Tagged: காதல் கவிதை

காதல் குற்றவாளி kaathal kutravaali tamil poem

காதல் குற்றவாளி

காதலியை, அவள் உள்ளத்து உணர்வுகளை மதிக்கத் தவறிய காதல் கல்நெஞ்சனை நினைத்து உருகிய பெண்ணின் உணர்வுகளாய் இந்த கவிதை உங்கள் முன்னே நண்பர்களே.(காலம் கடந்த காதல்) துடிக்க மறந்த இதயத்துடிப்புகள் பிணத்திற்கு காவல் இருந்து என்ன பயன் . காதலைக் கொன்றுவிட்டு கல்லைரையை நனைக்கும் கண்ணீரால் என்ன...

love poem tamil kavithai rainy love

ஒரே பார்வையில் அடைமழை

நீ இல்லாத வாழ்க்கையில் என் ஆயுளின் அடுத்த நிமிடங்கள் கூட பகை கொள்ள துடிக்கிறது. love poem tamil kavithai rainy love நீ கிடைப்பாயா என்ற சந்தேகத்தின் வருடல்களில் நான் இவ்வுலகை விட்டு சென்று விட்டால் .. உன் கண்களில் பெருக்கெடுத்து நம் காதலுக்கும், காலத்துக்கும்...

enakkaka aval vaditha kavithai

எனக்காக அவள் வடித்த கவிதை பாகம் – 1

என்னவள் வடித்த கவிதையைப் பற்றிய என் புலம்பல்கள், பெண்மையெனும் கவிதையை சித்தரிக்க நான் எழுதிய வரிகளை கவிதை என்றார்கள் . இங்கு பெண்மையே, தன் கிறுக்கல்களை, உளறல்களை,, எழுத்துக்களாய் படைத்தது.. அதை கவிதை என்று மட்டும் சொன்னால் போதுமா ? இத்துனை நாள் உன்னை அழகுச் சிலையாக...

kathal kavithai life expectation

மீள்பார்வை

பூவே உன் மீள்பார்வைக்கு kathal kavithai life expectation அந்த மகரந்தங்கள் அர்த்தம் சொல்லும். என்னில் மறைத்து வைக்கப்பட்ட உயிர் ஓவியம் நீயடி. நாளுக்கு நாள், கனவில் உன் நினைவுகளின் ஓட்டம் மிச்சங்கள் வைக்காமல் தவிக்கிறது, நிஜத்தில் என் இல்லம் அரங்கேறத் துடிக்கும் நம் வாழ்க்கை, கனவில் சோதனை...

kathal kavithai mahes kavithai tamil

காதல் கதிர்வீச்சு

இதயம் துடிக்கும் தூரத்தின் உணர்வுகளில் என் புத்தி இருந்தும் மனதை கட்டுப்படுத்த மறுக்கிறது , – இங்கே துடிக்கும் இதயத்தின் இசையாக நீ இருப்பதால். இசையாய் மட்டுமே நீ என்றால் சுதாரிப்புகள் உண்டு என்னிடம். ஆனால் உயிர் தாங்கும் துடிப்புகளாய் நீ என் நினைவலைகளில், கதிர்வீச்சாய். கதவுகள்...

mahes kavithai kaathal kavithai

ஒற்றைத் தளிர் காதல் கொடியாக கவிதை

காதலே உனக்காக நான் வெறும் ஒற்றைத் தளிர் தாங்கிய கொடியாக என்னில் பூத்த ஒற்றைத் தளிரே நீ மட்டுமே நிலைத்திருக்க . உனக்காகக நான் வெறும் ஒற்றைத் தளிர் தாங்கிய கொடியாகவே. என்னை அலங்கரிக்கத் தோன்றிய என் படைப்பிலக்கியமே. என் பாலை மனதில் பூத்த குறிஞ்சி மலரே,...

anuvaaiy ponaalum kadhalippen

அணுவாய்ப் போனாலும் காதலிப்பேன்

உன் அருகில் நின்று anuvaaiy ponaalum kadhalippen சுவாசிக்கையில், என் எல்லா  அணுக்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்புகிறேன் . மூச்சுக்க்காற்றாய்  குருதியில் கலந்தது வரும் உன் நினைவுகளை சேமிக்கச் சொல்லி .. சந்திப்புகளின் முடிவில் காதல் இனிப்பதில்லை பிரிவுகளின் முடிவில் தான் காதல் இனிக்கிறது …!!!! அணுக்களாய் சிதைந்து போனாலும்...

thavippugalil punnagaiyin arthangal

தவிப்புகளில்

நம் முதல் சந்திப்பின்கடைசி நேரப்  பிரிவின் போது , thavippugalil punnagaiyin arthangal உன் முகத்தில் கண்ட அந்த தவிப்புகளில் புன்னகையின் அர்த்தங்களை ஆராயிந்து கொண்டிருப்பேன். என் இறுதி நேரம் வரை !!!!!!!   – நீரோடைமகேஸ் thavippugalil punnagaiyin arthangal

rosappoo kavithai

ரோஜாப்பூ

உன் தலைமுடிகளின் நடுவேஅலங்காரப்பொருளாக அந்த ரோஜாப்பூ, என்று மற்றவர்கள் சொல்கையில் …….. எனக்கு மட்டும் அந்த ரோஜாப்பூ, உன் தலைமுடி எனும் அலங்காரத்தின் நடுவே ஓர் ஊடகமாக தெரிகிறது. – நீரோடைமகேஸ்

ninaippathu naan endraal

நினைப்பது நான்

நினைப்பது நான் என்றால் என் நினைவுகளில் வட்டமிடும் ஒற்றை நில் நீ தானாடி. உளறல்கள் என்னுடையது என்றாலும் கனவில் என் உளறல்களுக்கு உருவம் கொடுப்பது நீதானடி. உயிரில் உறைந்த உண்மை கீதம் என் கனவில் நீ இசைக்கும் கொலுசொலி. ninaippathu naan endraal  – நீரோடைமகேஷ்