Category: நீரோடை மகேஷ்

thithikkum kavithai

தித்திக்கும்

உன்னை நினைத்து அழும்போது வரும் கண்ணீர் கூட கரும்பைப் போல தித்திக்கும் !! ஏன் என்றால் நினைவில் நீ இருப்பதால் …….  – நீரோடை மகேஷ்