Tagged: கவிதை

ilakkiya kavithai thoguppu

கவிதை தொகுப்பு 52

இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் கோவை ம.கோ (மகேஸ்வரன்) மற்றும் சென்னை ராகவன் அவர்களை அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 52 புத்தகம் ஓர் ஆயுதம் செல்லவியலா இடங்களில்நுழைவுச்சீட்டு.. பார்க்கவியலா மனிதர்களைசந்திக்க வைக்கும்.. சிந்தனையில் உதயமாகிகாகிதச் சித்திரத்தில்அழிவில்லாத ஓவியம் ! கற்பனையில் எட்டாத உச்சத்திற்குஅழைத்துச்...

neerodai pen

நீரோடை பெண் திறனாய்வு கட்டுரை

ஆசிரியர் மற்றும் கவிஞர் சிவராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம். சென்ற மாதம் நமது நீரோடை பெண் புத்தகத்திற்காக கவிஞர் தானப்பன் அவர்கள், கவிஞர் கவி தேவிகா அவர்கள், தமிழ் துறையில் பணியாற்றும் ஏஞ்சலின் கமலா அவர்கள் மற்றும் கவிஞர் ப்ரியா பிரபு அவர்கள்,...

kavithai potti 6

கவிதை போட்டி 2021_6

நீரோடை கவிதை போட்டி நான்கு மற்றும் ஐந்து சிறப்பாக நடைபெற்றது, மேலும் முடிவுகளும் வெளியிடப்பட்டன – kavithai potti 6 சமீபத்தில் தங்களை பாதித்த ஏதேனும் ஒரு தலைப்பில் கவிதையாக 20 வரிகளுக்குள் எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். [Comment...

kavithai potti 5 results

கவிதை போட்டி 4 மற்றும் 5 முடிவுகள்

கவிதை போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக பங்காற்றிய அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் – kavithai potti 5 results போட்டி 4 மற்றும் 5 இல் வெற்றி பெற்றோர் விபரம் பின்வருமாறு ரோகிணி லோகநாயகி மகேஸ்வரன் ஸ்டாலின் ஆண்டனி மேலும் அருமையான கவிதை வரிகள் வாயிலாக போட்டியை சிறப்பித்த...

aathangarai oram puthaga vimarsanam

ஆத்தங்கரை ஓரம் நூல் ஒரு பார்வை

தற்போதைய தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அவர்களின் அற்புதமான படைப்பு ஆத்தங்கரை ஓரம் என்ற நூல் பற்றி வாசிப்போம். திறனாய்வு கட்டுரை எழுதிய கவி தேவிகா அவர்களுக்கு நன்றி – aathangarai oram puthaga vimarsanam. புத்தகம் படிப்பதென்பதே ஒரு சுகமான அனுபவம். இன்று...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 11

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 11 லவம் பல வெள்ளமாம் லவம் என்ப அயலார் முன்மனக்கூச்சம் என்பதாகஅதனிறுதி பலனெல்லாம்வெள்ளத்தால் ஏற்படுகிறஅழிவென அறிவீராயின்அடுத்தவர் முன் நாணுதல்அழகல்லவே...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 10

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 10 யாரையும் மதித்து வாழ் உனக்கு மதிப்பு தேவைஎன்பது உன் விருப்பமெனஎண்ணியிருந்தால் அடுத்த வரைநீ மதித்து நடந்திடின்அவரும் உன்னை...

amma kavithai thoguppu

கவிதை தொகுப்பு 51 – அன்னையர் தினம்

நடந்து வரும் கவிதை போட்டியில் கலந்துகொண்ட கவிதைகளில் அன்னையர் தின சிறப்பு கவிதைகளை ஒரு தொகுப்பாக வெளியிடுகிறோம் – annaiyar thina kavithai thoguppu என்னில் முதல் கவிதை .. நான் எழுதும்கவிதையைஎன்னை எழுதிய அன்னைக்குசமர்ப்பிக்கிறேன். ஒப்பீட்டளவில் கடலும் சிறுத்ததம்மாஉன் முன்னே!! ஆகட்டும்.கற்பனை குதிரையை பறக்க விட்டாலும்அதன்...

neerodai pen

நீரோடை பெண் நூல் திறனாய்வு – தாணப்பன்

நீரோடையின் பத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் நீரோடை பெண் கவிதை நூலுக்கு விமர்சனம் (நூல் ஒரு பார்வை) கட்டுரை எழுதி ஆர்வத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியின் உச்சம் என்றே கூறலாம். அருமையான ஆழமான திறனாய்வை வெளிப்படுத்தி கட்டுரை பகிர்ந்த “தாணப்பன் கதிர்” அவர்களுக்கு நன்றி – neerodai pen nool...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 9

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 9 மிடிமையில் அழிந்திடேல் வறுமை என பன்னெடுங்காலம் ஒருவனை வாட்டும்என்பது அவனது குறையேகடின உழைப்பின்மையும்கண்டது எண்ணி உழன்றுஇருத்தலாலும் அழிவெனஐயமற...