Category: நீரோடை ஆசிரியர்கள்
சென்ற வாரம் – அவள் செல்வதையே பார்த்து கொண்டே ச்சே….. இவள் என்னைஎப்படி கூப்பிடுவானு சொல்லாமலே போய்ட்டாளே… – en minmini thodar kadhai-3. இரவு பொழுதும் ஆனது. கட்டிலில் புரண்டு கொண்டே பப்புவை நினைத்தபடி., இவ யாரு எனக்கு??? இவளுக்கும் எனக்கும் அப்படி என்ன சம்பந்தம்,...
உன்னாலே உன்னாலே! கொரோனா!உன்னால்எங்கள் கோடைவிடுமுறைகொரோனாவிடுமுறை ஆனது ! – corona kavidhaigal உன்னாலேஎங்கள் வீட்டுசமையலறை – சிறுஉணவகமாக மாறியது.எங்கள் தாய்மார்கள்முழுநேர சமையல் கலைநிபுணர் ஆகிவிட்டனர்!ஆடவர் எல்லாம் ஆய்வகஎலிகளாய் மாறிப்போயினர். எங்கள் வீட்டுஅலமாரிகளில்அழகாய் மாறிப் போயின! உன்னால்குழாயடி சண்டைகள்காணாமல் போயின!தேநீர் கடை நாற்காலிகள்கேட்பாரற்றுக் கிடக்கின்றன. குல்பி வண்டிகளும்பஞ்சுமிட்டாய்களும்தொலைந்தே போயின!வம்பு...
இந்த சார்வரி சித்திரை மாதம் தொடங்கப்பட்ட சித்திரை மாத இதழுக்கு வரவேற்பு அளித்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – vaikasi matha ithal. முக்கிய விரத தினங்கள் அமாவாசை – வைகாசி 09 (22-05-2020) பௌர்ணமி – வைகாசி 23 (05-06-2020) பிரதோஷம் – வைகாசி 07...
சென்ற வாரம் – இவன் எதுக்கு இப்போ பெயரை கேட்குறான் அப்படினு யோசிச்சுகிட்டே என் பெயர்… – en minmini thodar kadhai-2. பப்புனு அப்பா கூப்பிடுவாங்க, அம்முனு அம்மா கூப்பிடுவாங்க.,உங்களுக்கு எது புடிச்சிருக்கு அம்முவா இல்ல பப்புவா ?என்றவாறே லேசாக மூக்கை சுழித்தவாறே நகத்தை கடிக்க...
மருத்துவ குறிப்புகள் – இன்றைய பெண்களுக்கு உருவாகும் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய காய்கறிகள் பற்றி காணலாம் – pengal prachanai tamil. வலியில்லாத மாதவிடாய்க்கு வழிகாட்டி – கொத்தவரை (சீனி அவரைக்காய்) அதிகம் பயன் படுத்தவும். தாமதமாகும் மாதவிடாய்க்கு – முருங்கைக்காய் சேர்த்துக் கொள்ளவும். மலடே மலடாகி...
நாகர்கோவில் பகுதியை சேர்ந்த நண்பர் அர்ஜுன் முத்தம் பெருமாள் எழுதிவரும் தொடர்கதை, வாரம் தோறும் நமது நீரோடையில் வெளியாகவுள்ளது. அதன் முதல் பாகம் தான் இந்த பதிவு! – en minmini thodar kadhai. அழகான அந்திநேரம்… சூரியன் தன் கதிர்களை கடலுக்குள் இழுத்தவண்ணம் மஞ்சள் வெயிலை...
அனைவருக்கும் நீரோடை வணக்கம்! நமது வலைத்தளத்தில் முதன்முறையாக மாத இணைய இதழ் இந்த சார்வரி முதல் தொடங்கப்பட்டுள்ளது. வாசக சொந்தங்களின் ஆதரவுடன் பயணிப்போம். ஆதரவுக்கு நன்றி! – sithirai maatha ithazh. அமாவாசை – சித்திரை 09 (22-04-2020)பௌர்ணமி – சித்திரை 24 (07-05-2020)பிரதோஷ நாட்கள் –...
அவளின் கவிஞன் எனது ஆழ்ந்த உறக்கங்களுக்கு அமைதி நீரோடையில்இசையாகிறாள் என்னவள் – kavithai thinam 2020. நிசப்தங்களில் தொலைந்து நிஜங்களில்வரிகளாகும் என்னைப்போல கவிஞனுக்கு இதோ இவ்வரிகள். எப்போதும் கற்பனைப் பாத்திரத்திற்க்கே வலிமை அதிகம் (வாசகர் மத்தியில்)பாவம் கவிஞன் (ஆகிய நான்) என்ன செய்வா(வே)ன்? ரீங்கார வண்டுக்கும், கற்பனைக்...
ஆண் பிள்ளை வேண்டுமென்று சுற்றமே தவமிருக்க, நீர் மட்டும் என்பிள்ளை சுபமாக வேண்டுமென்று தாய் வயிற்று சிசுவான எனக்கு அன்றே ஊக்கம் தந்தீரே – appavukku piranthanaal. சுமந்தவளின் சுமையை ஏற்றுக்கொண்டு இன்றளவும் என்னைத் தாங்கி நிற்கும் தந்தையாய், குருவாய், நண்பனாய் நின்தன் தியாகம் சமுத்திரத்தின் நீளத்தையும்...
அரவர் நாம் அனைவரும் போற்றும் பெருந் திருநாள்! ஆதவனை வணங்கும் அறுவடைத் திருவிழா! ஆவி னத்தைப் போற்றும் அழகுத் திருநாள்! இன்னல் நீக்கி உழவர் இன்பம் கொள்ள புத்துயிர் தரும் நாள்! உழவு இன்றி உலக மில்லை எனும் உண்மை உணர்த்தும் தைத் திருநாள்! எண்ணம் தூய்மையாக...