Tagged: kavithaigal

penmai kavithai 0

பெண்மை – கவிதை பதிவு 2

எப்படி எழுத..எதை கொண்டுணர்த்த…வானத்தை தாளாக்கி,சமுத்திரத்தை மையாக்கிஉலகின் வாழ்நாளை மொத்தமாக கடன் வாங்கிஎழுதினாலும் நிறையுமா… இது இருபதாம் நூற்றாண்டுஇருந்தும் பெண்ணின்றிஇம்மண்ணிருக்குமா… அதிகாலை எழுவதில்எந்நாளும் வெற்றி..அடுத்த நொடி சுறுசுறுப்புகடைசி வரை விறுவிறுப்புஉமையாள் உமக்கே சாத்தியம்..பெண்ணிற்கு ஆண் இணையல்ல இது சத்தியம்.. சமைத்ததை அருந்திடும்சர்வாதிகாரம் சமைந்த பொழுதே விட்டொழித்துசமையலறையிலே வாழ்ந்துசமைத்தே உண்கிறாள் சாகும் வரை..அதிகாலை இருட்டிலும்கொலுசும், வளையலும் மேளதாளமிட்டும்...

un tamil kavithai 0

உன் – நீரோடை கவிதை

முன் வரையற்ற மணல் வெளி அலை ததும்பித் தளர்ந்து நிற்கிறது வான் un tamil kavithai. நெற்றி வழிந்த உப்புநீர் மேல் சுண்டுகளிலிருந்து வீழ வீழக் காற்று புதைந்த சுவடுகளின் குழிவிலிருந்து முளைக்கின்றன நாவற் பழங்கள். சிவந்த நீரோட்டத்தினடியில் உன் நிறத்தில் உருள்கின்றன கூழாங்கற்கள். வரியோட்டமாய் நகரும்...

iravugal kavithai

இரவுகள்

சிறிதும் பெரிதுமாய் கூந்தல் இழைகளை சேமித்துக் கொண்டே இருக்கிறேன் தலையணை இடைவெளிகளில் அனைத்தும் கவுச்சியை ஒருஉருவமாக்கி கொள்ள முயல்கையில் கால்களை சுற்றி படர்கிறது உன் நிழல். போர்த்திக் கொண்டிருந்த அடிப்பாவாடை நுனிகளில் ஈரம்,கண்ணாடிப் பாட்டில்களுக்குள் அகப்பட்டு மிதக்கும் தலை பிரட்டைகளை வாரி வாரி உண்கிறது இரவு,மெல்ல தலை...

Mayanathi 0

மாயநதி

உன் உள்ளாடைகளின் நுனிகளை அதக்கி வைத்துக்கொள்கிறேன்அதில் ஊறும் சாம்பல் வண்ணத்தை புண்ணிற்குள் வைத்து இறுக்கமூடுகிறேன் maya nadhi.குருதியோட நதிக்கரையில் பாதங்கள் முழுக்கிக் காத்திருக்கிறேன்.இந்நதிக்கப்பால் நீ  குளித்து விட்டுச்சென்ற தூவாலைகள்சலசலக்கின்றன.பல்லாயிரம் ஸ்டிக்கர் பொட்டுகளால் நிரம்பி வழிகிறது என் ஆடி. பிம்பங்களுக்குள் நிறைந்து பெருகுகிறது இரவின் மழை.இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது...

kaalam viraikirathu tamil kavithai 0

காலம் விரைகிறது

நீயும் பிரம்மன் தான் காலக்கண்ணாடிக்கு வெளிச்சம் விளம்பரம் அல்ல, அது தானாக உணர வைக்கும் kaalam viraikirathu tamil kavithai. நொடிகளில் நகர்வுகளை நோக்கி பயனுண்டோ? காற்றில் கரையும் கர்ப்பூரம் ஆகிறது உன் விஞ்ஞானம், கவலைத்திரை மறைத்த சூரியனே ! காற்றடித்தால் மேகச்சோம்பல் கரைந்தோடும். கடிகார முற்களுக்குள்...

vazhkai kavithai 1

பொது கவிதைகள் தொகுப்பு 2

Pothu kavithai thoguppu கனவே கலையாதே கனவுகளில் நீ ! pothu kavithai thoguppu கற்பனையில் நீ ! நினைவுகளாய் தொட்ரந்தாலும், முடிவில் நீ மட்டும் . – என் முடிவாய். கனவே கலையாதே. Kanave Kalaiyathey Kanavukalil Nee ! Karpanaiyil Nee! Ninaivukalaai Thodarthaalum,...

unnatha uravai tholaithu vittu

உன்னத உறவை தொலைத்து

உறவுகளும் இல்லை, உரிமைகளும் தொலைக்கப்பட்டன unnatha uravai tholaithu. இருந்த ஒரே நேசிப்பையும் சம்பர்தாயங்களுக்கு அடகு வைத்து அனாதையானேன். அனாதை என்ற வார்த்தைக்கு வெறும் உச்சரிப்புகள் மட்டும் தெரிந்தவன் உணர்ந்த நாளூம் உனைப்பிறிந்த நாளூம் ஒன்றே. இப்படி உன்னத உறவை தொலைத்த ஒவ்வொரு உயிரும் புலம்புது அன்பர்களே !...

ullam thulaitha nangooram

உள்ளம் துளைத்த நங்கூரம்

நான் தவறவிட்ட முந்தய பிறவிகளின் இன்பங்கள் யாவும் இப்பிறவியில் என்னுடன் வாழத்துடிக்கும் .. ullam thulaitha nangooram அன்பே நீ என் வாழ்வில் கைகோர்த்து நடக்கும் (வாழும்) போது….. உருவம் தந்த தாயின் அரவணைப்பை பகிர்ந்து கொள்ள வந்தவளே ! ! ! உள்ளம் துளைத்த நங்கூரம் உன்...

pirivu kavithai

பிரிவு – அனாதைச் சிறுமியின் உளறல்கள்

தன்னுடன் பழகிய பெண்ணை தாயாய், தோழியாய் , pirivu kavithai நினைத்து ஏங்கிய ஓர் அனாதைச் சிறுமியின் உளறல்கள் .. முள்ளில்லாத ரோஜாவென கையில் ஏந்தினேன் பிரிவு எனும் முள்ளால் நெஞ்சை குத்தி விட்டாயே… உன் தோல் சாய்ந்து கண்கள் மூடும் நேரம் தாய் மடி உறக்கம் தந்தவள்...

kanavil nee varuvathaal

கனவில்

ஒரு முறை வந்தால் அது கனவில் வந்த வானவில். தினம் தினம் கனவை அலங்கரித்தால் அது என் காதல் தேவதையே உன் கால்தடம் . இரவையும் நேசிக்கிறேன் கனவில் நீ வருவதால்.  – நீரோடை மகேஷ்