Tagged: sindhanaithuli

machamuni siddar

மச்சமுனி சித்தர்

பதினெண் சித்தர்களில் ஒருவரான மச்சமுனி சித்தர் வரலாறு பற்றி வாசிக்க – machamuni siddhar மச்சமுனி காகபுசுண்டரின் சீடராவார். மச்சமுனி பிறந்தது ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர். 300 வருடம் 62 நாட்கள் வாழ்ந்தார் என்ற குறிப்பும் உண்டு. ஒரு சமயம் தடாகம் ஒன்றின் கரையில்...

pithru saabam பித்ரு சாபம்

பித்ரு சாபம் காஞ்சி மஹா பெரியவர் பரமாச்சாரியாள் விளக்கம்

விளையாட்டு விபரீதத்தில் முடியும் நிறைய பேர் வெளிநாடுகளில் இருப்பவர்கள் தங்கள் பித்ருக்களுக்கு எப்படி காரியங்கள் அங்கேயே செய்வது என்று அடிக்கடி கேட்கிறார்கள், காஞ்சி மஹா பெரியவா அவர்களுக்காகவே சில அறிவுரை வழங்கி இருக்கிறார். பணக்காரர் ஒருவர் பெரியவாவிடம் காஞ்சிபுரத்தில் மடத்தில் இப்படி ஒரு சந்தேகம் கேட்டபோது அருகில் இருந்தவர்களுக்கும்...

patanjali munivar siddar

பதஞ்சலி முனிவர்

பதஞ்சலி முனிவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார். யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் என கருதப்படுகிறார். இவர் இயற்றியதாக சொல்லப்படும் பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது – patanjali munivar siddar. சிவனின் ஆனந்த தாண்டவமும் சித்தர் அவதாரமும்...

Sree Perathu Selvi Amman

திருத்தலம் அறிவோம்

திருநெல்வேலியின் மையப்பகுதியான வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள சிறிய கோயிலே அருள்மிகு ஸ்ரீ பேராத்து செல்வி அம்பாள் திருத்தலம் பற்றி வாசிக்கலாம் – Sree Perathu Selvi Amman திருத்தலம் அறிவோமா திருநெல்வேலியின் மையப்பகுதியான வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள சிறிய கோயிலே அருள்மிகு ஸ்ரீ பேராத்து செல்வி அம்பாள் திருத்தலம். மூர்த்தி...

vanmeegar siddhar

வான்மீகர் சித்தர்

பதினெண் சித்தர்களில் ஒருவரான வான்மீகர் சித்தர் வரலாறு, ராமாயணம் இயற்றிய பின்னணியும் பற்றி வாசிக்க – vanmeegar siddhar வடமொழியில் வன்மீகம் என்றால் கரையான் புற்று என்று பொருள். ராமாயணத்தை இயற்றிய வான்மீகி முனிவர் முதலில் வேடனாக இருந்தவர். தனக்கு உபதேசிக்கப்பட்ட ராம நாமத்தை தன்னை கரையான்...

nandheesar siddhar nandi devar

நந்தி தேவர் சித்தர் – நந்தீசர்

பதினெண் சித்தர்களில் ஒருவரான நந்தி தேவர் சித்தர் வரலாறும், அவதார பின்னணியும். நந்தீசர் என்றும் அழைக்கப்படுகிறார் – nandheesar siddhar நந்தி தேவர் தஞ்சை அருகிலுள்ள திருவையாறு என்ற திருத்தலத்தில் மகாதவ யோகியாகிய சிலாத முனிவரும் அவர் மனைவி சாட்சனை என்ற சித்திரவதியும் வாழ்ந்து வந்தனர். நீண்ட...

paambaatti siddar

பாம்பாட்டி சித்தர்

பாம்பாட்டி சித்தர், 18 சித்தர்களுள் ஒருவராவார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் கூறுவர் – paambaatti siddar. மலைத் தலங்களில் திரிந்து தவம் செய்த இவர், அதிக காலம் வசித்தது கோவை அருகில் உள்ள மருத மலையில் ‘சித்தாரூடம்’ எனும்...

Idaikadar siddar

இடைக்காடர் சித்தர்

பதினெட்டு சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் “இடைக்காடர் சித்தர்” பற்றி இந்த பதிவில் வாசிக்கலாம் – Idaikadar siddar விஞ்ஞானம் என்னும் அறிவியல் தளத்தில் இன்றைய மனிதன் விஸ்வரூபமெடுத்து கொண்டு வருகிறான். இந்த அறிவியல் தளத்திற்கு நேரெதிராக இயங்கிக் கொண்டிருப்பது ஆன்மிக தனமாகும். மூளையை கடவுளாக்கி வழிபடும் அறிவியல்...

suntharanaar siddar

சுந்தரானந்தர் சித்தர்

பதினெட்டு சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் “சுந்தரானந்தர் சித்தர்” பற்றி இந்த பதிவில் வாசிக்கலாம் – suntharanaar siddar சுந்தரானந்தர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர் மேலும் இவர் போகரின் சீடராவார். சுந்தரானந்தர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார். இவர் ஆவணி...

kallanai anjaneyar

கல்லணை ஆஞ்சநேயர்

தஞ்சை மாவட்டத்தின் பெரிய கல்லணையின் பத்தொன்பதாவது மதகின் ஒரு புறம் மதில் சுவரால் ஏறக்குறைய மறைந்த நிலையில் காணப்படுவது ஓர் ஆஞ்சநேயரின் கற்சிற்பம். ஓர் ஆராய்ச்சியின் மூலம் இந்த இடத்திலுள்ள இச்சிறு கோயிலின் சரித்திரம் நமக்கு விளங்கும் – kallanai anjaneyar. சங்க காலச் சோழ மன்னர்...