Author: Neerodai Mahes

sathuragiri ragasiyam

சதுரகிரி பெயர் காரணம்

சதுர்’ என்றால் நான்கு. கிரி என்றால் மலை, நான்கு திசைகளிலும் திசைக்கு நான்கு மலைகள் வீதம் மொத்தம் பதினாறு மலைகள் இருக்கின்றன.சதுரகிரி தன்னுள் கிழக்கே சூரிய கிரி, குபேர கிரி, சிவகிரி, சக்தி கிரியும், மேற்கே விஷ்ணுகிரி, சந்திர கிரியும், வடக்கே கும்ப கிரி, மகேந்திர கிரி,...

marunthu kulambu

மருந்துக் குழம்பு

உணவில் சேர்க்கப்படும் சில பொருட்கள் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. அப்படி ஒரு ஆரோக்கியமான பதிவை பகிர்ந்துள்ளார் ஏஞ்சலின் கமலா அவர்கள் – marunthu kulambu. தேவையான பொருட்கள் கறிவேப்பிலை – ஒரு கைப்பிடிசின்ன வெங்காயம் – 10சீரகம் – 2 தேக்கரண்டிமிளகு – 2...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 17)

சென்ற வாரம் – பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக வருகிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு தன் கைபேசி அழைப்பை துண்டித்தாள் ஏஞ்சலின் கிரிஸ்டி… – en minmini thodar kadhai-17. என்னதான் கோபத்துடன் அவனது கைப்பேசி இணைப்பை துண்டித்தாலும் அவள் மனசுக்குள் அவனை நினைத்து குஷியாகத்தான் இருந்தாள்…...

tamil pothu kavithaigal

யாரறிவார் உன் நிலை

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், கவிஞர் மற்றும் பகுத்தறிவாளர் என பன்முகம் கொண்ட சசிசந்தர் அவர்களின் கவிதை வரிகள் – tamil pothu kavithaigal. உள்ளத்தை யாரோதட்டுகிற ஓசை !மௌனமாய் மெல்லதிட்டுகிற பாஷை ! கன்னத்தை யாரோவருடுகின்ற ஆசை !மௌனத்தை கலைத்துவிட்டுமலர்கின்ற நிராசை !உறவு அறிந்தும் தொலைத்துவிட்ட பழசை...

oru vanam oru siragu

ஒரு வானம் இரு சிறகு – புத்தக விமர்சனம்

மு மேத்தா அவர்களின் “ஒரு வானம் இரு சிறகு” புத்தக விமர்சனம் (ஓர் பார்வை)… சுவிதா வெளியீடு – பக்கங்கள் 80 – oru vanam oru siragu பெரும்பாலும் சில கவிதைத் தொகுப்புகளை வாசிக்கும்போதுநம்மை அறியாமையிலேயே பல கவிதைகள் நம் நெஞ்சில் ஊஞ்சல் ஆடும். அப்படி...

vaara raasi palangal jothidam

வார ராசிபலன் ஆவணி 07 – ஆவணி 13

ஆவணி மாத மின்னிதழ் பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். விநாயகர் சதுர்த்தி 2020 பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். – rasi palangal aug 23 – aug 29. மேஷம் (Aries): இந்த வாரம் சூரிய பகவான் பல நன்மைகளை செய்வார். வீட்டில் ஆடம்பர பொருட்கள்...

iraappozhuthu kavithaigal

இராப் பொழுது – கவிதை

நீரோடையின் இளம் கவிஞர் மணிகண்டன் அவர்களின் கவிதைகளின் தொகுப்பு – iraappozhuthu kavithaigal கண் சொக்கியதும் கட்டிலை தேடும் பல கண்களை யாம் அறிவோம்…!ஆனால் இன்றோ இமைக்காத சில கண்களின் கதைகளையும்கொஞ்சம் கதைப்போமே…!இழுத்துப் போர்த்திக்கொள்ள எனக்கும் ஆசையே ஆனால்அளவு இவ்வளவு தான் என ஏக்கத்தோடு பார்க்கும் நடைபயண...

vinayagar sathurthi 2020

விநாயகர் சதுர்த்தி 2020

விநாயகர் சதுர்த்தி பாடல் மற்றும் விநாயகர் பற்றிய பல அறிய தகவல்கள் – vinayagar sathurthi 2020 வெள்ளை விநாயகர் விநாயகரரை மக்கள் மாவு வெல்லத்தில் பிடித்து வழி படுவது போல், தேவர்கள் கடல் நுரையால் உருவாக்கிய விநாயகரே திருவலஞ்சுழி விநாயகர், இவருக்கு பச்சைக்கற்பூரம் தூவுவதை தவிர...

kaathal vaazhkkai varai

காதல் வாழ்க்கையின் இறுதி நாள் வரை

கவிஞர் பூமணி அவர்களின் “தோழனின் காதல் வாழ்க்கையின் இறுதி நாள் வரை” கவிதை வரிகள் – kaathal vaazhkkai varai நண்பனே !பல ஜென்மங்கள் வாழ்ந்த மயக்கம்!உன் விழியை ஊடுருவி சென்ற போது !உன் விழியில் விழுந்த நொடி !மறந்துவிட்டேன் என்னை ! உன் கண் என்ன...

emanai virattum om namashivaya

எமனை விரட்டும் நமசிவாய மந்திரம்

சைவத்தின் மாமந்திரம் “நமசிவாய” எனும் ஐந்து எழுத்துக்கள் மட்டுமே. அந்த “மா மந்திரம்” திருவைந்தெழுத்து, மந்திர ராஜம், பஞ்சாட்சரம் போன்ற இதர பெயர்களாலும் இம்மந்திரம் ஓதப்படுவதுண்டு – emanai virattum namashivaya manthiram. சிவ வழிபாட்டில் திருநீறும், ருத்திராட்சமும், புறச்சாதனங்களாக விளங்க ‘நமசிவாய’ எனும் திருவைந்தெழுத்து அகச்சாதனமாக...