Recent Info - Neerodai

siva namam tamil

சிவ நாமம் எல்லாவற்றையும் புனிதமாக்கி விடும்

ஆன்மீக சொற்பொழிவும், ஆன்மீக சிறுகதைகள் வாசிப்பும் நம்மை மேம்படுத்தும், மேலும் நல்வழியில் என்றும் பயணிக்க செய்யும் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை – siva namam tamil. சிவ சிவ என்று எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும் குமரேசன் என்று ஒரு பக்தன் இருந்தான். அவனது மனைவியும் பக்தி மிக்கவள். அவர்களது...

chicken 85 samaiyal

சிக்கன்-85 (கவிதை மற்றும் சமையல்)

பொதிகை போன்ற தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சியில் பங்குபெற்று பல வியக்கத்தகு சமையல் செய்முறைகளை பகிர்ந்த பாரிஸா அன்சாரி அவர்களின் பதிவு – chicken 85 samaiyal. அமிழ்தனைய,ஆரோக்கிய,இனிய பதார்த்தம்.கண் முன்னே கண்டிடும்,வண்ண மிகு இப்பண்டம்,காரணப் பெயர் தரித்தகாரணம் காணீர்! உணவு உண்ண மறுத்து என் பெண்மகவு, மன...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 18)

சென்ற வாரம் – முதலில் காஃபி ஷாப் போகலாமா என்று அவன் கேட்க,வேண்டாம் ஜூஸ் ஷாப் போவோம் என்று இவள் சொல்ல இருவரின் பயணம் இனிதே தொடங்கியது… – en minmini thodar kadhai-18. ஓகே உன்னோட இஷ்டம்.நீ எங்க போக சொல்றீயோ அங்கேயே போகலாம் என்று...

ragu kethu peyarchi 2020

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020

இந்த ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன. அவற்றின் கடகம், சிம்மம், மீனம் முதல் வகையை சார்ந்தது, அவர்கள் முழு (95%) மதிப்பெண்கள் பெறுகின்றனர். அடுத்து கன்னி, விருச்சிகம், கும்பம், தனுசு இரண்டாம் இடத்தை (70%) பெறுகின்றன.மேஷம், ரிஷபம், மிதுனம், துலாம், மகரம் மூன்றாம் வகையை...

pena mai pesum thiravam puthaga vimarsanam

பேனா மைபேசும் திரவம் – நூல் விமர்சனம்

தண்டமிழ்தாசன் பா. சுதாகர் அவர்களின் ஹைக்கூ கவிதை “பேனா மைபேசும் திரவம்” நூல் விமர்சனம் – pena mai pesum thiravam puthaga vimarsanam. ஒரு நூலை எழுதி புத்தகமாக வெளியிடுவது என்பது அத்தனை எளிதானதல்லபடைப்பாளிகளுக்கு . எப்படி ஒரு தாய் கருவில் உயிரைச் பத்து திங்கள்...

corona short story tamil

கொரோ(நோஓஓ)னா(நாரதர்) – சிறுகதை

“நாராயண! நாராயண!” நாரதர் வைகுண்டத்தில் பெருமாளை தரிசிக்கும் ஆவலில் தேவலோகத்துக்குள் நுழைய.. அங்கே முக கவசத்துடன் நின்றிருந்த இரு காவலாளிகள் தங்கள் வேல்களை குறுக்கே வைத்து அவரை தடுத்தனர் .ஒரு முக கவசத்தை எடுத்து நீட்டி,”இதை முதலில் அணிந்து கொண்டு பிறகு பேசுங்கள்” என்று கொடுத்தனர் –...

aagayam kavithai

ஆகாயம் – ஒரு கவிப்பயணம்

நீரோடையின் இளம் கவிஞர் கி.பிரகாசு அவர்களின் வானில் சங்கமித்த (தொடரி) வரிகள் – aagayam kavithai. வானில் ஒளிரும் ஒளி வட்டம்இருளாத சுடர் விளக்குகவிஞனின் கற்பனை மாயம்கவிதையில் அழகு ஓவியம்மழலையின் அன்பு பெயர்சுட்ட கதை சுடாத வடைக்கும்வாடமல் மலரும் “நிலா” – aagayam kavithai கோபத்தின் உச்சகட்டம்விடியலின்...

sathuragiri ragasiyam

சதுரகிரி பெயர் காரணம்

சதுர்’ என்றால் நான்கு. கிரி என்றால் மலை, நான்கு திசைகளிலும் திசைக்கு நான்கு மலைகள் வீதம் மொத்தம் பதினாறு மலைகள் இருக்கின்றன.சதுரகிரி தன்னுள் கிழக்கே சூரிய கிரி, குபேர கிரி, சிவகிரி, சக்தி கிரியும், மேற்கே விஷ்ணுகிரி, சந்திர கிரியும், வடக்கே கும்ப கிரி, மகேந்திர கிரி,...

marunthu kulambu

மருந்துக் குழம்பு

உணவில் சேர்க்கப்படும் சில பொருட்கள் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. அப்படி ஒரு ஆரோக்கியமான பதிவை பகிர்ந்துள்ளார் ஏஞ்சலின் கமலா அவர்கள் – marunthu kulambu. தேவையான பொருட்கள் கறிவேப்பிலை – ஒரு கைப்பிடிசின்ன வெங்காயம் – 10சீரகம் – 2 தேக்கரண்டிமிளகு – 2...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 17)

சென்ற வாரம் – பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக வருகிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு தன் கைபேசி அழைப்பை துண்டித்தாள் ஏஞ்சலின் கிரிஸ்டி… – en minmini thodar kadhai-17. என்னதான் கோபத்துடன் அவனது கைப்பேசி இணைப்பை துண்டித்தாலும் அவள் மனசுக்குள் அவனை நினைத்து குஷியாகத்தான் இருந்தாள்…...