Tagged: ilakkiyam

iraappozhuthu kavithaigal

இராப் பொழுது – கவிதை

நீரோடையின் இளம் கவிஞர் மணிகண்டன் அவர்களின் கவிதைகளின் தொகுப்பு – iraappozhuthu kavithaigal கண் சொக்கியதும் கட்டிலை தேடும் பல கண்களை யாம் அறிவோம்…!ஆனால் இன்றோ இமைக்காத சில கண்களின் கதைகளையும்கொஞ்சம் கதைப்போமே…!இழுத்துப் போர்த்திக்கொள்ள எனக்கும் ஆசையே ஆனால்அளவு இவ்வளவு தான் என ஏக்கத்தோடு பார்க்கும் நடைபயண...

kaathal vaazhkkai varai

காதல் வாழ்க்கையின் இறுதி நாள் வரை

கவிஞர் பூமணி அவர்களின் “தோழனின் காதல் வாழ்க்கையின் இறுதி நாள் வரை” கவிதை வரிகள் – kaathal vaazhkkai varai நண்பனே !பல ஜென்மங்கள் வாழ்ந்த மயக்கம்!உன் விழியை ஊடுருவி சென்ற போது !உன் விழியில் விழுந்த நொடி !மறந்துவிட்டேன் என்னை ! உன் கண் என்ன...

mai vizhikkum vaazhvin mozhi

“மை” விழிக்கும் வாழ்வின் மொழி – நீரோடை மகேஷ்

அவளின் நாளேட்டின் மை தீர்ந்த பேனா “மை” மொழியும் வார்த்தைகளை கவிதையாக உங்கள் நீரோடை மகேசின் வரிகள் – mai vizhikkum vaazhvin mozhi. வாசகர்களுக்கு நீரோடையின் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். நீரோடை பெண் கவிதை நூல் மைகொட்டி எழுதவில்லை!!!…ரத்தம் சொட்டி தவிக்கிறேன்!!!!….உன் நினைவுகளால்….. பெண்ணேசில...

naduthara varkkam kavithai

நடுத்தர சாமானியன்

நீரோடையின் இளம் கவிஞர்களில் ஒருவரான மணிகண்டன் அவர்களின் வரிகள், ஆசைகளை வென்ற ஒழுக்கம் – naduthara varkkam kavithai. வேகம் காட்டும் கருவியின் முள் அதற்கு மேல் நகரவழியில்லாத அளவிற்கு வண்டி ஓட்ட ஆசை தான்…ஆனால்அறுபதை தொட்டதும் அப்போதே குடும்பத்தைஞாபகப்படுத்திவிடுகிறது இந்த மனம்… பேருந்தில் ஒன்றை கையில்...

puthai kanavu kavithai

புதை கனவு

மூணாறு நிலச்சரிவு சீற்றம் (மண் சரிவு) சம்பவத்திற்கு வலிகளுடன் நமது இரு கவிஞர்களின் வரிகளை சமர்ப்பிக்கிறோம் – puthai kanavu kavithai இயற்கையே..அவர்கள் என்றோ அழைக்கப்பட வேண்டியவர்கள்..ஆனால் இம்மண்ணில் இன்றே புதைந்து போனார்களே..இரக்கம் கொள்ளாது கொன்றாயே ஏனய்யா..?பசித்த வயிற்றுக்கு பஞ்சம் பிழைக்க வந்தது தவறானால்,பாமரர்கள் உதித்திடாதபடியே தலையெழுத்தை...

thoongaa vizhigal puthaga vimarsanam

தூங்கா விழிகள் – இரா. செல்வமணி

கவிதைகள் என்றாலே காட்சிகளுக்கு புலப்படாத கற்பனைகளில் உருவாக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்தாகும். அறத்தையும், வாழ்வின் முக்கிய நிகழ்வுகளையும் , பிறருக்கு கூறும் செய்திகளையும், அறிவுரைகளையும் கூட அழகாக சுமந்து அலங்கரிக்கும் அற்புத தன்மைகவிதைக்கு உண்டு – thoongaa vizhigal puthaga vimarsanam. ஆம் அத்தகைய சிறப்பு மிகுந்த...

post coronavirus world

கொரோனாவிற்கு பிறகு உலகம் எப்படி இருக்கும்

கொரோனாவிற்கு பிறகு உலகம் எப்படி இருக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பில் சகோதரர் ஸ்ரீராம் பழனிச்சாமி அவர்களின் கவிதை – post coronavirus world. கொரோனாவிற்கு பின்உலகம் தன் சுற்று வட்டபாதையில் தான் சுழலும் மனிதம்விலகி நடந்ததின்பலனை உணரும்இனி சீரான பாதையைவந்தடையும் இனி உலகம்எல்லா ஜாடைகளும்கண்களாலே பரிமாறும்,வாயுக்கும் வயிற்றுக்குமானஇடைவெளியை...

vanamagal kavithai

வனமகள் கவியின் கவி

வனமகளை வருணிக்கும் கவியின் கவி வரிகள் – vanamagal kavithai கோடி கண்களிருந்தாலும்காட்சிக்குள் அடங்காதுஅடவியின் அழகு…புவியை பாதுகாக்கும்அரண் அழகு…. அண்டம் வியக்கும்அழுவம் பேரழகு…அறிந்திடா நற்பயன்கள்அறலில் உண்டு….அதையுணர்ந்து போற்றவேணும்அரிலை நன்று…. ஆண்டுகள் பல கடந்தபசுமையான ஆரணி…அதையழிக்க முற்படும்செயற்கை காரணி….இயவின் இயல்பைஇழக்காது… இறும்பைபோற்ற நாளும் இயம்பு… கால்(ஆ)கிய கானகம்காலாவதியாகாது காக்கணும்…..தொடரும்...

neengalum kidaipergal nool vimarsanam

நீங்களும் கிடைப்பீர்கள் – புத்தக விமர்சனம்

தேன்கூடு – கவிதை நூல் ஆசிரியர் கவிஞர் “கவி தேவிகா” அவர்கள் எழுதிய புத்தக விமர்சனம் “நீங்களும் கிடைப்பீர்கள்” – neengalum kidaipergal nool vimarsanam. தமிழுக்கு அணிவிக்கும் அணிகலன் போல , மணியான வெண்சொற்களை நயம்பட கோர்த்து பாக்களால் நிரப்பி அணிகளால் அழகு சேர்த்து தமிழன்னைக்கு சூட்டி...

mazhalai kavithai thooralgal

மழலை – கவிதை தூறல்கள்!

மழலையுடன் பேசினால் மட்டுமல்ல நினைத்தாலே மனமும் உடலும் இனிக்கும், இதோ தி.வள்ளி அவர்களின் வரிகள் கவிதை தூறல்களாக – mazhalai kavithai thooralgal. கொட்டாவி விட்டகுழந்தையின் வாய்க்குள் எட்டிப்பார்த்தான்குட்டி கிருஷ்ணன்உலகம் தெரிகிறதாவென…. மூக்கோடு மூக்குஉரசி கொண்டு கொஞ்சியதில், குழந்தையின் நெற்றி பொட்டுஆனதுபொம்மையின் திருஷ்டிப் பொட்டு… அரை மணியில்காய்...