சமீபத்தில் மக்களை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் இரக்கமில்லா புயல் சீற்றம் பற்றிய கவிதைகள் தொகுப்பின் வாயிலாக கவிஞர் “ஆண்டாள் பிரசன்னா, கோவை” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். மேலும் கவிஞர்கள் “பாலாஜி போளூர்“, “குடைக்குள் மழை சலீம்“, “ஜாகிர்உசேன் கோவை” மற்றும் “தீனா நாச்சியார்” ஆகியோரின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன...
எந்தன் முண்டாசுக்கவிஞர் சுப்பிரமணிய பாரதி பிறந்த தினம், பாரதி பிறந்த தின சிந்தனைச்சிதறல்கள் – mahakavi subramaniya bharathi. சகாக்களிடம் ஈர மனம் காட்டாதமானுடம் மத்தியில் சிட்டுக்குருவிக்கும்நிழல் தந்தாய். காக்கை குருவி பசி விருந்தாய்தன் பசி மறந்தாய்.தன் இனம் தமிழ் இனம் என்றாய்! உன்னிடம் வீண்சம்பிரதாயங்கள் சவுக்கடி...
18 சித்தர்களுள் முக்கியமானவரும், பலருக்கு குருவாக திகழ்ந்த திருமூலர் பற்றி இந்த கட்டுரையில் வாசிப்போம் – tirumular siddhar இறைவனுக்குரிய எல்லா சக்திகளும் மனிதனுக்கும் உண்டு. அந்த சக்தி ஆன்மாவுக்குள் அடங்கி கிடக்கிறது . அந்த ஆன்ம சக்தியை பெருக்கிக் கொண்டால் மாபெரும் காரியங்களை சாதிக்கலாம் என்பதை...
சிறுகதை ஆசிரியர், கவிஞர், சமையல் வல்லுநர் என பன்முகம் கொண்ட தி.வள்ளி அவர்கள் வழங்கிய சமையல் குறிப்பு – samba ravai pongal தேவையானவை சம்பா ரவை ஒரு கப் (சற்று பெரிய ரவை) சிறு பருப்பு கால் கப் மிளகு கால் ஸ்பூன் சீரகம் கால்...
சென்ற வாரம் – பதிலுக்கு ஒன்றும் பேசாதவளாக தன் இன்னொரு கையினை அவன் கையின் மேலே வைத்தபடி என் கூட இப்போது போலே எப்போதும் இருப்பேதானே என்றபடி புன்னகைத்தாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-32. ஹே என்ன ஆச்சு நானாக உன்னோட கையை பிடிச்சா...
உங்கள் நீரோடை மகேஷ் எழுதி பதிவிடும் இரண்டாம் புத்தக விமர்சனம் “சோழ நிலா” – நூல் ஒரு பார்வை – sozha nila puthaga vimarsanam. மு.மேத்தா அவர்கள் எழுதி, 1980-ல் ஆனந்த விகடன் பொன்விழா நாவல் போட்டியில் விருது வென்ற நாவலான “சோழ நிலா” பற்றி...
கார்த்திகை மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal dec-06 to dec-12. மேஷம் (Aries): இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். உடல் நலத்தில் பாதிப்புகள் ஏதும் இருக்காது. மனதில் குழப்பங்கள் வர வாய்ப்பு உள்ளது, குடும்பத்தில் அமைதி நிலவும், பணவரவு நன்றாகவே அமையும்....
ஊரடங்கு காலத்தில் நிகழ்ந்த நிஜ சம்பவங்களை தழுவி ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய சுவாரசியமான சிறுகதை தான் “புலம் பெயர்ந்தவன்” – pulam peyarnthavan sirukathai காலை வெயிலின் வெளிச்சம் சன்னல் வழியே முகத்தில் பட்டது. வெப்பமும், வெளிச்சமும் ஒரு சேர பட்டவுடன் சட்டென்று உறக்கம் கலைந்தது...
இந்த வார கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர் நேசம் அவர்களை அறிமுகம் செய்கிறோம். மரபுக்கவிஞர் குடைக்குள் மழை சலீம் அவர்களின் “கண்ணெதிரே தோன்றினாள்” மற்றும் கவிஞர் பொய்யாமொழி அவர்களின் “அகநாத நினைவு” கவிதைகள் அழகு சேர்க்கிறது – kavithai thoguppu 27. அகநாத நினைவு நான் விடைபெறலாமா..?களியாட்டத்தில்...
18 சித்தர்களில் முதன்மையானவராக போற்றப்படும் அகத்தியர் (அகஸ்தியர்) பற்றி இந்த பதிவில் வாசிப்போம் – agathiyar siddhar அகத்தியர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் குறிப்பிடப்படுகிறார். அகத்தியர் மித்திர வருணரின் மகனும், வசிட்டரின் சகோதரரும் ஆவார் என்று ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு...