Author: Neerodai Mahes

தீபாவளி 2020 dheepavali kondaduvathan nokkam

தீமை நீக்கும் தீபாவளி

தீபாவளி பண்டிகையானது வட இந்தியாவில் ஒரு பெயரில், தென் இந்தியாவில் ஒரு பெயரில் கொண்டாடப்படும் மற்ற பண்டிகைகளை போல இல்லாமல் நாடு முழுவதும் ஒரே பெயரில் ஒரே மாதிரி கொண்டாடப்படுகின்றது – தீபாவளி 2020 நம்மால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது மட்டுமல்லாது...

beetroot rava laddu recipe

பீட்ரூட் ரவா லட்டு

இது பண்டிகை காலம். குழந்தைகள் புதிது புதிதாக வித்தியாசமாக உண்ண விரும்புவர் . இதோ அவர்களுக்கான ஒரு இனிப்பு பலகாரம் தான் இது… – beetroot rava laddu recipe. நாம் ரவா லட்டு உண்டிருக்கிறோம். அதிலும் பீட்ரூட் சேர்த்தால் எப்படி இருக்கும் வாங்க முயற்சி செய்து...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 28)

சென்ற வாரம் – என்ன ஆச்சுங்க கதவை திறங்க. ஏன் ஏஞ்சலின் கதறுகிறாள் என்று வெளியில் சத்தம் போட்டபடி மீண்டும் மீண்டும் கதவை தட்ட ஆரம்பித்தனர். மெதுவாக பக்கத்தில் இருந்த சுவற்றினை பிடித்து எழும்பி கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் – en minmini thodar kadhai-28....

guruvai thedi puthaga vimarsanam

குருவைத் தேடி – நூல் விமர்சனம்

நீரோடை வாசகர்களுக்கு வணக்கம். உங்கள் நீரோடை மகேஷ் முதல் முறையாக ஒரு நூலை அறிமுகம் செய்யும் கட்டுரையை எழுதி வெளியிடுகிறேன். நண்பர், எழுத்தாளர் இராஜகோபால் அவர்கள் எழுதிய “குருவைத் தேடி” என்ற சிறுகதைகள் தொகுப்பை பற்றிய நூல் விமர்சனத்தை இந்த பதிவில் வாசிக்கலாம் – guruvai thedi...

vaara raasi palangal jothidam

வார ராசிபலன் ஐப்பசி 23 – ஐப்பசி 29

ஐப்பசி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal nov-08 to nov-14. மேஷம் (Aries): இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். உடல் ஆரோக்கியம் நன்றாக அமையும். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணவரவு நன்றாகவே இருக்கும். கணவன்-மனைவி இடையே நட்புறவு...

vizhiyora kanavugal sirukathai

விழியோர கனவுகள்

கதைக்கரு: இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகார நூலில் அமையபெற்ற புகார்காண்டத்திலுள்ள இளவேனிற்காதை பகுதியில் கோவலன் மாதவியை பிரிந்து கண்ணகியை சேர்கிறான். அப்போது மாதவி தன் தோழியை தூதனுப்ப கோவலன் வரமறுத்து கண்ணகியுடன் மதுரை செல்வதாக கதை நகர்கிறது. இதையே என் கதைக்கருத்தாக கொண்டு இக்கதையை எழுதியுள்ளேன்...

kavithai thoguppu spb vali

பொது கவிதைகள் தொகுப்பு – 21

நீரோடையின் கவிஞர்களின் கவிதை சங்கமம், ஒருங்கிணைந்த கவிதை தொகுப்பு – kavithai thoguppu spb vali எஸ்.பி.பாலசுப்ரமணியம் உதிர்த்த வார்த்தைகளால் கேட்போர் உள்ளத்தில் அந்த உணர்வுகளை உதிக்க வைக்கும் மாயாஜாலம் தெரிந்த வித்தக பாடகர்களின் மிகச்சிறிய பட்டியலில் நீண்ட காலம் முதலில் இருப்பவர்!… – kavithai thoguppu...

irai arul aanmeega katturaigal

அருவம் அருவுருவம் உருவம்

இறைவன் அருவம் அருவுருவம் உருவம் என்ற மூன்று நிலைகளில் உயிர்களின் வினைகளுக்குத் தகுந்தபடி இயக்குகின்றார் .இறைவனின் நிலையான ஒளி நிலை அருவமாகவும் உருவமாகவும் மாறிக்கொண்டே நடத்துவதை ஞானிகளால் பல திருமுறைகளாகும் பாடல்களாகவும் பாடி விளக்கம் கேட்டிருக்கிறோம் – irai arul aanmeega katturaigal. அப்பர் சுந்தரர் திருநாவுக்கரசர்...

murungai keerai soup

முருங்கைக்கீரை சூப்

“முருங்கையை நட்டவன் வெறுங்கையோட போவான்”, என்ற பழமொழி பற்றியும், முருங்கை கீரை கொண்டு சமைக்கும் உணவு பற்றியும் பார்ப்போம் – murungai keerai soup. கீரை என்றாலே பெரியோர் முதல் குழந்தைகள் வரை முகம் சுளிப்பார்கள், சாப்பிட அடம் பிடிப்பார்கள், ஆனால் அவற்றில் தான் அதிக சத்துக்கள்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 27)

சென்ற வாரம் – ஏங்க பேசாமல் நாம எல்லோரும் அவங்க சொன்ன மாதிரி பூச்சி மருந்து குடிச்சு செத்துருவோமா என்றாள்.அப்பாவோ ஒன்றும் பேசாமல் என்னையும் தம்பியையும் பார்த்தவாறே அம்மாவின் முகத்தையும் பார்த்தார். அப்போது இருவரின் கண்களும் கண்ணீரால் நிறைந்திருந்தது – en minmini thodar kadhai-27. அழுகையில்...