Author: Neerodai Mahes

elakkai nanmaigal tamil

ஏலக்காயின் நன்மைகள்

அன்றாடம் உணவில் குறிப்பாக இனிப்பு பலகாரங்களில் சேர்த்துக்கொள்ளும் ஏலக்காய் பற்றிய பல சுவாரசிய தகவல்களை பார்ப்போம் – elakkai nanmaigal tamil. தொடர்ச்சியான விக்கலை குணப்படுத்தும் நம்மில் சிலருக்கு வரும் தொடர்ச்சியான விக்கல் பிரச்சனைக்கு ஏலக்காய் ஒரு சிறந்த தீர்வு, வாயில் உருவாகும் கிருமிகளை அழிக்கும் வல்லமை...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 12)

சென்ற வாரம் – பப்புனு அப்பாவும் கூப்பிட மாட்டாங்க, அம்முனு அம்மாவும் கூப்பிட மாட்டாங்க என்றவாறு கண்கலங்கினாள் பப்பு… அப்போது அவள் கை அவளையும் அறியாமல் அவன் கைகளை பற்றி கொண்டிருந்தது… – en minmini thodar kadhai-12. ஒண்ணும் இல்லை. நான் உன்கிட்ட எங்க அம்மா...

iyalbanavargalukku mattum nool vimarsanam

இயல்பானவர்களுக்கு மட்டும் – புத்தக விமர்சனம்

தேன்கூடு – கவிதை நூல் ஆசிரியர் கவிஞர் “கவி தேவிகா” அவர்கள் எழுதிய புத்தக விமர்சனம் “இயல்பானவர்களுக்கு மட்டும்”…. படைப்பாளனின் எண்ண கிடக்கையில் குவிந்துகிடக்கும் கற்பனைகளும் , எண்ணங்களும் எண்ணிலடங்காதவை. கட்டுப்பாட்டுக்குள் காட்சிப்படுத்த முடியாதவை. எண்ணச் சிதறல்களின் வாயிலாக கவிதை, கட்டுரை, கதை என பல வண்ண...

vara rasi palangal

வார ராசிபலன் ஆடி 04 – ஆடி 10

தடுக்கி விழும் திட்டுகளையும் படிக்கட்டுகளாக மாற்றிவிடுவது தன்னம்பிக்கையும், பக்தியுமே – rasi palangal july 19 – july 25 மேஷம் (Aries): இந்த வாரம் குரு பகவானே பல நன்மைகளை செய்வார். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் வந்து சேரும். தெய்வ வழிபாடு நமக்கு நன்மை...

ennaval kathal kavithai

என்னவள் – காதல் கவிதை

காட்சிகளை, காதலை வருடிய வரிகளை அவரின் அவளுக்காக வழங்கியுள்ளார் சகோதரர் பிரகாசு.கி – ennaval kathal kavithai என்னவளை சந்தித்த நேரம்‌என் இதயம் ஒரு நிமிடம் என்னவளுக்காக துடித்தது!!நான் புதிதாக பிறந்தது போல ஒரு உணர்வு!!முதன் முதலாக பேச சொல்லும்போது நான்குழந்தையாக மாறியது போல பேச்சுக்களில் தடுமாற்றம்!!என்னவள்...

ennavane kavithai tamil

எல்லாம் மறந்தேன் உன்னை தவிர

கவிஞர் க. பூமணி அவர்களை அறிமுகம் செய்கிறோம். தமிழ்மொழியின் மீது அநீதி காதல் கொண்டவர்களில் பூமணியும் ஒருவர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்தவர் – ennavane kavithai tamil. என்னவனே !கருவறையில் பார்க்காத வெளிச்சத்தை தரும்உன் கண்விழி !நீ பார்த்த மறுநொடிமனதிற்குள் சென்றுவிதைத்து விட்டாய் காதல்...

seeri nadapona kavithai

சீறி நடப்போமா கவிதை

உழவன் உழத்தி பெருமைகளை உணர்த்தும் மணிகண்டனின் வரிகள் இதோ – uzhavan kavithai என்பதை தொட்டுச் செல்லும் வயது தான்…சுட்டெரிக்கும் வெயிலில்பற்றி எரிகின்ற பொடியினில்…அனல் பறந்தாலும் மிரண்டு போகாத எருதுகளும்,துவண்டு போகாத கிழவரின் ஏறினைபின்தொடர்ந்தே பவ்வியமாய் பாத்தியில் பருப்பை விதைத்துச் செல்கிறாள் கிழவி…பல மைல்கள் நடந்து களைத்தாலும்...

thooram pogathe kaviyin kavithai

தூரம் போகாதோ – கவியின் கவிதை

தென்காசியை சேர்ந்த கவி தேவிகா அவர்களின் கவிதை தொகுப்பு நமது நீரோடைக்காக… – thooram pogathe kaviyin kavithai தயாளனவன்( சூரியன்) தளிர்கரம்தீண்டிய கணம்….கருக்கலில் கார்மேகம்தவழும் வனம்….மொட்டவிழ்த்த மல்லிகையவளின்மனமயக்கும் மணம்…..இன்னிசை எழுப்பும்இளங்குயில்களின் இனம்…..சின்னஞ்சிறிய துளிகளைஉதிர்க்கும் தூவானம்…குளிர்காற்றை சுவாசித்துஉயிர்பெறும் மனம்……இயற்கையின் எழிலில்இதயம் இலயிக்கும்போதுநம்மைவிட்டு தூரம்போகாதோ….துன்புறுத்தும் வேனல்??!!…. – கவி தேவிகா, தென்காசி.

aadi matha ithal

ஆடி மாத மின்னிதழ் (Jul-Aug-2020)

இந்த சார்வரி சித்திரை மாதம் தொடங்கப்பட்ட சித்திரை, வைகாசி  மற்றும் ஆனி மின்னிதழ்களுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – aadi matha ithal. கா(ல்)அணிகள் (கவிதை 1) சத்தமின்றிசண்டையிடுங்கள்…ஆழ்ந்த நித்திரையில்ஓய்வெடுக்கிறார்கள்…..இத்தனை நாட்களாகஇன்னல்கள் நேராமல்…..நம்மை சுமந்தசுமைதாங்கிகள்……… – கவி தேவிகா, தென்காசி. உலகிலேயே சிறந்த பல்பொடி இதுதான் கருவேலம்பட்டை...

kondakadalai cutlet tamil

வெள்ளை கொண்டைக்கடலை கட்லட்

மாலை நேர சிற்றுண்டி இது. ஒரு ஆரோக்கியமான சமையல் படைப்பு ! அதுவும், இந்த நேரத்தில். (அதாவது நாம் நோய் எதிர்ப்பு சக்தியை ,கொரானா வைரஸை எதிர்த்து போராட அதிகப்படுத்தி கொண்டிருக்கிறோம்) – kondakadalai cutlet இந்த சமையல் பதிவின் மூலம் “பாரிஸா அன்சாரி” அவர்களை நீரோடைக்கு...