Monthly Archive: February 2022

arogya neerodai wellness 0

ஆரோக்கிய நீரோடை (பதிவு 8)

இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “இலட்சுமி பாரதி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 8 வாழைப்பூ நம் உடல் நலத்தைக் காக்கும். இதைக்கொண்டு செய்யும் உணவு வகைகள் இரண்டை ஆரோக்கிய நீரோடை மக்களுக்குப் பகிர்கிறேன். வாழைப்பூ உருண்டை வேண்டியவை:-வாழைப்பூ – 2...

0

ஐங்குறுநூறு பகுதி 5

ஐங்குறுநூறு அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் ஞாயிறு அன்று தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் வெளியிடப்படும். ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 5 மருதத்திணை 05 புலவி பத்து 41“தன்பார்ப்புத் தின்னு மன்பின் முதலையொடுவெண்பூம் பொய்கைத் தவனூரென்ப வதனால்தன்சொ லுணர்ந்தோர் மேனிபொன்போற்...

kurunthogai paadal vilakkam

குறுந்தொகை பகுதி 5

குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 5 செய்யுள் விளக்கம் இன்பமுமு துன்பமும் பாடியவர்: அணிலாடு முன்றிலார்துறை: தலைவன் பிரிந்ததனால் தலைவியின் உடல் வேறுபாட்டைக் கண்டு தோழி வருந்தினாள்....

kavithai thoguppu 26

கவிதை தொகுப்பு 65

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக கவிஞர் தே. லூவியா அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். நீரோடையுடன் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் – kavithai thoguppu 65 பெண் மலர்கள் பூக்கட்டும்!! விழிக்கு விமரிசையாய்,விழியோரத் தென்றலுக்கு வியப்பாய்விரியும் பூவிதழை தடுப்பாயோ???அது போலவே,பூ போன்ற மென்மையும்,மெல்லிசையுமாய் மலரும்பெண்மையை பேதலிக்காமல் மலரவிடலாமே??...

arogya neerodai wellness 1

ஆரோக்கிய நீரோடை (பதிவு 7)

இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “இலட்சுமி பாரதி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 7 தினைப்பிடிமா செய்முறை:வேண்டியவை:தினையரிசி – 200கிராம்பொரி கடலை – 100கிராம்வெல்லம் – 150ஏலம் – 3 எண்ணிக்கை செய்முறை:தினையரிசியைக் களைந்து காய வைத்து மாவாகத் திரித்துக் கொள்ளவும்....

தாயம்மா சிறுகதை

சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர், கவிஞர் தி.வள்ளி அவர்களின் எதார்த்தத்தை வெளிப்படுத்தும் சிறுகதை – thaayammaa sirukathai தாயம்மா கிர்ர்ர்ர். ரென அலாரம் அடித்தது. சட்டென எழுந்து அலாரத்தை அமர்த்திய மரகதம் நேராக எழுந்து பூஜை அறைக்குச் சென்று சுவாமியை கும்பிட்டு அன்றைய நாள்,நல்ல பொழுதாக அமைய...

0

ஐங்குறுநூறு பகுதி 4

ஐங்குறுநூறு அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் ஞாயிறு அன்று தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் வெளியிடப்படும். ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 4 மருதத்திணை 04 தோழிக்குரைத்த பத்து 31“அம்மவாழி தோழி மகிழ்நன்கடனன் றென்னுங் கொல்லோ நம்மூர்முடமுதிர் மருதத்துப் பெருந் துறையுடனா...

kurunthogai paadal vilakkam

குறுந்தொகை பகுதி 4

குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 4 செய்யுள் விளக்கம் அவனே என் காதலன் பாடியவர்: ஆதிமந்தியார்துறை: தன் காதலன் அல்லாத அயலார் தன்னை மணக்க விரும்பி வந்தனர்....

kavithai thoguppu 41 0

கவிதை தொகுப்பு 64

கவிஞர் தாரா சேலம் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். நீரோடையுடன் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் – kavithai thoguppu 64 குடியரசு தினம் தாய்க்கு தலைமகன்என் இந்தியா நாட்டின் குடிமகன்தேசத்திற்காக போராடியா வீரமகன்விடுதலை பெற்ற வெற்றி மகன்வெள்ளையனே வெளியேறுவிடுதலையை நீ கொண்டாடுஅகிம்சை வழியில் போராடுமகாத்மா காந்தியின் துணையோடுசாதிகளை...

kavithai potti

கவிதை போட்டி 2022_02 | மற்றும் போட்டி 2022_01 முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-02 கவிதை போட்டி 2022-01 முடிவுகள் இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,சௌடீஸ்வரிஎஸ் வீ ராகவன் அறிவிக்கப்பட்ட கவிஞர்கள் நீரோடையின் வாட்சாப் எண்ணிற்கு +919080104218 தங்களது முகவரியை பகிரவும். கவிதை...