Recent Info - Neerodai

naduthara varkkam kavithai

நடுத்தர சாமானியன்

நீரோடையின் இளம் கவிஞர்களில் ஒருவரான மணிகண்டன் அவர்களின் வரிகள், ஆசைகளை வென்ற ஒழுக்கம் – naduthara varkkam kavithai. வேகம் காட்டும் கருவியின் முள் அதற்கு மேல் நகரவழியில்லாத அளவிற்கு வண்டி ஓட்ட ஆசை தான்…ஆனால்அறுபதை தொட்டதும் அப்போதே குடும்பத்தைஞாபகப்படுத்திவிடுகிறது இந்த மனம்… பேருந்தில் ஒன்றை கையில்...

kaaranam sirukathai

காரணம் – சிறுகதை

வாசகராக, ஆசிரியராக தொடர்ந்து பயணிக்கும் ஆர். பிருந்தா இரமணி அவர்களின் சிறுகதை – kaaranam sirukathai. “ஸ்வாதி! பெரியவங்களுக்கு வணக்கம் சொல்லுமா!” என்று கற்பகம் தன் மகளைச் சொன்னாள். ஸ்வாதி பெண் பார்க்க வந்தவர்களை வணங்கி விட்டு உட்கார்ந்தாள்.பையனின் அப்பா சொன்னார்: “பொண்ணு பார்க்கவே ரொம்ப அடக்கமா...

vellai poosani pachadi

வெள்ளைப் பூசணி பச்சடி

காரம் இல்லாமல் குழந்தைகள் விரும்பும் வெள்ளை பூசணி செய்முறை பற்றி இந்த கட்டுரையில் ஏஞ்சலின் கமலா அவர்களின் சமையல் குறிப்பை வாசிப்போம் – vellai poosani pachadi. தேவையான பொருட்கள் பூசணி கீற்று – 1 (பெரியது)தயிர் – 1 குவளை.பச்சை மிளகாய் – 3சின்ன வெங்காயம்...

puthai kanavu kavithai

புதை கனவு

மூணாறு நிலச்சரிவு சீற்றம் (மண் சரிவு) சம்பவத்திற்கு வலிகளுடன் நமது இரு கவிஞர்களின் வரிகளை சமர்ப்பிக்கிறோம் – puthai kanavu kavithai இயற்கையே..அவர்கள் என்றோ அழைக்கப்பட வேண்டியவர்கள்..ஆனால் இம்மண்ணில் இன்றே புதைந்து போனார்களே..இரக்கம் கொள்ளாது கொன்றாயே ஏனய்யா..?பசித்த வயிற்றுக்கு பஞ்சம் பிழைக்க வந்தது தவறானால்,பாமரர்கள் உதித்திடாதபடியே தலையெழுத்தை...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 15)

சென்ற வாரம் – பிடிச்சிருக்குனு நீயே சொல்றே. ஆனால் நமக்குள்ளே காதல் வேணாம்னு ஏன் சொல்றே… அப்படி என்ன தீர்க்கமுடியாத கவலை இருக்கு உன் மனசுல… – en minmini thodar kadhai-15. சற்றுதூரம் நடந்துசென்றவள் மனதிற்குள் எதையோ யோசித்தபடி திரும்பி அவனை நோக்கி மீண்டும் நடந்து...

thoongaa vizhigal puthaga vimarsanam

தூங்கா விழிகள் – இரா. செல்வமணி

கவிதைகள் என்றாலே காட்சிகளுக்கு புலப்படாத கற்பனைகளில் உருவாக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்தாகும். அறத்தையும், வாழ்வின் முக்கிய நிகழ்வுகளையும் , பிறருக்கு கூறும் செய்திகளையும், அறிவுரைகளையும் கூட அழகாக சுமந்து அலங்கரிக்கும் அற்புத தன்மைகவிதைக்கு உண்டு – thoongaa vizhigal puthaga vimarsanam. ஆம் அத்தகைய சிறப்பு மிகுந்த...

vaara raasi palangal jothidam

வார ராசிபலன் ஆடி 25 – ஆடி 31

ஆடி மாத மின்னிதழ் பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். ஆடி சிறப்பு மற்றும் ஆடிப்பூரம், ஆண்டாள் ஜெயந்தி பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். – rasi palangal aug 09 – aug 15 மேஷம் (Aries): இந்த வாரம் ராகு பகவான் பல நன்மைகளை செய்வார்....

post coronavirus world

கொரோனாவிற்கு பிறகு உலகம் எப்படி இருக்கும்

கொரோனாவிற்கு பிறகு உலகம் எப்படி இருக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பில் சகோதரர் ஸ்ரீராம் பழனிச்சாமி அவர்களின் கவிதை – post coronavirus world. கொரோனாவிற்கு பின்உலகம் தன் சுற்று வட்டபாதையில் தான் சுழலும் மனிதம்விலகி நடந்ததின்பலனை உணரும்இனி சீரான பாதையைவந்தடையும் இனி உலகம்எல்லா ஜாடைகளும்கண்களாலே பரிமாறும்,வாயுக்கும் வயிற்றுக்குமானஇடைவெளியை...

vanamagal kavithai

வனமகள் கவியின் கவி

வனமகளை வருணிக்கும் கவியின் கவி வரிகள் – vanamagal kavithai கோடி கண்களிருந்தாலும்காட்சிக்குள் அடங்காதுஅடவியின் அழகு…புவியை பாதுகாக்கும்அரண் அழகு…. அண்டம் வியக்கும்அழுவம் பேரழகு…அறிந்திடா நற்பயன்கள்அறலில் உண்டு….அதையுணர்ந்து போற்றவேணும்அரிலை நன்று…. ஆண்டுகள் பல கடந்தபசுமையான ஆரணி…அதையழிக்க முற்படும்செயற்கை காரணி….இயவின் இயல்பைஇழக்காது… இறும்பைபோற்ற நாளும் இயம்பு… கால்(ஆ)கிய கானகம்காலாவதியாகாது காக்கணும்…..தொடரும்...

manam maara pookkal

அப்பாச்சி | மணம் மாறா பூக்கள்

நெல்லை வள்ளி அவர்களின் உறவின் பெருமை உணர்த்தும் மணம் மாறா பூக்கள் சிறுகதை – manam maara pookkal “ஏல கிட்டு!” அண்ணாமலை கிட்ட சொல்லிட்டியால….. தட்டடில கீத்து பந்தல் போடச்சொல்லி மூன்று நாள் ஆச்சு…இன்னும் வந்து போடல…வெளிநாட்டிலிருந்து துறை குடும்பத்தோடு வாரான். குளிர்ச்சியான தேசத்தில இருந்திட்டு.....