Tagged: sindhanaithuli

kandha sasti viratham

கந்த சஷ்டி சிறப்பு

கந்த சஷ்டி சிறப்பு தீபாவளிக்கு அடுத்த நாளான அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி ஆகிய ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. முதல் நாளான பிரதமை அன்று அதிகாலை ஆற்று நீரென்றால் எதிர்முகமாக, கிணற்று நீரென்றால் வடக்கு...

தீபாவளி 2020 dheepavali kondaduvathan nokkam

தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம்

தீமை போக்கி நன்மை தரும் தீபாவளி நம்மால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது மட்டுமல்லாது வெற்றியின் அடையாளமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். தீபாவளியை தீப ஒளி என்றும் குறிப்பிடுவதுண்டு. தீமை அழிந்து நன்மை பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு கதை பின்னணி...

sindhanaiye vetri

சிந்தனையே வெற்றி

உறங்கிய சந்தர்ப்பங்களும் sindhanaiye vetri தவறிய சந்தர்ப்பங்களும் உயிர்த்தெழும் உன் சிந்தனையால் . இரவைத் தேய்த்து பகலை துயில் எழுப்பும் கதிரவனின் சிந்தனை போல்! தினம் தினம் நிழலாய் உன்னில் உதிக்கும் சிந்தனைகளை நிஜத்தில் உருவாக்கு ! ! காலம் கடந்த பயணங்கள் தேவையில்லை , உன்னில் பயணிக்க...

panai maram kaappom palm tree benefits

பனைமரம் நன்மைகள் | பனை மரம் காப்போம்

பனைமரம் ஏறத்தாழ 108 நாடுகளில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் கள் எடுக்க தடைச்சட்டம் உள்ளது. இதனால் பனைமரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்த வரை, அதனால் வருமானம் கிடைத்தவரை பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. அதன்பிறகு, பனை...

thirumugaatrupadai padikka sonna kaanji periyavaa

திருமுருகாற்றுப்படை படிக்கச் சொன்ன காஞ்சி முனிவர்

சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ளது காட்டுப்பள்ளி என்னும் சிறு கிராமம். கடலின் கழிமுகப் பகுதியில் உள்ளது. அந்தக் கிராமத்தை அடைய வேண்டும் என்றால் தரை மார்க்கமாக வழியில்லை. படகு வழியாக கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணித்து அந்தத் தீவான கிராமத்தை அடைய வேண்டும்....

abdullaavum ammanum

அப்துல்லாவும் அம்மனும்

அப்துல்லா என்ற பெயரை கேட்டாலே அனைத்து வயதினருக்கும் பிடித்தமானவர் என டீ கடைக்காரர் முதல் மாடி வீட்டு மாமி வரை அனைவரும் கூறுவதுண்டு abdullaavum ammanum. அப்துல்லா குடும்பம் மிகப்பெரியது அப்பா,அம்மா, இரு மகன்கள் மற்றும் சித்தப்பா குடும்பம் என கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். கூட்டுக்குடும்பம் என்றாலே...

thirumana uravu patri therinthukolvom

திருமண உறவு பற்றி

வாழ்க்கையில் உங்களை உற்சாகப்படுத்த ஒருவர் தேவைப்படுகிறார்கள். ஊக்கப்படுத்தவும் உற்சாகம் அளிக்கவும் அப்படி ஒருவர் இல்லாத போது, உறவில் ஒருவித வெறுமை தலைதூக்குகிறது. காதலிக்கும் போதும் சரி… கல்யாணமான ஆரம்ப நாட்களிலும் சரி… கணவன்-மனைவி இருவரின் எண்ணம், செயல், சிந்தனை எல்லாம் தன் துணையை உற்சாகப்படுத்துவதிலும், கவனம் ஈர்ப்பதிலும்தான்...

ஒரு கொலை செய்யுங்கள்

என்றாவது கொலை செய்வதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா? oru kolai seyyungal நெஞ்சம் படபடக்காமல்,கைகள் தளர்ந்து போகாமல் கத்தியின்றி,ரத்தமின்றி ஒரு கொலை செய்யும் கலையை உங்களுக்கு சொல்லித்தரப்போகிறேன். தினம் தினம் கண்ணனுக்கு தெரிந்த மனிதர்கள் பலரை கொலை செய்ய வேண்டும் என உங்கள் மனம் குழம்பி இருக்கலாம்.உங்களோடு வாழ்கின்ற கண்ணனுக்கு...

en nanban tamil katturai

என் நண்பன்

அவன் தான்,அவனே தான்…!என் 22 வருட வாழ்க்கையை முற்றிலுமாக உணர்ந்தவன் அவன் தான்.என் ஆறுருயிர் நண்பன் en nanban tamil katturai. தாய்,தந்தையை காட்டிலும் என்னால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒருவன்.என் வாழ்வின் லட்சம் பொழுதுகளை அவனோடு கழித்திருக்கிறேன்,என் எச்சப் பொழுதுகளையும் கழிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன். இன்றைய “நான்”...

therinthu kolvom part

தெரிந்து கொள்வோம் பகுதி -1

சில வித்தியாசமான தகவல்கள் லக்ஷ்மி அருள் தழைக்க காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும். தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு. ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த...