தீபாவளி சிறப்பு கவிதைகள்
காத்திருந்து வந்தவிழா காரிருளை போக்கிடுமே புத்தாடை பளபளக்க புதுவெடியும் படபடக்க தீயவை ஓடி தித்திப்பை தேடி நல்லவர்கள் கூடி நல்லதை பாடி உள்ளங்கள் கூடி உவகையில் ஆடி சொந்தங்கள் கூடி சொர்க்கத்தை நாடி திசையெங்கும் திருநாளாய் தீப ஒளி பெருநாளாய் மனமெங்கும் மகிழ்ச்சி ஒலி மத்தாப்பாய் சிரிக்கட்டும்...