Tagged: sindhanaithuli

karuvurar siddhar

கருவூரார் சித்தர்

பதினெட்டு சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் “கருவூரார் சித்தர்” வாழ்வும் ரகசியமும் பற்றி இந்த பதிவில் வாசிக்கலாம் – karuvurar siddhar கருவூரார் சித்தர் வாழ்வும் ரகசியமும் சிவலிங்கத்தை தழுகிய நிலையில் ஈசனோடு ஐக்கியமானவர் கருவூரார் சித்தர். அன்பு பூண்ட சித்தர்களிடம், முனிவர்களிடம் இளமையிலேயே ஞானப்பால் உண்டவர். “கருவூராருக்கு...

sattaimuni siddhar

சட்டைமுனி சித்தர்

சித்தர்கள் “சித்தர்” என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார் – sattaimuni siddhar சித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு...

ramadevar siddhar

ராம தேவர் சித்தர்

பதினெண் சித்தர்களுள் ஒருவராவாராக கருதப்படுபவர் ராம தேவர் எனும் சித்தர் பற்றி இந்த கட்டுரையில் வாசிப்போம் – ramadevar siddhar “உளம் கனிய மனோன்மணியாள் வா வா என்று உண்மை என்ற பொருளில்தான் ஒரு பெற்றேனே”.. இப்படி தாயே தன்னை அழைத்து எல்லாம் விளக்கமாக சொல்லிக் கொடுத்து நீ...

kamalamuni siddhar

கமலமுனி சித்தர்

பதினெண் சித்தர்களுள் ஒருவராவாராக கருதப்படுபவர் கமலமுனி எனும் சித்தர் பற்றி இந்த கட்டுரையில் வாசிப்போம் – kamalamuni siddhar குறவர் குடியில் வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர். மேலும் 4000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்றும், சிலர் இவரை நான்முகனே கமல முனியாக அவதரித்தார் எனக்கூறுவர். கருவூராரின்...

tirumular siddhar

திருமூலர் சித்தர்

18 சித்தர்களுள் முக்கியமானவரும், பலருக்கு குருவாக திகழ்ந்த திருமூலர் பற்றி இந்த கட்டுரையில் வாசிப்போம் – tirumular siddhar இறைவனுக்குரிய எல்லா சக்திகளும் மனிதனுக்கும் உண்டு. அந்த சக்தி ஆன்மாவுக்குள் அடங்கி கிடக்கிறது . அந்த ஆன்ம சக்தியை பெருக்கிக் கொண்டால் மாபெரும் காரியங்களை சாதிக்கலாம் என்பதை...

agathiyar siddhar

அகத்தியர் சித்தர்

18 சித்தர்களில் முதன்மையானவராக போற்றப்படும் அகத்தியர் (அகஸ்தியர்) பற்றி இந்த பதிவில் வாசிப்போம் – agathiyar siddhar அகத்தியர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் குறிப்பிடப்படுகிறார். அகத்தியர் மித்திர வருணரின் மகனும், வசிட்டரின் சகோதரரும் ஆவார் என்று ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு...

kanji periyavar ilamai vaazhkai

காஞ்சி மஹா பெரியவா அருளுரை

ஒரு மரத்திலே புஷ்பத்திலிருந்து தான் காயும், பழமும் உண்டாகின்றன kanji maha periyava quotes. புஷ்பமாக இருக்கும் போது மூக்குக்கும், பழமாக இருக்கும் போது நாக்குக்கும் ரஸமாக இருக்கின்றன. பழம் நல்ல மதுரமாக இருக்கிறது. இந்த மதுரம் வருவதற்கு முன் எப்படி இருந்தது?, பூவில் கசப்பாகவும், பிஞ்சில்...

therinthu kolvom part

தெரிந்து கொள்வோம் பகுதி -2

வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும்.அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும். சில வித்தியாசமான தகவல்கள் வெள்ளை மிளகு, கடுகு, காய்ந்த வில்வ இலைகள், நாய் கடுகு (மிளகு), பால் சாம்பிராணி,...

vikari varudam tamil new year

விகாரி தமிழ் வருடம் ஒரு சிறப்பு பதிவு

நீரோடை வாசக சொந்தங்களுக்கு விகாரி தமிழ் வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள். தமிழ் வருடங்கள் (பிரபவ வருடத்தில் தொடங்கி அக்ஷய வருடத்தில் முடியும்) அறுபது வருடங்களில் 33 வதாக வரும் மங்களகரமான விகாரி வருடம், வசந்த ருதுவுடன், உத்தராயன புண்ணிய காலம் நிறைந்த ஞாயிற்றுக்கிழமை பகல் ஒரு மணி...

neerodai kola potti

கோலம் போடுவது எதற்க்காக ? – மார்கழி கோலப்போட்டி

கோலத்திற்கும் நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கும் அறிவியல் பின்னணி உள்ளது. சாணமிட்டு, பெருக்கி கோலமிடும் இல்லத்திற்கு மகாலக்ஷ்மி வருவாள் என்பது நம்பிக்கை. மார்கழி மாதத்தில் காற்றில் ஓசோன் கற்று கலந்திருப்பதால் அதிகாலை கோலமிடும் பெண்களுக்கு உடலும் மனமும் நன்மை அடைகிறது kola potti. கோலமிடுவதன் நன்மைகள் மார்கழி...