Author: Neerodai Mahes

navarathri viratham

கொலுக்கள் தத்துவ விளக்கம் மற்றும் ஆன்மிக சிந்தனைகள்

சென்ற வாரம் வெளியிட்ட “நவராத்திரி விரத மகிமையும் சிறப்பும்” பற்றி வாசிக்க இங்கே சொடுக்கவும் – golu aanmeega vilakkam முதல் படியில் புல் செடி கொடி ஆகிய தாவர வகை பொம்மைகள் நாம் இயற்கையை பாதுகாத்து இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இரண்டாம்...

aloo greens sabzi recipe

ஆலு கிரீன்ஸ் சப்ஜி

சமையல் வல்லுநர் பிருந்தா ரமணி அவர்கள் வழங்கிய நவராத்திரி சிறப்பு சமையல் குறிப்பு “ஆலு கிரீன்ஸ் சப்ஜி” – aloo greens sabzi recipe. தேவையானவை வேக வைத்த உருளைக்கிழங்கு – 1ஏதேனும் ஒரு கீரை – 1/4 கப் (வேக வைத்தது)உப்பு – தேவையானதுபாசிப்பருப்பு –...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 25)

சென்ற வாரம் – நீ சொல்வது எல்லாம் சரி. தீடீர்னு உன் பொண்ணோட சடங்கு நடத்த உன்கிட்டே எப்படி இவ்வளவு காசு வந்துச்சு.நம்ம வீட்டை பங்குபோடும் போது கூட நல்லவன் போலே வேணானு சொல்லிட்டு இப்படி அடுத்தவங்க காசை திருடி உன் பவுசை காட்டணுமா என்றனர். –...

paravaiyin pathai puthaga vimarsanam

பறவையின் பாதை – நூல் விமர்சனம்

கவிஞர் அப்துல் ரகுமானின் “பறவையின் பாதை” புத்தகம் ஓர் பார்வை, நேஷனல் பப்ளிஷர்ஸ் வெளியீடு, விலை 60, பக்கங்கள் 104 – paravaiyin pathai puthaga vimarsanam. கவிதை என்பது வெறும் உணர்வுகளின் தொகுப்பு மட்டுமல்ல… வாழ்வின் வெளிச்சமே என்று தன் உணர்ச்சிப்பெருக்கெடுப்புகளை எளிய சொற்களாலும் அரிய...

வார ராசிபலன் ஐப்பசி 02 – ஐப்பசி 08

ஐப்பசி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi palangal oct 18 to oct 24. மேஷம் (Aries): இந்த வாரம் செவ்வாய் பகவான் பல நன்மைகளை செய்வார். எதிலும் அவசர தன்மை காட்ட வேண்டாம். உடன்பிறந்தோர் வகையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள்...

ippasi matha ithal

ஐப்பசி மாத மின்னிதழ் (Oct-Nov 2020)

இந்த ஆண்டு (சார்வரி) சித்திரை மாதம் தொடங்கப்பட்டு மாதம்தோறும் வெளியாகும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மற்றும் புரட்டாசி மாத மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – ippasi matha ithal. பெண் கடிதத் தொடர்பை அறுத்தாகிவிட்டதுசிபிகள் சதை பகிர்வும்தரம் இழந்திருந்தன எங்கோ...

kanavu pookkal sirukathai

கனவு பூக்கள் – மனதைத்தொடும் சிறுமியின் கதை

எல்லா விதைகளும் முளைத்து விடுவதில்லை, மலர நினைக்கும் மொட்டுகள் எல்லாம் பூத்து விடுவதுமில்லை. மலர்ந்திட இயலா ஏக்கம் கொண்ட கனவுப் பூக்கள் இவ்வுலகில் எத்தனை எத்தனையோ?? யாரறிவார்??? [கவிஞர் கவி தேவிகா அவர்களின் மனதைத்தொடும் சிறுமியின் கதை] – kanavu pookkal sirukathai. நான்கு வழி சாலையில்...

vidiyal vibaram kavithai

விடியல் விவரம் – இமைமூடா விழிப்பூவில்..

பரணி சுப சேகர் அவர்களின் விடியல் வணக்கம் கவிதை வெள்ளியில் மலர்கிறது – vidiyal vibaram kavithai சிரித்ததொரு விடியலிங்கு சிவப்பான வெளிச்சமாகி,கருத்திருந்த இருட்டதனை கரைத்திடவே வந்திருக்க,உருத்துடனே பொழுதிங்கு உயிர்ப் பூவாய் மலர்ந்திருக்க,கருத்துடனே வெள்ளியிங்கு காட்சிக்குள் வந்துதித்தாள்… இமைமூடா விழிப்பூவில் இசைந்தாடும் எண்ணமலர்,எமையாளும் வண்ணமென எழுந்து வந்து...

navarathri viratham

நவராத்திரி விரத மகிமையும் சிறப்பும்

“இறை இன்றி ஓர் அணுவும் அசையாது” இம்மையிலும் மறுமையிலும் நம்மை காத்து வழிநடத்தி வாழ்வாங்கு வாழ வழிவகுக்கும் ஒரு அற்புத பேராற்றல் இறை…( தெய்வம் கடவுள்)…. – navarathri viratham அத்தகைய சிறப்புமிக்க இறையை வணங்கும் பொருட்டு நன்றி செலுத்தும் வகையில் நம் முன்னோர்கள் வழி வந்த...

palak soup tamil

பாலக்கீரை சூப்

சுவையான ஆரோக்கியமான பாலக்கீரை சூப் செய்முறை, கதாசிரியர் வள்ளி.தி அவர்கள் எழுதிய சமையல் குறிப்பை வாசித்து பின்னூட்டம் பதிவு செய்யவும் – palak soup tamil தேவையானவை 1) பாலக் கீரை ரெண்டு கைப்பிடி அளவு2) சின்னவெங்காயம் 2-33) பூண்டு 2-3 பல்4) பட்டை ஒரு துண்டு5)...