

பரணி சுப சேகர் அவர்களின் விடியல் வணக்கம் கவிதை வெள்ளியில் மலர்கிறது – vidiyal vibaram kavithai சிரித்ததொரு விடியலிங்கு சிவப்பான வெளிச்சமாகி,கருத்திருந்த இருட்டதனை கரைத்திடவே வந்திருக்க,உருத்துடனே பொழுதிங்கு உயிர்ப் பூவாய் மலர்ந்திருக்க,கருத்துடனே வெள்ளியிங்கு காட்சிக்குள் வந்துதித்தாள்… இமைமூடா விழிப்பூவில் இசைந்தாடும் எண்ணமலர்,எமையாளும் வண்ணமென எழுந்து வந்து...

navarathri viratham

நவராத்திரி விரத மகிமையும் சிறப்பும்

“இறை இன்றி ஓர் அணுவும் அசையாது” இம்மையிலும் மறுமையிலும் நம்மை காத்து வழிநடத்தி வாழ்வாங்கு வாழ வழிவகுக்கும் ஒரு அற்புத பேராற்றல் இறை…( தெய்வம் கடவுள்)…. – navarathri viratham அத்தகைய சிறப்புமிக்க இறையை வணங்கும் பொருட்டு நன்றி செலுத்தும் வகையில் நம் முன்னோர்கள் வழி வந்த...

palak soup tamil

பாலக்கீரை சூப்

சுவையான ஆரோக்கியமான பாலக்கீரை சூப் செய்முறை, கதாசிரியர் வள்ளி.தி அவர்கள் எழுதிய சமையல் குறிப்பை வாசித்து பின்னூட்டம் பதிவு செய்யவும் – palak soup tamil தேவையானவை 1) பாலக் கீரை ரெண்டு கைப்பிடி அளவு2) சின்னவெங்காயம் 2-33) பூண்டு 2-3 பல்4) பட்டை ஒரு துண்டு5)...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 24)

சென்ற வாரம் – என்ன செய்வது என்று அறியாமல் தூரத்தில் இருந்து கொண்டு ஒன்றும் புரியாமல் என்ன நடக்கிறது என்றும் தெரியாமல் அவர்களையும் அப்பாவையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டிருந்தேன் – en minmini thodar kadhai-24. சிறிது நேர பேச்சுக்கு பின்னர் அவர்கள் அனைவரும் அப்பாவின்...

raja perigai puthaga vimarsanam

ராஜபேரிகை சாண்டில்யன் – நூல் விமர்சனம்

சிறுகதை, சமையல் குறிப்பு, கவிதை மேலும் தற்பொழுது நீரோடைக்காக புத்தக விமர்சனம் என பன்முகம் கொண்ட எழுத்தாளர் தி.வள்ளி அவர்கள் எழுதிய ராஜபேரிகை சாண்டில்யன் – நூல் விமர்சனம் – raja perigai puthaga vimarsanam ‘ராஜபேரிகை’ என்ற இந்த சரித்திர நாவலின் ஆசிரியர்… வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான சாண்டில்யன்...

pothu kavithaigal thoguppu 10

பொது கவிதைகள் தொகுப்பு – 10

இந்த அழகிய காதல் வரிகளின் வாயிலாக கவிஞர் நவீன் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – pothu kavithaigal thoguppu 10 என் மூச்சின் இறுதிநொடிவரை மீண்டும் ஒரு முறைநீ வேண்டுமென்று வரம் கேட்டேன்கிடைத்த ஆனந்தத்தில்மறந்தே போனேன் மற்றும் ஒன்றைநீ என்னுடன் எப்போதும் இருக்க வேண்டுமென்றுகேட்பதற்கு ஆகையினாலோ...