கார கொழுக்கட்டை
சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் “கார கொழுக்கட்டை” செய்முறை – kara kozhukkattai தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி 2 கப் ( 4 மணி நேரம் ஊற வைத்தது) தேங்காய் துருவல் அரை கப் மிளகாய் வற்றல் – 4 – 5 கடுகு , உளுத்தம்...
by Neerodai Mahes · Published February 17, 2021 · Last modified December 6, 2023
சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் “கார கொழுக்கட்டை” செய்முறை – kara kozhukkattai தேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி 2 கப் ( 4 மணி நேரம் ஊற வைத்தது) தேங்காய் துருவல் அரை கப் மிளகாய் வற்றல் – 4 – 5 கடுகு , உளுத்தம்...
கவி தேவிகா / கவிதைகள் / தி.வள்ளி
by Neerodai Mahes · Published February 12, 2021 · Last modified December 6, 2023
நீரோடை முகநூல் குழுவை அலங்கரிக்கும் உறுப்பினர்கள் (ஆறு கவிஞர்கள் – கவிமுகில் அனுராதா, கவி தேவிகா, தி. வள்ளி, ம.சக்திவேலாயுதம், ப. தானப்பன் மற்றும் நீரோடை மகேஸ்) எழுதிய கவிதைகள் (கவிதை தொகுப்பு 39) – ilakkiya kavithai thoguppu. நான் சாவித்ரி அல்ல அப்பாற்பட்ட என்...
கவிதைகள் / தி.வள்ளி / நூல் மதிப்பீடு
by Neerodai Mahes · Published February 1, 2021 · Last modified December 6, 2023
சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் நூல் விமர்சனம் “பழமொழிகளும் எண்களும்” – pazhamozhigalum engalum puthaga vimarsanam. இந்நூலை எழுதி இருப்பவர் திருமதி.கோமதி ஏகாந்த் அவர்கள். இவர் திருநெல்வேலி ராணி அண்ணா அரசு கலைக் கல்லூரி, சென்னை காயிதே மில்லத் அரசு கலைக் கல்லூரி...
by Neerodai Mahes · Published January 14, 2021 · Last modified December 6, 2023
உழவன் எம் தலைவன் சிறுகதை (வீழ்வேனென்று நினைத்தாயோ), தை மற்றும் மார்கழி சிறப்பு பதிவு, சிவபெருமான் தல ஆன்மீக அறிவு செய்திகள், மருத்துவ குணங்களை கொண்ட இலவங்கம் மேலும் பல தகவல்களுடன் – thai matha ithal மார்கழி கோலப்போட்டியில் கலந்துகொண்ட கோலங்கள் ஒரு பார்வை இங்கே...
சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் சிறுகதை “தாய் மனது”, இப்படி ஒரு மாமியார் மருமகள் என சுவாரசியமாக நகரும் கதைக்களம் – thaai manasu sirukathai மணி பத்தாகிவிட்டது. கதவை பூட்டி, விளக்கை அணைத்துவிட்டு, உள் கதவைப் பூட்டும்போது ரஞ்சனி, தன் மாமியார் தன்...
சமையல் வல்லுநர், சிறுகதை ஆசிரியர் தி.வள்ளி அவர்களின் சிறுகதை “எப்படி மறந்தேன் வசந்தா”, கொரோனா பரிதாபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை – eppadi maranthen sirukathai. அப்பாடா வேலை முடிஞ்சுது அலுத்துப் போய் உட்கார்ந்தேன்.இந்த கொரோனாவால் கம்யூனிட்டிக்குள் வெளியாட்கள் யாரையும் உள்ளே விடுவதில்லை. காலை சாப்பாட்டுக்கு...
கட்டுரை / தி.வள்ளி / நூல் மதிப்பீடு
by Neerodai Mahes · Published December 21, 2020 · Last modified December 6, 2023
பாரதி பாஸ்கர்….. இவரைப் பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை. அனைவரும் அறிந்த மிக பிரபலமானவர். தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் நிறைய பார்த்திருக்கிறோம்… இவர் பேச்சை நிறைய கேட்டிருக்கிறோம். தன் அற்புதமான பேச்சால் பல இதயங்களை கொள்ளை கொண்டவர். தன் தனித் திறமையால் எழுத்துலகிலும் முத்திரை பதித்திருக்கிறார் இந்நூலின் மூலம்...
நல்லதொரு கருத்தை உள்ளடக்கி, வசிப்போர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் எண்ணத்தில் தங்கி விடும் சிறுகதைகள் சில, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை வழங்கும் கவிஞர், சிறுகதை ஆரிசியார் வள்ளி அவர்களின் முற்பகல் செய்யின் கதையை வாசிப்போம் – murpagal seyin tamil story கண் மூடி திறப்பதற்குள்...
by Neerodai Mahes · Published December 9, 2020 · Last modified December 6, 2023
சிறுகதை ஆசிரியர், கவிஞர், சமையல் வல்லுநர் என பன்முகம் கொண்ட தி.வள்ளி அவர்கள் வழங்கிய சமையல் குறிப்பு – samba ravai pongal தேவையானவை சம்பா ரவை ஒரு கப் (சற்று பெரிய ரவை) சிறு பருப்பு கால் கப் மிளகு கால் ஸ்பூன் சீரகம் கால்...
by Neerodai Mahes · Published November 18, 2020 · Last modified November 17, 2023
சாதம், தோசை, இட்லி, இடியாப்பம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள செய்யப்படும் சுவையான திருநெல்வேலி சொதி குழம்பு செய்முறை வழங்கிய வள்ளி அவர்களுக்கு நன்றி – sothi kuzhambu தேவையானவை 1). முற்றிய தேங்காய் 1 (துருவியோ அல்லது கீறியோ வைத்துக் கொள்ளவும்2). கேரட், பீன்ஸ், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, பச்சை...
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||