Author: Neerodai Mahes

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 16)

சென்ற வாரம் – நான் எப்படிப்பட்ட பொண்ணு என்னோட சூழ்நிலை எல்லாம் தெரிஞ்சுகிட்டு உன்னோட காதலை என்கிட்டே சொல்லியிருந்தா சந்தோசமா உன்னோட காதலை நான் ஏத்துகிட்டு இருந்துருப்பேன்… – en minmini thodar kadhai-16. அதன் பிறகு அவர்கள் இருவரும் அன்று சந்தித்து கொள்ளவே இல்லை.இரவு பொழுது...

aavani maatha idhal

ஆவணி மாத மின்னிதழ் (Aug-Sep-2020)

இந்த ஆண்டு (சார்வரி) சித்திரை மாதம் தொடங்கப்பட்டு மாதம்தோறும் வெளியாகும் சித்திரை, வைகாசி, ஆனி, மற்றும் ஆடி மாத மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – aavani matha ithal. காட்டை குறிக்கும் தமிழ் பெயர்கள் பல சொல் ஒரு பொருள்…அடவி, அரண், அண்டம், அரில்,...

வார ராசிபலன் ஆடி 32 – ஆவணி 06

ஆடி மாத மின்னிதழ் பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். ஆடி சிறப்பு மற்றும் ஆடிப்பூரம், ஆண்டாள் ஜெயந்தி பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். – rasi palangal aug 16 – aug 22 மேஷம் (Aries): இந்த வாரம் குரு பகவான் பல நன்மைகளை செய்வார்....

Contest 2020 parisu potti

பரிசுப்போட்டி 1 – முடிவுகள்

வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்வதன் மூலம் பரிசுபோட்டியில் கலந்து கொள்ளலாம் என்ற அடிப்படை விதி மற்றும் நாள்தோறும் வெளிப்படம் பதிவுகளுக்கு சிறந்த பின்னூட்டம் (கமெண்ட்ஸ்) பதிவு செய்வதன் மூலம் பரிசு பெரும் வாய்ப்பை அதிகரிக்கவும் செய்யலாம் என்ற சிறப்பு விதி சேர்க்கப்பட்டு நடத்தப்பட்ட போட்டியில் ஐம்பத்திற்கும்...

mai vizhikkum vaazhvin mozhi

“மை” விழிக்கும் வாழ்வின் மொழி – நீரோடை மகேஷ்

அவளின் நாளேட்டின் மை தீர்ந்த பேனா “மை” மொழியும் வார்த்தைகளை கவிதையாக உங்கள் நீரோடை மகேசின் வரிகள் – mai vizhikkum vaazhvin mozhi. வாசகர்களுக்கு நீரோடையின் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். நீரோடை பெண் கவிதை நூல் மைகொட்டி எழுதவில்லை!!!…ரத்தம் சொட்டி தவிக்கிறேன்!!!!….உன் நினைவுகளால்….. பெண்ணேசில...

naduthara varkkam kavithai

நடுத்தர சாமானியன்

நீரோடையின் இளம் கவிஞர்களில் ஒருவரான மணிகண்டன் அவர்களின் வரிகள், ஆசைகளை வென்ற ஒழுக்கம் – naduthara varkkam kavithai. வேகம் காட்டும் கருவியின் முள் அதற்கு மேல் நகரவழியில்லாத அளவிற்கு வண்டி ஓட்ட ஆசை தான்…ஆனால்அறுபதை தொட்டதும் அப்போதே குடும்பத்தைஞாபகப்படுத்திவிடுகிறது இந்த மனம்… பேருந்தில் ஒன்றை கையில்...

kaaranam sirukathai

காரணம் – சிறுகதை

வாசகராக, ஆசிரியராக தொடர்ந்து பயணிக்கும் ஆர். பிருந்தா இரமணி அவர்களின் சிறுகதை – kaaranam sirukathai. “ஸ்வாதி! பெரியவங்களுக்கு வணக்கம் சொல்லுமா!” என்று கற்பகம் தன் மகளைச் சொன்னாள். ஸ்வாதி பெண் பார்க்க வந்தவர்களை வணங்கி விட்டு உட்கார்ந்தாள்.பையனின் அப்பா சொன்னார்: “பொண்ணு பார்க்கவே ரொம்ப அடக்கமா...

vellai poosani pachadi

வெள்ளைப் பூசணி பச்சடி

காரம் இல்லாமல் குழந்தைகள் விரும்பும் வெள்ளை பூசணி செய்முறை பற்றி இந்த கட்டுரையில் ஏஞ்சலின் கமலா அவர்களின் சமையல் குறிப்பை வாசிப்போம் – vellai poosani pachadi. தேவையான பொருட்கள் பூசணி கீற்று – 1 (பெரியது)தயிர் – 1 குவளை.பச்சை மிளகாய் – 3சின்ன வெங்காயம்...

puthai kanavu kavithai

புதை கனவு

மூணாறு நிலச்சரிவு சீற்றம் (மண் சரிவு) சம்பவத்திற்கு வலிகளுடன் நமது இரு கவிஞர்களின் வரிகளை சமர்ப்பிக்கிறோம் – puthai kanavu kavithai இயற்கையே..அவர்கள் என்றோ அழைக்கப்பட வேண்டியவர்கள்..ஆனால் இம்மண்ணில் இன்றே புதைந்து போனார்களே..இரக்கம் கொள்ளாது கொன்றாயே ஏனய்யா..?பசித்த வயிற்றுக்கு பஞ்சம் பிழைக்க வந்தது தவறானால்,பாமரர்கள் உதித்திடாதபடியே தலையெழுத்தை...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 15)

சென்ற வாரம் – பிடிச்சிருக்குனு நீயே சொல்றே. ஆனால் நமக்குள்ளே காதல் வேணாம்னு ஏன் சொல்றே… அப்படி என்ன தீர்க்கமுடியாத கவலை இருக்கு உன் மனசுல… – en minmini thodar kadhai-15. சற்றுதூரம் நடந்துசென்றவள் மனதிற்குள் எதையோ யோசித்தபடி திரும்பி அவனை நோக்கி மீண்டும் நடந்து...