Recent Info - Neerodai

kaduveli siddhar padalgal

ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 6

வரவேற்பும் ஆசியும் பெற்று தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் தொடர் நான்காம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam6 பாடல் – 26 “வை தோரைக் கூடவை யாதே – இந்தவையம் முழுதும் பொய்த்தாலும் பொய் யாதேவெய்ய வினைகள் செய்யாதே...

covid short story tamil

நியாயமா இது நித்யா? – சிறுகதை

சிறுகதை ஆசிரியர், கவிஞர் தி. வள்ளி அவர்களின் மனத்தைத்தொடும் சிறுகதை (மகேஷ் நித்யா மற்றும் சிலர்) – covid short story tamil வழக்கத்தைவிட வேலை அதிகம், நேரம் ஆகிவிட்டதால் அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள் நித்யா. தட்டில் உப்புமாவை போட்டு சாப்பிட்டு கொண்டே அத்தையின் அருகில்...

neerodai pen

நீரோடை பெண் திறனாய்வு கட்டுரை

ஆசிரியர் மற்றும் கவிஞர் சிவராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம். சென்ற மாதம் நமது நீரோடை பெண் புத்தகத்திற்காக கவிஞர் தானப்பன் அவர்கள், கவிஞர் கவி தேவிகா அவர்கள், தமிழ் துறையில் பணியாற்றும் ஏஞ்சலின் கமலா அவர்கள் மற்றும் கவிஞர் ப்ரியா பிரபு அவர்கள்,...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம் (1 – செல்வம் நிலையாமை)

இன்று முதல் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான “நாலடியார்” மூலமும் எளிய உரையும் வாசிக்கலாம் naladiyar seiyul vilakkam-1 அறத்துப்பால் – துறவற இயல் 01. செல்வம் நிலையாமை செய்யுள் – 01 “அறுசுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்டமறு சிகை நீக்கி உண்டாரும் – வறிஞராய்ச்சென்று...

naladiyar seiyul vilakkam

நாலடியார் செய்யுள் விளக்கம்

இன்று முதல் இலக்கிய சனி, ஞாயிறு பகுதியில் நாலடியார் செய்யுள் விளக்கம் (மூலமும் எளிய உரையும்) – naladiyar seiyul vilakkam என்னுரை: சங்க இலக்கியங்களான எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் “பதினெண் மேற்கணக்கு” நூல்கள் எனப்படும். பதினெண்மேற்கணக்கு நூல்களில் பத்துப்பாட்டை நினைவு படுத்திக் கொள்ளும் ஒரு வெண்பா...

kavithai potti 6

கவிதை போட்டி 2021_6

நீரோடை கவிதை போட்டி நான்கு மற்றும் ஐந்து சிறப்பாக நடைபெற்றது, மேலும் முடிவுகளும் வெளியிடப்பட்டன – kavithai potti 6 சமீபத்தில் தங்களை பாதித்த ஏதேனும் ஒரு தலைப்பில் கவிதையாக 20 வரிகளுக்குள் எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். [Comment...

kaduveli siddhar padalgal

ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் – 5

வரவேற்பும் ஆசியும் பெற்று தந்த ஆனந்தக்களிப்பு கடுவெளி சித்தர் பாடல்களின் விளக்க உரையின் தொடர் நான்காம் பாகம் வாசிக்கலாம் – kaduveli siddhar padalgal vilakkam-pagam5 பாடல் – 21 “ஆற்றரும் வீடேற்றம் கண்டு – அதற்குஆன. வழியை அறிந்துநீ கொண்டுசீற்றமி ல்லாமலே தொண்டு – ஆதிசிவனுக்கு...

kavithai potti 5 results

கவிதை போட்டி 4 மற்றும் 5 முடிவுகள்

கவிதை போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக பங்காற்றிய அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் – kavithai potti 5 results போட்டி 4 மற்றும் 5 இல் வெற்றி பெற்றோர் விபரம் பின்வருமாறு ரோகிணி லோகநாயகி மகேஸ்வரன் ஸ்டாலின் ஆண்டனி மேலும் அருமையான கவிதை வரிகள் வாயிலாக போட்டியை சிறப்பித்த...

en minmini kathai paagam serial

என் மின்மினி (கதை பாகம் – 50)

சென்ற வாரம் – சென்ற ஆண்டு துவங்கி தற்பொழுது வெற்றிகரமாக ஐம்பதாவது (50) வாரத்தில் அடியெடுத்து வைக்கும் மின்மினி தொடர்கதை வளர ஆதரவு தந்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – en minmini thodar kadhai-50 சரிசரி சலிச்சுக்காதே.இன்னிக்கு மட்டுமாவது நாம சண்டை ஏதும் இல்லாமல் ஹேப்பியா...

aathangarai oram puthaga vimarsanam

ஆத்தங்கரை ஓரம் நூல் ஒரு பார்வை

தற்போதைய தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அவர்களின் அற்புதமான படைப்பு ஆத்தங்கரை ஓரம் என்ற நூல் பற்றி வாசிப்போம். திறனாய்வு கட்டுரை எழுதிய கவி தேவிகா அவர்களுக்கு நன்றி – aathangarai oram puthaga vimarsanam. புத்தகம் படிப்பதென்பதே ஒரு சுகமான அனுபவம். இன்று...