Tagged: கவிதை

0

மின்னிதழ் செப்டம்பர் 2022

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்துவரும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழ் வணக்கங்களும் நன்றியும் – maatha ithazh septembar 2022 ஆகஸ்ட் மாத கவிதை போட்டி முடிவுகள் வெற்றியாளர்கள் – காயத்ரி,நா மாரியப்பன் ஆரோக்கிய சமையல் – மாப்போட்டாஞ்சாறு தேவையான பொருட்கள்நல்லெண்ணை –...

kavithai potti

கவிதை போட்டி 2022_09

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-09 வெற்றி பெரும் கவிதைகள் அடுத்த மாத மின்னிதழில் வெளியிடப்படும். கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும். கவிதை போட்டி 2022_09 அறிவிப்பு மகாகவி...

சுற்றந்தழால் – நூல் அறிமுகம்

“எழுத்து – எழுத்தாற்றல்”ஆழ்மன எண்ணங்களின் உணர்வுகளை உரைக்கும் ஓர் அற்புத மொழி…..எதையும் எழுதிவிடுவதென்பது அத்தனை எளிதல்ல நாம் நினைப்பது போல…. தன்னை சுற்றி நடப்பவற்றை நயமாக எழுதுவதில் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்பவர் மட்டுமே சிறந்த எழுத்தாளராக முடியும்…. சமீபகாலமாக சமகால எழுத்தாளர்களையும் எழுத்துகளையும் கொண்டாடி வருகிறது ஊடகங்களும்…வலைதளங்களும்….....

kavithai potti

கவிதை போட்டி 2022_08

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-08 வெற்றி பெரும் கவிதைகள் அடுத்த மாத மின்னிதழில் வெளியிடப்படும். கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும். வெற்றியாளர்கள் – காயத்ரி,நா மாரியப்பன் கவிதை...

kavithai potti

கவிதை போட்டி 2022_07

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-07 கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும். கவிதை போட்டி 2022_07 அறிவிப்பு ஏட்டுச் சுரைக்காய்ஆயுத எழுத்துமுதிர் கன்னிஅம்மா ஓர் பொக்கிசம்முதல் நாள் நிலவுஆறாம்...

0

இலையுதிர் நிர்வாணங்கள்

தாபாலில் எழுத்தாளர் அன்பாதவன் அவர்கள் தன் கைப்பட எழுதி எனக்கு அனுப்பி வைத்த இலையுதிர் நிர்வாணங்கள் கவிதை தொகுப்பிற்கான விமர்சன உரையை உங்களோடு பகிர்வதில் மகிழ்வு கொள்கிறேன் – கோவை சசிகுமார் – ilaiyuthir nirvaanangal vimarsanam இவ்வுலகம் இனிது,இதிலுள்ள வான் இனிமையுடைத்துகாற்றும் இனிது,தீ இனிது, நீர்...

kavithai potti

கவிதை போட்டி 2022_06 | மற்றும் போட்டி 2022_05, 2022_04 முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-06 கவிதை போட்டி 2022-05, 2022-04 முடிவுகள் இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,கவிமோகனம், கோவைகாயத்ரி நிமலன் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நீரோடை சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். கவிதை போட்டி...

ilakkiya kavithai thoguppu 0

கவிதை தொகுப்பு 67

சேலம் தாரா அவர்களின் ஐந்து கவிதைகள் அடங்கிய அழகிய தொகுப்பை வெளியிடுகிறோம் – kavithai thoguppu 67 “மதிப்பு இல்லாத மனிதன்” பாடுபட்டு வாழ வழி இல்லைபாட்டன் சொத்து என்று ஏதுவும்இல்லைவேலை செய்தால் கூட கூலிகிடைக்கவில்லைகூலும் காஞ்சியும் கொதிக்க அடுப்புஇல்லை அரிசி வாங்க கையில் பணம்இல்லைபெற்ற பிள்ளையின்...

kavithai neerodai kavithai thoguppu 0

கவிதை தொகுப்பு 66

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக கவிஞர் சுப்பிரமணிபாரத், கவிஞர் கார்டிலியா மோகன்பாபு அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். நீரோடையுடன் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் – kavithai thoguppu 66 கவனிக்கப்படவேண்டிய மறுப்பக்கம் பாறையோடு பல நாள்போராடி முட்டி மோதிவெளி வரும்சிறு செடியின் வெற்றிஆச்சரியத்துக்குரியதே!!பாராட்டப்படவேண்டியதே!! எனினும்!!!தன் இயல்புத் தன்மையைகொஞ்சம்...

mayiliragu manasu book review 0

மயிலிறகு மனசு – தமிழச்சி தங்கபாண்டியன்

சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர் தி.வள்ளி அவர்கள் எழுதிய நூல் திறனாய்வு “மயிலிறகு மனசு” – mayiliragu manasu book review தமிழச்சி தங்கபாண்டியனின் இயற்பெயர் சுமதி. மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்தவர் .சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கிலத் துறையில் விரிவுரையாளராக 12 வருடம் பணி புரிந்தவர்....