இரவல் – தமிழ் கவிதை
அவளின் சோகத்திற்காக இரவல் கொடுத்த நினைவுகளிடம் திரும்பி செல்கிறேன். தொலைத்து விட்டேனோ என்ற சந்தேகத்தில் ? ……… இரவலுக்கு நினைவுகளை மட்டும் அனுப்பியிருந்தால் கவலை கொள்ளேன். – நீரோடைமகேஷ்
அவளின் சோகத்திற்காக இரவல் கொடுத்த நினைவுகளிடம் திரும்பி செல்கிறேன். தொலைத்து விட்டேனோ என்ற சந்தேகத்தில் ? ……… இரவலுக்கு நினைவுகளை மட்டும் அனுப்பியிருந்தால் கவலை கொள்ளேன். – நீரோடைமகேஷ்
உடல் நலம் - ஆரோக்கியம் / நலம் வாழ
by Neerodai Mahes · Published February 20, 2019 · Last modified November 17, 2023
பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது....
by Neerodai Mahes · Published February 12, 2019 · Last modified November 17, 2023
நீரோடை நடத்திய மார்கழி கோலப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. மேலும் கலந்துகொண்டவர்கள் பதிவிட்ட கோலங்களில் கீழ்க்கண்ட கோலத்திற்கு பரிசு வழங்கப்படுகிறது vilambi margazhi kolap potti mudivugal. கலந்துகொண்டு பரிசினை பெரும் பாரதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் தங்களின் ஆதரவை வரும் போட்டிகளில் நாடும் நீரோடை...
by Neerodai Mahes · Published February 8, 2019 · Last modified November 17, 2023
முன் வரையற்ற மணல் வெளி அலை ததும்பித் தளர்ந்து நிற்கிறது வான் un tamil kavithai. நெற்றி வழிந்த உப்புநீர் மேல் சுண்டுகளிலிருந்து வீழ வீழக் காற்று புதைந்த சுவடுகளின் குழிவிலிருந்து முளைக்கின்றன நாவற் பழங்கள். சிவந்த நீரோட்டத்தினடியில் உன் நிறத்தில் உருள்கின்றன கூழாங்கற்கள். வரியோட்டமாய் நகரும்...
அழகு குறிப்புகள் / உடல் நலம் - ஆரோக்கியம் / நலம் வாழ / பாட்டி வைத்தியம்
by Neerodai Mahes · Published February 6, 2019 · Last modified November 17, 2023
இயற்க்கை தந்த வருமாம் ஆவாரம் செடி வளர்க்க எந்த முதலீடோ, நேரமோ ஒதுக்க தேவையில்லை. அதுவாக இயற்கையில் வளர்ந்து நமக்கு பலவிதங்களில் பயன் தருகிறது. ஆவாரை இல்லை, பட்டை, பூ, விதை என அனைத்துமே ஏதோனும் ஒரு விதத்தில் நமக்கு பயன் தருகிறது. சில சம்பிரதாயங்களுக்கு ஆவாரஞ்செடி...
ஆன்மிகம் / கட்டுரை / சிந்தனைத்துளி
by Neerodai Mahes · Published January 31, 2019 · Last modified November 17, 2023
மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும் Maha Shivaratri. மஹாசிவராத்திரி என்பது ஆதியோகி சிவனின் இரவு. இயற்கையின் வரமாய் அமைந்திருக்கும் இந்நாளில் இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு, இயற்கையாகவே உங்கள் உயிர்சக்தியை...
ஆன்மிகம் / கட்டுரை / சிந்தனைத்துளி
by Neerodai Mahes · Published January 23, 2019 · Last modified November 17, 2023
நம் முன்னோர்கள் யோகாசனத்திலேயே பலவித நோய்களை குணபடுத்தும் முறையை கையாண்டு உள்ளார்கள். அம்முறைகள் உடலுக்கும், மனதிற்கும் வலிமையும், புத்துணர்ச்சியும் தரக்கூடியது. அவ்வாறு உடல் எடையை குறைப்பதற்கு எளிமையான யோகா முத்திரையை பற்றி பார்போம் yoga muthirai. செய்முறை கை விரல்களை நீட்டிக்கொண்டு மோதிர விரலை மட்டும் மடக்கி...
by Neerodai Mahes · Published January 16, 2019 · Last modified November 17, 2023
சிறிதும் பெரிதுமாய் கூந்தல் இழைகளை சேமித்துக் கொண்டே இருக்கிறேன் தலையணை இடைவெளிகளில் அனைத்தும் கவுச்சியை ஒருஉருவமாக்கி கொள்ள முயல்கையில் கால்களை சுற்றி படர்கிறது உன் நிழல். போர்த்திக் கொண்டிருந்த அடிப்பாவாடை நுனிகளில் ஈரம்,கண்ணாடிப் பாட்டில்களுக்குள் அகப்பட்டு மிதக்கும் தலை பிரட்டைகளை வாரி வாரி உண்கிறது இரவு,மெல்ல தலை...
ஆன்மிகம் / கட்டுரை / கதைகள் / சிந்தனைத்துளி
by Neerodai Mahes · Published January 9, 2019 · Last modified November 17, 2023
விசுவாமித்திரர் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருப்போம். சத்ரியரான அவரே காயத்ரி மந்திரத்தின் படைப்பாளி. உலக நன்மைக்காக தனது தவவலிமையால் அவர் உருவாக்கிய மந்திரம் தான் காயத்ரி மந்திரம். இன்று பலரும் உலக நன்மைக்காக இந்த மந்திரத்தை உச்சரிக்கிறார்கள் gayathri manthram. விசுவாமித்திரர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால்...
வார ராசி பலன்கள் இந்த விளம்பி வருட ஆனி மாதம் (ஜூன்) முதல் வாரம் ஒரு முறை ஆதி நாளான ஞாயிறு அன்று வெளியிட்டு வருகிறோம். மற்ற ஜோதிடர்களின் பாராட்டையும் பெற்றுத் தந்தது. ராசி பலன் கணித்து வழங்கும் எமது தந்தை முத்துசாமி அவர்களுக்கு நன்றி kadanthu...