Author: Neerodai Mahes

moongil vanam puthaga vimarsanam

மூங்கில் வனம் – நூல் விமர்சனம்

கவிஞர் கூடல் தாரிக் அவர்கள் எழுதிய “மூங்கில் வனம்” கவிதை நூல் விமர்சனம். இந்நூல் இவருடைய மூன்றாம் கவிதை தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது- moongil vanam puthaga vimarsanam கவிஞர் கவி தேவிகா அவர்கள் எழுதிய விமர்சனத்தை வாசித்து பின்னூட்டம் பதிவு செய்யவும். நூலின் பெயர் மூங்கில்...

vaara raasi palangal jothidam

வார ராசிபலன் ஐப்பசி 16 – ஐப்பசி 22

ஐப்பசி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi palangal nov 01 to nov 07. மேஷம் (Aries): இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். உடல் ஆரோக்கியம் நன்றாக அமையும். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணவரவு நன்றாகவே இருக்கும்....

tamil thriller stories

நரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் – சிறுகதை

கண் கலங்காமல் படித்து முடிக்க இயலாத ஒரு நிகழ்வு. ஜாதியால் பிரிக்கப்பட்ட காதல், ஆணவக்கொலை, விழியிழந்த வீணை, நினைவில் சொர்க்கம் காணும் நாயகன், நரகத்தின் வாயிலில் கிடைத்த சொர்க்கம் என பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய காவியம் (சிறுகதை) தந்த பிரியா பிரபு அவர்களுக்கு வாழ்த்துக்கள் – tamil...

thirunangai kavithai 2

திருநங்கை கவிதைகள் தொகுப்பு (பதிவு – 2)

திருநங்கைகளுக்காக நமது நீரோடையில் பல கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. இந்த கவிதை தொகுப்பு வாயிலாக ஏதிலி, ஜாகிர்உசேன் (கோவை), வேகவதி மதுரை மற்றும் தீனாநாச்சியார் – தஞ்சை ஆகியோரை நீரோடைக்கு அறிமுகப்படுத்துகிறோம். மேலும் இளம் கவிஞர் மணிகண்டன், கவி தேவிகா மற்றும் நீரோடை மகேஷ் ஆகியோரின்...

thirukarukavur mullaivananathar

திருக்கருகாவூர் – அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயில்

காவிரி கரை புரண்டோடும் தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவில், திருக்கருகாவூர்  என்னும் சிற்றூரில்  அமைந்துள்ளது  ‘கருக்காத்த நாயகி உடனுறை முல்லைவன நாதர் சுவாமி திருக்கோயில்’ – thirukarukavur mullaivananathar. கோயிலின் அமைப்பு அவ்வூரின் நான்கு வீதிகளுக்கிடையே, அழகுற அமைந்துள்ள இக்கோவிலில், கிழக்கே ராஜகோபுரமும், தென் புறத்தில் நுழைவு...

pachai payaru sundal masala

பச்சை பயிறு பொரி அப்பளம் கலவை

இனி வருவது பண்டிகை காலம். பலர் தங்கள் இல்லங்களில் கொலு வைப்பர். அத்தகைய தருணம் விருந்தினர்கள், அக்கம் பக்கத்தினர்,நண்பர்கள் என அனைவரையும் அழைத்து தெய்வங்களுக்கு நெய்வேதியம் செய்து வந்தவர் மனமும் வயிறும் குளிரும்படி விருந்தோம்பல் செய்து பரிசு வழங்கி மகிழ்வர். அத்தகையோருக்கு ஒரு எளிய சத்தான ஒரு...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 26)

சென்ற வாரம் – சொத்தில் அவருக்கு வர வேண்டிய பங்கையும் எடுத்துக்கிட்டு இப்படியெல்லாம் பேச உங்களுக்கு எங்க இருந்துடா தைரியம் வந்துச்சு. இதுக்கு மேலேயும் அவரை கேவலப்படுத்தி பேசிட்டு இங்கே இருந்தா உங்கள உயிரோடு கொளுத்திருவேன் – en minmini thodar kadhai-26. ஆனாலும் அவர்கள் செல்வதாக...

sirukai-alaviya-koozh-puthaga-vimarsanam

சிறுகை அளாவிய கூழ் – நூல் விமர்சனம்

பிறை வளர வளர பிரகாசம் அதிகரிக்கும்.. சக்தி வேலாயுதத்தின் கவிதைகளும் பிரகாசிக்கிறது.. நெருப்பு விழிகள் சக்தி வேலாயுதம் அவர்களின் “சிறுகை அளாவிய கூழ்” புத்தகத்திற்கு அறிமுக கட்டுரை (vimarsanam) எழுதியுள்ளார் ப்ரியா பிரபு அவர்கள் – sirukai alaviya koozh puthaga vimarsanam மலர்ந்திருக்கும் கவிதைப் பூக்களில்...

vara rasi palangal

வார ராசிபலன் ஐப்பசி 09 – ஐப்பசி 15

ஐப்பசி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi palangal oct 25 to oct 31. மேஷம் (Aries): இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். எப்போதும் குடும்பம் மகிழ்ச்சிகரமாக தென்படும், குடும்பத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும், கணவன்...

tamil short stories

ஒரு தேவதை வந்துவிட்டாள்

கவிஞர், கதாசிரியர் தி.வள்ளி அவர்களின் மனதை வருடும் கதை மற்றும் கதைக்களம் “ஒரு தேவதை வந்துவிட்டாள்” – tamil short stories பூஜையை முடித்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்த ராஜலட்சுமி, கணவன் சுந்தரராஜனைப் பார்த்து “என்னங்க! நம்ம பவித்ரா கல்யாணம் முடிவானதும் தான் மனசு நிம்மதியாச்சு” என்றாள்....