Author: Neerodai Mahes

0

ஐங்குறுநூறு பகுதி 6

எட்டுத்தொகை நூல்களில் நிலம் சார்ந்த திணை முறைமையின்படி குறிஞ்சித் திணைப் பாடல்களை முதலில் வைக்காமல் மருதத் திணைப் பாடல்களை முதலில் வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் ஐங்குறுநூறு ஒன்றே ஆகும். உரை விளக்கம் எழுதி வழங்கும் ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam...

kurunthogai paadal vilakkam

குறுந்தொகை பகுதி 6

குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 6 செய்யுள் விளக்கம் அவனே மணப்பான் பாடியவர்: குற்றியனார்துறை: தலைவன் விரைவில் மணந்து கொள்ளவில்லையே என்று வருந்தும் தலைவிக்கு ஆறுதல் மொழி...

kavithai potti

கவிதை போட்டி 2022_03 | மற்றும் போட்டி 2022_02 முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-03 கவிதை போட்டி 2022-02 முடிவுகள் இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,மு முருகேஸ்வரிஅபி வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்த நடுவர் செந்தமிழ் அவர்களுக்கு நீரோடை சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் நடுவர்...

arogya neerodai wellness 0

ஆரோக்கிய நீரோடை (பதிவு 9)

இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “தி.வள்ளி” மற்றும் “இலட்சுமி பாரதி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 9 திரட்டுப்பால் தேவையானவை 1) முற்றிய தேங்காய் ஒன்று பெரியது. …துருவி வைத்துக் கொள்ளவும்…2)கெட்டியான பால் ஒரு லிட்டர் ..3)சிறு பருப்பு 100 கிராம்4)ஏலக்காய்த்தூள்...

arogya neerodai wellness 0

ஆரோக்கிய நீரோடை (பதிவு 8)

இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “இலட்சுமி பாரதி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 8 வாழைப்பூ நம் உடல் நலத்தைக் காக்கும். இதைக்கொண்டு செய்யும் உணவு வகைகள் இரண்டை ஆரோக்கிய நீரோடை மக்களுக்குப் பகிர்கிறேன். வாழைப்பூ உருண்டை வேண்டியவை:-வாழைப்பூ – 2...

0

ஐங்குறுநூறு பகுதி 5

ஐங்குறுநூறு அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் ஞாயிறு அன்று தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் வெளியிடப்படும். ஆசிரியர் மா கோமகன் அவர்களுக்கு நன்றி – ainkurunuru padal vilakkam 5 மருதத்திணை 05 புலவி பத்து 41“தன்பார்ப்புத் தின்னு மன்பின் முதலையொடுவெண்பூம் பொய்கைத் தவனூரென்ப வதனால்தன்சொ லுணர்ந்தோர் மேனிபொன்போற்...

kurunthogai paadal vilakkam

குறுந்தொகை பகுதி 5

குறுந்தொகை அறிமுகப்பகுதியைத் தொடர்ந்து வாரம்தோறும் சனிக்கிழமை தலா பத்து பாடல்களுக்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர் மா கோமகன் அவர்கள் – kurunthogai paadal vilakkam 5 செய்யுள் விளக்கம் இன்பமுமு துன்பமும் பாடியவர்: அணிலாடு முன்றிலார்துறை: தலைவன் பிரிந்ததனால் தலைவியின் உடல் வேறுபாட்டைக் கண்டு தோழி வருந்தினாள்....

kavithai thoguppu 26

கவிதை தொகுப்பு 65

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக கவிஞர் தே. லூவியா அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். நீரோடையுடன் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் – kavithai thoguppu 65 பெண் மலர்கள் பூக்கட்டும்!! விழிக்கு விமரிசையாய்,விழியோரத் தென்றலுக்கு வியப்பாய்விரியும் பூவிதழை தடுப்பாயோ???அது போலவே,பூ போன்ற மென்மையும்,மெல்லிசையுமாய் மலரும்பெண்மையை பேதலிக்காமல் மலரவிடலாமே??...

arogya neerodai wellness 1

ஆரோக்கிய நீரோடை (பதிவு 7)

இந்த வார ஆரோக்கிய நீரோடையில் “இலட்சுமி பாரதி” அவர்களின் சமையல் மற்றும் ஆரோக்கிய குறிப்புகள் – ஆரோக்கிய நீரோடை 7 தினைப்பிடிமா செய்முறை:வேண்டியவை:தினையரிசி – 200கிராம்பொரி கடலை – 100கிராம்வெல்லம் – 150ஏலம் – 3 எண்ணிக்கை செய்முறை:தினையரிசியைக் களைந்து காய வைத்து மாவாகத் திரித்துக் கொள்ளவும்....

தாயம்மா சிறுகதை

சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர், கவிஞர் தி.வள்ளி அவர்களின் எதார்த்தத்தை வெளிப்படுத்தும் சிறுகதை – thaayammaa sirukathai தாயம்மா கிர்ர்ர்ர். ரென அலாரம் அடித்தது. சட்டென எழுந்து அலாரத்தை அமர்த்திய மரகதம் நேராக எழுந்து பூஜை அறைக்குச் சென்று சுவாமியை கும்பிட்டு அன்றைய நாள்,நல்ல பொழுதாக அமைய...