Recent Info - Neerodai

valaiyodai part 1

வலையோடை பதிவு 6

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் தமிழ் சார்ந்த (நெட்டிசன்களின் நெட்டுருக்களை) பதிவுகளை ஒருங்கிணைத்து வலையோடை பதிவில் வாரம் தோறும் வெளியிட்டு சமூக வலைதள பயனர்களை அங்கீகரிக்க இந்த பக்கம் – valaiyodai part 6 புத்தகம் மட்டுமேபோதையாயினும்போதியாயினும்வாழ்வுக்கு வெளிச்சம் தரும்@maheskanna ஒருவர் வேண்டாம் என்று தூக்கி எறிந்த பொருள் வேறொருவர்  கையில் மதிப்புடையதாகிறது..மதிப்பு...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 49)

சென்ற வாரம் – அவளை தன் பைக்கில் ஏற்றி கொண்டு கடையினை நோக்கி பயணம் தொடர்ந்தான் – en minmini thodar kadhai-49 Neerodai YouTube Channel பயணங்கள் இனிதே தொடர எதிர்வரும் காற்று பிரஜினது தலைமுடிகளின் இடையினில் புகுந்து ஏதோ ஒரு வாசனையை கலந்து அவள்...

marumo tamilaga varatchi nilai vimarsanam

மாறுமோ தமிழக வறட்சி நிலை? – நூல் அறிமுகம்

ஏ.வி.எம் தயாரித்த கீதாஞ்சலி தொடருக்கு முதல் பரிசு வென்ற “கவிஞர் ச.அரிகரபுத்ரன்” அவர்கள் “எழுதிய மாறுமோ தமிழக வறட்சி நிலை?” கவிதை நூலுக்கு “கவி தேவிகா” அவர்கள் எழுதிய நூல் அறிமுகக் கட்டுரை – marumo tamilaga varatchi nilai vimarsanam கவிதை நூல் விமர்சனம் நூல்...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 5

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 5 ஞமலி போல் வாழேல் ஞமலி என்பது நன்றியின்மறுவுரு நாய் என்றேதான்அறிவீரோ என்றாயினும்எவரையாவது இயைந்தேவாழ்வதன் வாழ்க்கையாம்என உணர்ந்து எவரையும்சாராதிருத்தல்...

kavithai thoguppu 49

கவிதை தொகுப்பு 49 (போட்டி கவிதைகள்)

நீரோடை நடத்திய கவிதை போட்டியில் கலந்துகொண்ட கவிதைகளில் சில,.. இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் செ.கலைசெல்வன், அனீஸ் மற்றும் லோகநாயகி ஆகியோரை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 49 அசைவத்தின்அரவணைப்பில்சைவம் இருக்கும்…பெயரில் மட்டும் தான் என்றிருந்தேன்… உயிரிலும் இன்றுநிஜமானதோ!!!அ”சைவம்” – லோகநாயகி பிரபஞ்சம்...

suraikai adai

சுரைக்காய் அடை (சமையல்)

சமையல் வல்லுநர் தி. வள்ளி அவர்கள் வழங்கிய சுவையான அடை செய்முறை பற்றி வாசிப்போம் – suraikai adai seimurai தேவையானவை புழுங்கல் அரிசி 2 கப் பச்சரிசி கால் கப் கடலைப்பருப்பு அரை கப் துருவிய சுரைக்காய் ஒரு கப் மிளகாய் வற்றல் 4 -6...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 4

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 4 செய்வது துணிந்து செய் நீ செய்யும் செயல்களின்இறுதியான விளைவதுவெற்றியோ தோல்வியோஎன்பதல்ல நம் எதிர்பார்ப்புதுணிந்து செய்த பின்னர்தோல்வி என்றாலும்நமது...

sithirai maatha ithazh

சித்திரை மாத சிறப்பு பதிவு

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு முதல் பிறந்தநாள். ஆதரவு தந்த வாசக சொந்தங்களுக்கு மனமார்ந்த நன்றி. மங்களகரமான பிலவ வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – sithirai maatha ithazh 2021 நீரோடை முகநூலில் நடத்திய போட்டிகள் 2 மற்றும் 3 க்கு முடிவுகள் மற்றும் “கவியோடை” பட்டம்...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 48)

சென்ற வாரம் – அதே நேரத்தில் அயர்ந்த தூக்கத்தில் இருந்து மீளமுடியாதவனாய் தேங்க் யூ மை டியர் என்று பேசியபடி மெதுவாக கண்களை திறந்தான் பிரஜின் – en minmini thodar kadhai-48 கண்களை திறந்தவனுக்கு ஒரு சின்ன அதிர்ச்சி. நான் பேசியது எல்லாமே கனவில் தானோ....

vanakkam valluva nool vimarsanam

வணக்கம் வள்ளுவ! கவிதைத் தொகுப்பு ஒரு பார்வை

ஈரோடு தமிழன்பன் அவர்களின் வணக்கம் வள்ளுவ! கவிதைத் தொகுப்பு. 2004ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல், பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட நூல் 190 பக்கங்கள் கொண்டது – vanakkam valluva nool vimarsanam உலகப்பொதுமுறை திருக்குறளின் மையக் கருத்துக்களை உள்வாங்கி அவற்றைச்சாறெடுத்து இனிய பழரசமாக...