பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய்
நான் மரணிப்பதை விளையாட்டாய் கூறிய கணம் அவள் கண்களில் ஊறிய கண்ணீர் சொன்னது, உன் மரணம் நிஜமென்றால் அவள் உயிர் என்னை (கண்ணீரை) முந்திக் கொண்டு வெளியேறும். பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய் ! – நீரோடை மகேஷ்
by Neerodai Mahes · Published March 14, 2012 · Last modified November 17, 2023
நான் மரணிப்பதை விளையாட்டாய் கூறிய கணம் அவள் கண்களில் ஊறிய கண்ணீர் சொன்னது, உன் மரணம் நிஜமென்றால் அவள் உயிர் என்னை (கண்ணீரை) முந்திக் கொண்டு வெளியேறும். பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய் ! – நீரோடை மகேஷ்
by Neerodai Mahes · Published March 6, 2012 · Last modified November 17, 2023
கண் சிமிட்டாமல் அவளை ரசித்துக் கொண்டிருந்த வேளையில் kangal kavithai paarvai kavithai காட்சித்திரையில் ஊறிய நீரில் மீனாக நீந்திச் சென்றது அவள் கருவிழிகள் இரண்டும். பேருந்து பயணத்தில் இடைவிடாது சிமிட்டும் அவள் விழிகளை கண் சிமிட்டாமல் பார்த்த கணம், அவள் முகம் மறைக்கப் பட்ட அந்த...
by Neerodai Mahes · Published February 22, 2012 · Last modified November 17, 2023
ஏதோ ஒரு ஜென்மத்தில் தொலைத்து விட்ட என்னை (enakkaaga aval vaditha kavithai part 2) ஜென்மங்கள் தாண்டி தேடிக் கண்டெடுத்த அவளின் மனப் புலம்பல்கள் என்னை எழுதவைத்த வரிகள் இங்கே, she written poem for me எனக்காக வரைந்த ஓவியமாக இருந்தவள் பெண்ணாகி இந்த...
பயணச் சூழலில் சிலநேரம் பார்வைகளில் பயணிக்கும் உனைப் பற்றிய என் நினைவுகள் ! jenmangal thaandiya uravu சிலநேரம் என்னில் சங்கமித்த நீயேனும் கற்பனைப் பாத்திரத்துடன் உரையாடல். உன் இமைகள் சந்திக்கும் இடைவெளி இயக்கத்தில் உருவாகும் மின் மெகா-வாட் களால் இயங்கும் உன் உன் மின் காந்தக்...
காற்றைத் தூது விட்டேன் , kaathal kavithai tamil kavithai கண்ணே உன் சுவாசமாகிவிட. கனவைத் தூது விட்டேன் பெண்ணே உன் தூக்கமாகிவிட ! துக்கத்தைத் தூது விடுகிறேன், உன் பக்கத்தில் நீ கசக்கிப் போட்ட காகிதமாகவாவது கிடக்க ! என்னை தொலைத்தவளே! இன்னும் என்னில்...
சிணுங்கும் ஓடை தன் வெளிப்பாடு உன் வெட்கம். vetka sinungal kavithai நீ உன் ஈரக்கூந்தல் உலர்த்தும்போது சிதறியது நீர்த்துகள்கள் மட்டுமல்ல … என் இதயமும் தானடி. உன் துறுதுறு பாவனைகளால் குழம்பிப்போனேன். உன் அழகையா இல்லை பாவனைகளை ரசிப்பதா என்ற நிபந்தனையில் என் பார்வைச் சிதறல்கள்....
என்னை தவிர்க்க நீ சொல்லும் காரணங்களில் கூட உன் மௌனமே பதிலாய். tamil love poem kadhal kadangaari என்ன செய்வேன், கண்ணீர் வடித்தாலும் நெருப்பில் சிக்கிய பனையோலை தான் என் நிலைமை. நீ என்னுடன் வாழ மறுத்து அப்படியே ஆயிரம் காரணங்கள் சொல்லவந்தாலும் ! சொல்லும்போது...
பிரம்மனே எப்படி முடிந்தது உன்னால் என் நிலவை பூமியில் படைக்க ? kaathal kavithai nila kavithai வெண்ணிலவாய் பூமியை சுற்றி வந்த நீ பூமியுள் சுற்றித் திரிகிறாயே ! பூமி வரை வந்து விட்டாய் என்னுள் வர மட்டும் தயக்கம் காட்டுவதேன் ? உன்னை நிரந்தரம்...
by Neerodai Mahes · Published June 30, 2011 · Last modified November 17, 2023
இயல்பாய் எனைப் பிரிந்து உன் வழிப்பயணம் செய்கிறாய், இங்கே என் இரண்டாம் இதயம் கூட என் காதலுக்கு இறுதிச்சடங்கு நடத்தி விட்டது. காற்றடிக்கும் போது களைந்து உன் தலைமுடி, உன் கண்ணிமை தாண்டி கண்களை கலங்க வைக்கும் நேரம் கூட என் குருதி ஓட்டம் நின்றுவிடும், ஏன்...
by Neerodai Mahes · Published May 30, 2011 · Last modified November 17, 2023
மனம் வீச மறுக்கும் மலரே, உந்தன் சாதனை மௌனத்தில் இல்லை. சிறகை மறந்துவிட்ட பறவையே, உந்தன் சிறப்பு வானத்தில் இல்லை. பார்க்க மறந்த கண்களே, உனக்கு தடை இமைகளில் இல்லை. என் மன வெளிச்சத்தின் விளைவில் உன்னை நான் கண்டறிவது போல், உன் மன இருட்டின் மிரட்டலில்...