Category: நீரோடை ஆசிரியர்கள்

youths quote motivation poem kavithai

தோள் கொடு தோழனே

வலிமை என்ற வார்த்தை கூட கம்பீரமாக உன் தோள்களில் அமரத்துடிக்கட்டும். வானில் ராஜ்ஜியம் அமைத்து பறந்து திரியும் கருடன் கூட உன் தோள்களில் ஜோசியக் கிளியாக அமரத் துடிக்கட்டும்.விலை மதிப்பில்லா நட்பை, தாய்மையை, காதலை, உன் அன்பால் வெல்ல முடியும் என்ற நிலையில். உன் உழைப்பே விலையென்ற...

searching my lover poem nila

கற்பனை குதிரையில் அவளைத் தேடி

என் காதல் ஓடையை நீரோடையாக்கி நிலா மகளை நிலத்தில், இப்பூமியில் தவழவிட்டு ! searching my lover poem nila நினைவுகளை வருடிய கற்பனைகளால், காகிதத்தை வருடிய என் எழுதுகோலின் மை தீட்டி வரும் வருணனைகள் தான் அவளின் அழகு. அவளுக்காக என் வார்த்தை ஊடகத்தில் ஒரு காதல்...

maranikkaatha kaatha

பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய்

நான்  மரணிப்பதை விளையாட்டாய் கூறிய கணம் அவள் கண்களில் ஊறிய கண்ணீர் சொன்னது, உன் மரணம் நிஜமென்றால் அவள் உயிர் என்னை (கண்ணீரை) முந்திக் கொண்டு வெளியேறும். பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய் !  – நீரோடை மகேஷ்

kangal kavithai paarvai kavithai

பேருந்து பயணத்தில் கவிதை எழுத வைத்த கண்களுக்காக !

கண் சிமிட்டாமல் அவளை ரசித்துக் கொண்டிருந்த வேளையில் kangal kavithai paarvai kavithai காட்சித்திரையில் ஊறிய நீரில் மீனாக நீந்திச் சென்றது அவள் கருவிழிகள் இரண்டும். பேருந்து பயணத்தில் இடைவிடாது சிமிட்டும் அவள் விழிகளை கண் சிமிட்டாமல் பார்த்த கணம், அவள் முகம் மறைக்கப் பட்ட அந்த...

enakkaaga aval vaditha kavithai part 2

எனக்காக அவள் வடித்த கவிதை பாகம் – 2

ஏதோ ஒரு ஜென்மத்தில் தொலைத்து விட்ட என்னை (enakkaaga aval vaditha kavithai part 2) ஜென்மங்கள் தாண்டி தேடிக் கண்டெடுத்த அவளின் மனப் புலம்பல்கள் என்னை எழுதவைத்த வரிகள் இங்கே, she written poem for me எனக்காக வரைந்த ஓவியமாக இருந்தவள் பெண்ணாகி இந்த...

amma kavithai mother love

பாலைவனத்தின் தாகம் கூட தீரும்

தாயே உன் அரவணைப்பால் amma kavithai mother love என்னில் சங்கமித்த புனிதங்கள் மட்டுமில்லை ! உன்னை நினைப்பதால் அந்த பாலைவனத்தின் தாகம் கூட தீரும் ! நீ பிரிந்து சென்றால் அந்த கடலேயானாலும் தாகம் கொள்ளும். நான் மகவாய் உன் இடுப்பில் அரியணை ஏறிய நாட்கள் சொல்லும்,...

amma kavithai thaaiy indri naan illai

தாயின்றி வேறில்லை(என் வேரில்லை )

தியாகம் என்ற வார்த்தைக்கு amma kavithai thaaiy indri naan illai அர்த்தம் தேடி தொலைந்து போன என்னை மீட்டெடுத்தது அம்மா என்ற மந்திரம். சில நேரம் நான் குறும்பு செய்யும்போது ஏன் பெற்றேன் என்று வார்த்தைக்கு சொல்லிவிட்டு தள்ளிச் சென்று நீ அழுவதையும் பார்த்திருக்கிறேன். நான்...

naavaranda sorkkam hell poem child

ஏழைச் சிறுமியின் நாவறண்ட சொர்க்கம்

பணக்கார முதலாளி வீட்டில் வேலை பார்க்கும் ஏழைச் சிறுமியின் நாவறண்ட சொர்க்கம். naavaranda sorkkam hell poem child அன்று முதலாளி மகள் பிறந்தநாள், பாத்திரம் நிரம்ப பலகாரமாய் ஜிலேபி, கேக், அதிரசம் என எதை ரசிப்பது எதை ருசிப்பது என்று குழம்பிப்போன முதலாளி மகளின் முகத்தை மட்டுமே...

dont leave me kathal kavithai

காதல் இலக்கணப் பிழை

இயல்பாய் எனைப் பிரிந்து உன் வழிப்பயணம் செய்கிறாய், இங்கே என் இரண்டாம் இதயம் கூட என் காதலுக்கு இறுதிச்சடங்கு நடத்தி விட்டது. காற்றடிக்கும் போது களைந்து உன் தலைமுடி, உன் கண்ணிமை தாண்டி கண்களை கலங்க வைக்கும் நேரம் கூட என் குருதி ஓட்டம் நின்றுவிடும், ஏன்...

kadaikkan paarvai

கடைக்கண் பார்வை

கடைக்கண்ணால் பார்த்த நீ கண் வைத்து பார்க்கத் தொடங்கிய நாள் முதல் நான் சிறை பிடிக்கப் பட்டேன். பெண்ணே உன் கண்களின் ஈர்ப்பை வருணிக்க வார்த்தைகள் இல்லையடி, வரையறுக்க நான் கண்ணதாசனும் இலையடி ! உன்னைவிட, என்னை சிறை பிடித்த உன் கண்களிடம், என் நேசிப்பும் உன்னதம்...