Author: Neerodai Mahes

tamil pothu kavithaigal

யாரறிவார் உன் நிலை

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், கவிஞர் மற்றும் பகுத்தறிவாளர் என பன்முகம் கொண்ட சசிசந்தர் அவர்களின் கவிதை வரிகள் – tamil pothu kavithaigal. உள்ளத்தை யாரோதட்டுகிற ஓசை !மௌனமாய் மெல்லதிட்டுகிற பாஷை ! கன்னத்தை யாரோவருடுகின்ற ஆசை !மௌனத்தை கலைத்துவிட்டுமலர்கின்ற நிராசை !உறவு அறிந்தும் தொலைத்துவிட்ட பழசை...

oru vanam oru siragu

ஒரு வானம் இரு சிறகு – புத்தக விமர்சனம்

மு மேத்தா அவர்களின் “ஒரு வானம் இரு சிறகு” புத்தக விமர்சனம் (ஓர் பார்வை)… சுவிதா வெளியீடு – பக்கங்கள் 80 – oru vanam oru siragu பெரும்பாலும் சில கவிதைத் தொகுப்புகளை வாசிக்கும்போதுநம்மை அறியாமையிலேயே பல கவிதைகள் நம் நெஞ்சில் ஊஞ்சல் ஆடும். அப்படி...

vaara raasi palangal jothidam

வார ராசிபலன் ஆவணி 07 – ஆவணி 13

ஆவணி மாத மின்னிதழ் பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். விநாயகர் சதுர்த்தி 2020 பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். – rasi palangal aug 23 – aug 29. மேஷம் (Aries): இந்த வாரம் சூரிய பகவான் பல நன்மைகளை செய்வார். வீட்டில் ஆடம்பர பொருட்கள்...

iraappozhuthu kavithaigal

இராப் பொழுது – கவிதை

நீரோடையின் இளம் கவிஞர் மணிகண்டன் அவர்களின் கவிதைகளின் தொகுப்பு – iraappozhuthu kavithaigal கண் சொக்கியதும் கட்டிலை தேடும் பல கண்களை யாம் அறிவோம்…!ஆனால் இன்றோ இமைக்காத சில கண்களின் கதைகளையும்கொஞ்சம் கதைப்போமே…!இழுத்துப் போர்த்திக்கொள்ள எனக்கும் ஆசையே ஆனால்அளவு இவ்வளவு தான் என ஏக்கத்தோடு பார்க்கும் நடைபயண...

vinayagar sathurthi 2020

விநாயகர் சதுர்த்தி 2020

விநாயகர் சதுர்த்தி பாடல் மற்றும் விநாயகர் பற்றிய பல அறிய தகவல்கள் – vinayagar sathurthi 2020 வெள்ளை விநாயகர் விநாயகரரை மக்கள் மாவு வெல்லத்தில் பிடித்து வழி படுவது போல், தேவர்கள் கடல் நுரையால் உருவாக்கிய விநாயகரே திருவலஞ்சுழி விநாயகர், இவருக்கு பச்சைக்கற்பூரம் தூவுவதை தவிர...

kaathal vaazhkkai varai

காதல் வாழ்க்கையின் இறுதி நாள் வரை

கவிஞர் பூமணி அவர்களின் “தோழனின் காதல் வாழ்க்கையின் இறுதி நாள் வரை” கவிதை வரிகள் – kaathal vaazhkkai varai நண்பனே !பல ஜென்மங்கள் வாழ்ந்த மயக்கம்!உன் விழியை ஊடுருவி சென்ற போது !உன் விழியில் விழுந்த நொடி !மறந்துவிட்டேன் என்னை ! உன் கண் என்ன...

emanai virattum om namashivaya

எமனை விரட்டும் நமசிவாய மந்திரம்

சைவத்தின் மாமந்திரம் “நமசிவாய” எனும் ஐந்து எழுத்துக்கள் மட்டுமே. அந்த “மா மந்திரம்” திருவைந்தெழுத்து, மந்திர ராஜம், பஞ்சாட்சரம் போன்ற இதர பெயர்களாலும் இம்மந்திரம் ஓதப்படுவதுண்டு – emanai virattum namashivaya manthiram. சிவ வழிபாட்டில் திருநீறும், ருத்திராட்சமும், புறச்சாதனங்களாக விளங்க ‘நமசிவாய’ எனும் திருவைந்தெழுத்து அகச்சாதனமாக...

panja thaaniya poori

பஞ்ச தானிய பூரி

பூரி என்றாலே அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு சிற்றுண்டி, அதிலே ஆரோக்கியத்தையும் சுவையையும் சேர்த்தால் எப்படி இருக்கும் என இந்த பதிவில் வாசிக்கலாம் – panja thaaniya poori. தேவையான பொருட்கள் கோதுமை – 200 கிராம்ராகி – 50 கிராம்சோளம் – 50 கிராம் கம்பு –...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 16)

சென்ற வாரம் – நான் எப்படிப்பட்ட பொண்ணு என்னோட சூழ்நிலை எல்லாம் தெரிஞ்சுகிட்டு உன்னோட காதலை என்கிட்டே சொல்லியிருந்தா சந்தோசமா உன்னோட காதலை நான் ஏத்துகிட்டு இருந்துருப்பேன்… – en minmini thodar kadhai-16. அதன் பிறகு அவர்கள் இருவரும் அன்று சந்தித்து கொள்ளவே இல்லை.இரவு பொழுது...

aavani maatha idhal

ஆவணி மாத மின்னிதழ் (Aug-Sep-2020)

இந்த ஆண்டு (சார்வரி) சித்திரை மாதம் தொடங்கப்பட்டு மாதம்தோறும் வெளியாகும் சித்திரை, வைகாசி, ஆனி, மற்றும் ஆடி மாத மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – aavani matha ithal. காட்டை குறிக்கும் தமிழ் பெயர்கள் பல சொல் ஒரு பொருள்…அடவி, அரண், அண்டம், அரில்,...