Category: நீரோடை ஆசிரியர்கள்
அரவர் நாம் அனைவரும் போற்றும் பெருந் திருநாள்! ஆதவனை வணங்கும் அறுவடைத் திருவிழா! ஆவி னத்தைப் போற்றும் அழகுத் திருநாள்! இன்னல் நீக்கி உழவர் இன்பம் கொள்ள புத்துயிர் தரும் நாள்! உழவு இன்றி உலக மில்லை எனும் உண்மை உணர்த்தும் தைத் திருநாள்! எண்ணம் தூய்மையாக...
அந்திக்கருக்கல். ஒற்றையடிப்பாதையின் வழக்கமான மென் தோல் பிருபிருப்பு, ஒவ்வோர் காலடியிலும் செருப்பின் கீழ் சதையை ஊடுருவிக் கொண்டிருந்தது. தேங்கலில்லாத நீரின் ஓட்டத்தில் சிறுபிள்ளைகளின் குழைவு. மதகில் அவிழ்த்துப் பொங்குகையில், கைகளைத் தூண்டி அழைக்கிறது. நித்திய சூலியாய் நின்றிருந்தது வேம்பு. பட்டையிலிருந்து ஒழுகும் பிசின் நீர்த்துமியைத் துழாவி, இரவின்...
ஒர் அழகான மார்கழி மாத காலை பொழுது,பனியை ரசித்து போர்வைக்குள் முகத்தை மூடி ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை விழிப்போமா வேண்டாமா என உறங்கி விழிக்கும் இளைஞனை போல மேகத்து போர்வைக்குள்ளிருந்து உதயமாவோமா இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து விழிப்போமா என பொறுமை காக்கும் சூரியன் sumai...
வழிப்போக்கன் இளைப்பாற சுயநலம் அறியா சுமை தாங்கி,வந்தவர் அமர, அமர்ந்தவர்நகர, என்றும் சலிக்காத தங்கி ,பலரின் சோக சுகதுக்கங்களை ஏற்றுக்கொண்டுவருவோருக்காக காத்திருக்கும்கற்றூணே – sumai thaangi kavithai.உன்னை மிஞ்சிய ஒரு சுமை தாங்கி உண்டென்று தெரியுமாஉனக்கு ? ஆம் அவளே பெண். ஆம் !, அவளே பெண்...
திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய யாமம் என்ற நூலை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாக இதனை எழுதத் துவங்கினேன் – yaamam nool mathippedu. யாமம் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழ் இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாகத் தனது படைப்புகளை நமக்கு அளித்துக்...
ஒரு நெருக்கமான வாதையுடன் அருகில் வந்தமர முயற்சித்தது பறவை வெட்டுண்ட கால்களுக்கடியில் புதைமணலாலான பெரு நகரம் அங்கு மக்கள் மீள மீளக் குடித்துக் கொண்டே இருந்தனர் நகர் நடுவில் ஒரு சிதைந்த கோவில் ஆம் மிக நெருக்கமான என் பறவை என்னைப் போலவே மையப் போதமற்ற புளிப்பூறிய...
சந்தன நிலவொன்று மஞ்சள் பூசி வந்ததம்மா ! – sandhana nilavu kavithai. உன் வண்ணத்துப்பூச்சி இமைகள் கண்டு ரோசா மலர் நாணுகிறது,அந்த ரோசா மலரின் வெட்கத்தை மிஞ்சும் இந்த தமிழ்ச்சியின் வெட்கம். முகம் மறைப்பத்தின் மிச்சத்திலும் உன் வெட்கம் அருவிச்சாரலாய். உன்னை மறப்பது மூடத்தனம்,உன் புன்னகை...
ஜகம் காக்க, துவாபர யுகம் காக்கஅவதரித்த நீல மலரே – krishna jayanthi sirappu kavithai, உன் குழலோசை தனில் மயில்கள் மயங்கும்மாலைப்பொழுது புலர்ந்ததை உணராமல், இலையுதிர் கால சருகும் தன் கிளை பற்றும்நிந்தன் குழலோசை கேட்டால், கம்சனை துவம்சம் செய்துவம்சம் திளைக்க வைத்தாய்,பாண்டவர் மானம் காத்தாய்,உலகம்...
வரம் வேண்டும்இறைவா தர வேண்டும்என்பொருக்குதினம் தினம் ஆயிரம் வரங்களை அள்ளித்தரும் கடவுள் படைப்பேபெற்றோர் – petravarai kappom. இலக்கியத்தில் சுவைக்கு பஞ்சமில்லைதாயின் அன்பும் தந்தையின் அர்ப்பணிப்பும்அதை மிஞ்சும் நிஜங்கள். எதிர்பார்ப்பு எனும் ஏணிஇல்லா சுயம்பு மணற்கேணி. வாழ்வில் நாம் விழுந்ததற்கும்வீழாமலிருப்பதற்கும்,அகப்புற காயங்களுக்கு மருந்திட்டு,உணவிலே ஊக்கமலித்த உன்னத உறவுகளை...
இருளுக்குள் செல்லும் பொழுதெல்லாம் அதை உணர்கிறேன். என் அறையின் கதவிடுக்குகளின் வழியே கனத்த திரவமாக வழிந்து உள் நுழையும் கருமை.வீட்டின் முன் இருக்கும் விளையில் மண்டிக்கிடக்கும் புதர்களுக்கிடையில் அரவம் போல சுருண்டு கிடக்கிறது. சுவர்க்கோழியின் அகவல், இருட்டுடன்முயங்கும் நொடியில் அடிப்பாதங்களில் ஊறல் போல அதை அறிகிறேன். தெள்ளத்...