Monthly Archive: July 2021

naladiyar seiyul vilakkam

நாலடியார் (15) குடிப்பிறப்பு

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-15 பொருட்பால் – அரசியல் 15. குடிப்பிறப்பு செய்யுள் – 01 “உடுக்கை உலறி உடம்பு அழிந்தக்கண்ணும்குடி பிறப்பாளர் தம் கொள்கையின் குன்றார்இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமாகொடிப் புல் கறிக்குமோ...

ilakkiya kavithai thoguppu

கவிதை தொகுப்பு 55 (கவி தேவிகா)

நீரோடை குடும்பத்தின் தவப்புதல்வியான நிலஞ்சானா அவர்களின் பிறந்தநாளான 05-05 (55) என்ற எண் வரிசையில் கவிஞரின் கவிதை தொகுப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஆசிரியரை சிறப்பிக்கும் பதிவில் இந்த பதிவு கவி தேவிகா அவர்களின் கவிதை தொகுப்பு – kavithai thoguppu 55 உலக அரங்கில் தமிழைஉயர்த்துவோம்!...

கொரோனாவின்பாடம் கற்கவேண்டும்

கொரோனாவின்பாடம் கற்கவேண்டும்

ஆசிரியரை சிறப்பிக்கும் பதிவுகளில் இரண்டாம் பதிவாக கொரோனா பற்றிய ஆக்கபூர்வமான கட்டுரையை வாசித்து கருத்து தெவிவிக்கவும் – கொரோனாவின் பாடம் கற்கவேண்டும். இன்று நாமனைவரும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அவரவர் இல்லங்களில் தனிமை படுத்தப் பட்டிருக்கிறோம் . இந்த தனிமையில் பொழுதுகளை அலட்சியப்படுத்தாமல் நாம்,நம் நாடு சுத்தம்,சுகாதாரம்,...

pen yaar ival katturai

பெண்!!!! – யாரிவள்?? எதற்காக படைக்கப்பட்டாள்???

ஆசிரியரை சிறப்பிக்கும் பதிவுகளில் முதல் பதிவாக பெண் பற்றிய ஆக்கபூர்வமான கட்டுரையை வாசித்து கருத்து தெவிவிக்கவும் – pen yaar ival katturai யாரிவள்?? எதற்காக படைக்கப்பட்டாள்??? பிறப்பின் நோக்கம் தான் என்ன???? இதம் தரும் கனவுகளையும், காட்சிகளையும் சுமக்கும் விழிகள் என்றுமே அழகு, அவளுக்கு மட்டும்...

pasi vayitru paachoru nool vimarsanam

பசி வயிற்றுப் பாச்சோறு! – நூல் திறனாய்வு

நாம் வாசிக்கும் எண்ணற்ற நூல்களில் சில நூல்களே நம் மனதில் மற்றும் நமது வாசிப்பின் பாதையில் கால்பதித்து நிலையானதொரு பாதிப்பை ஏற்படுத்தி செல்லும். அத்தகைய நூல்களில் ஒன்று தான் “பசி வயிற்றுப் பாச்சோறு” – நீரோடை மகேஷ் – pasi vayitru paachoru nool vimarsanam பாவலர்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (14) கல்வி

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-14 அறத்துப்பால் – இல்லறவியல் 14. கல்வி செய்யுள் – 01 “குஞ்சி அழகும் கொடுந் தானைக் கோட்டழகும்மஞ்சள் அழகும் அழகும் அல்ல – நெஞ்சத்துநல்லம் யாம் என்னும் நடுவு...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (13) தீவினை அச்சம்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-13 அறத்துப்பால் – இல்லறவியல் 13. தீவினை அச்சம் செய்யுள் – 01 “துக்கத்துள் தூங்கி துறவின்கட் சேர்கலாமக்கள் பிணத்த சுடுகாடு – தொக்கவிலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன் கெட்டபுல்லறி...

tharaiyil vizhuntha meengal

தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 07

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடரின் நிறைவுப்பகுதி “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-07 திருமணமாகி இலண்டன் வந்ததும், வெளிநாட்டு வாழ்க்கை மிகவும் பிரமிப்பாக இருந்தது நந்தினிக்கு. அவளுள் காணாமல் போயிருந்த குழந்தைத்தனம் மீண்டும் எட்டிப்பார்க்க, குதுகலமாக ஒவ்வொரு...

tharaiyil vizhuntha meengal

தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 06

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-06 என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த தியாகுவும், வேதமும், திரும்பவும் மனநல ஆலோசகர் உதவியை நாடினர். டாக்டர் சினேகா மிகவும் திறமைசாலி… நந்தினியை முதலிலிருந்து பார்த்து...

tharaiyil vizhuntha meengal

தரையில் விழுந்த மீன்கள் அத்தியாயம் – 05

சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் புதிய முயற்சியில் ஒரு விறுவிறுப்பான தொடர் “தரையில் விழுந்த மீன்கள்” – tharaiyil vizhuntha meengal-05 வேதாவும்,தியாகுவும் இனி அந்த ஊரில் இருப்பது நந்தினிக்கு நல்லதல்ல என்று நினைக்க ஆரம்பித்தனர். காம்பவுண்டிலும் அரசல்புரசலாக பேசுவதும்.. அவர்களை கண்டதும் நிறுத்துவதும்…அவர்கள் மனதை மேலும்...