Category: தமிழ் இலக்கியம்

naladiyar seiyul vilakkam

நாலடியார் (13) தீவினை அச்சம்

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-13 அறத்துப்பால் – இல்லறவியல் 13. தீவினை அச்சம் செய்யுள் – 01 “துக்கத்துள் தூங்கி துறவின்கட் சேர்கலாமக்கள் பிணத்த சுடுகாடு – தொக்கவிலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன் கெட்டபுல்லறி...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (12) மெய்ம்மை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-12 அறத்துப்பால் – இல்லறவியல் 12. மெய்ம்மை செய்யுள் – 01 “இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்வசையன்று வையத்து இயற்கை – நசையழுங்கநின்றோடிப் பொய்த்தல் நிறைதொடீஇ! செய்நன்றிகொன்றாரின் குற்றம் உடைத்து”விளக்கம்வரிசையாக...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (11) பழவினை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-11 அறத்துப்பால் – இல்லறவியல் 11. பழவினை செய்யுள் – 01 “பல் ஆவுள் உய்த்து விடினும் குழக் கன்றுவல்லது ஆம் தாய் நாடிக் கோடலை – தொல்லைப்பழவினையும் அன்ன...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (10) ஈகை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-10 அறத்துப்பால் – இல்லறவியல் 10. ஈகை செய்யுள் – 01 “இல்லா இடத்தும் இயைந்த அளவினால்உள்ள இடம்போல் பெரிது உவந்து மெல்லக்கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்குஅடையாளம் ஆண்டைக் கதவு”விளக்கம்பொருள்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் (9) பிறன்மனை நயவாமை

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-9 அறத்துப்பால் – இல்லறவியல் 09. பிறன்மனை நயவாமை செய்யுள் – 01 “அச்சம் பெரிதால் அதற்கு இன்பம் சிற்றளவால்நிச்சல் நினையுங்கால் கோக் கொலையால் – நிச்சனும்கும்பிக்கே கூர்த்த வினையால்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (8 – பொறையுடமை)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-8 அறத்துப்பால் – இல்லறவியல் 08. பொறையுடமை செய்யுள் – 01 “கோதை அருவிக் குளிர் வரை நாடபேதையோடு யாதும் உரையற்க – பேதைஉரைக்கின் சிதைந்து உரைக்கும் ஒல்லும் வகையால்வழுக்கிக்...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (7 – சினமின்மை)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-7 அறத்துப்பால் – துறவற இயல் 07. சினமின்மை செய்யுள் – 01 “மதித்து இறப்பாரும் இறக்க மதியார்மிதித்து இறப்பாரும் இறக்க – மிதித்து ஏறிஈயும் தலைமேல் இருத்தலால் அஃது...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (6 – துறவு)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-6 அறத்துப்பால் – துறவற இயல் 06. துறவு செய்யுள் – 01 விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு ஒருவன்தவத்தின் முன் நில்லாதாம் பாவம் – விளக்கு நெய்தேய்விடத்துச் சென்று...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (5 – தூய் தன்மை)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் – naladiyar seiyul vilakkam-5 அறத்துப்பால் – துறவற இயல் 05. தூய் தன்மை செய்யுள் – 01 “மாக் கேழ் மட தல்லாய் என்று அரற்றும் சான்றவர்தோக்கார்கொல் நொய்யது ஓர் துச்சிலை –...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (4 – அறன் வலியுறுத்தல்)

பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் naladiyar seiyul vilakkam-4 அறத்துப்பால் – துறவற இயல் 04. அறன் வலியுறுத்தல் செய்யுள் – 01 “அகத்து ஆரே வாழ்வார் என்று அண்ணாந்து நோக்கிபுகத் தாம் பெறாஅர் புறங்கடை பற்றிமிகத் தாம் வருந்தியிருப்பரே...