Tagged: காதல்

kannith thaaiy kavithai

கன்னித்தாய்

உன்னை நினைத்து நிலவை பார்த்தேன் வானம் புரியவில்லை, உன் கூந்தல் சாரல் உணர்ந்து பனிப்பொழிவை பார்த்தேன் மார்கழி புரியவில்லை. உன் பெயரை உச்சரித்து தமிழை பார்த்தேன் மொழியும் இனித்ததடி. உன் இதழ், கன்னம் ருசித்த என் உதடுகளுக்கு தேன் கிண்ணம் கூட சுவை மரத்தது(அறியாது). என் தெய்வத்...

kadaikkan paarvai

கடைக்கண் பார்வை

கடைக்கண்ணால் பார்த்த நீ கண் வைத்து பார்க்கத் தொடங்கிய நாள் முதல் நான் சிறை பிடிக்கப் பட்டேன். பெண்ணே உன் கண்களின் ஈர்ப்பை வருணிக்க வார்த்தைகள் இல்லையடி, வரையறுக்க நான் கண்ணதாசனும் இலையடி ! உன்னைவிட, என்னை சிறை பிடித்த உன் கண்களிடம், என் நேசிப்பும் உன்னதம்...

kathal kavithai life expectation

மீள்பார்வை

பூவே உன் மீள்பார்வைக்கு kathal kavithai life expectation அந்த மகரந்தங்கள் அர்த்தம் சொல்லும். என்னில் மறைத்து வைக்கப்பட்ட உயிர் ஓவியம் நீயடி. நாளுக்கு நாள், கனவில் உன் நினைவுகளின் ஓட்டம் மிச்சங்கள் வைக்காமல் தவிக்கிறது, நிஜத்தில் என் இல்லம் அரங்கேறத் துடிக்கும் நம் வாழ்க்கை, கனவில் சோதனை...

kaathal kattalai

காதல் கட்டளை

என் நினைவுகள் என்னும் தென்றலாய் உன் ஸ்பரிசம் தீண்ட வரும்போது என்னை தடுக்கும் (தண்டிக்கும்) உரிமை உன் வீட்டு ஜன்னலுக்கு இல்லை எனும், என் கட்டளையை உன் வீட்டு ஜன்னல்களிடம் சொல்லிவிடு….. தென்றலாய் நான் இருந்தாலும் உன்னிடம் சுவாசம் தேடும் நிலையில்….. என் நினைவுகள் கூட ஆயிரம்...

naan iranthuvittaal

நான் இறந்துவிட்டால்

குடும்ப சூழ்நிலை காரணமாக காதலை ஏற்றுக்கொள்ளாத காதலியின் இதயம் துளைக்க முற்படும் வரிகள்….(நான் இறந்துவிட்டால்) naan iranthuvittaal நமது ஊர் கல்லறைத் தோட்டம் முட்கள் நிறைந்தது … நீ எனக்கு அஞ்சலி செலுத்த வரும்போது !! உன் பூ பாதம் முட்களால் தீண்டப்படும் என்பதால், என்னை, மின் மயானத்தில்...

kaadhalar thina sirappu kavithai 2011

காதலர்தின சிறப்பு கவிதை 2011

பகலெல்லாம் காட்சிகளில் பிரயாணம் செய்து உனைத்தேடிய என் பார்வைகள் உறக்கத்தில் ஓய்வு எடுக்கவேண்டிய தருணம் … தூங்காமல் தன் நட்சத்திர தோழிகளுடன் நிலவே உனைத்தேடுகிறது. தினமும் நீ அணியும் ஆடையில் அரியணை கிடைத்த ஒரு நட்சத்திர தோழியின் முகவரி கிடைத்தால் போதும் உன்னை சிறை பிடிப்பது சத்தியம்....

samuthiram thaangaathu kaathale

சமுத்திரம் தாங்காது காதலே

நீ, என் மேல் கொண்ட காதல் என்னும் சமுத்திரத்தை உன் இதயக் குடுவையில் அடைக்க முற்ப்படாதே, கல்லாய் போன உன் இதயத்தில் ஒரு துளி ஈரம் (கல்லுக்குள் ஈரம் ) சம்மதங்கள் …….. ஆனால் இங்கு சமுத்திரம் எனும் என் காதல் தாங்காது காதலியே !,? –...

manathai pootti vaithaalum

மனதை பூட்டி வைத்தாலும்

நீ மனதை எத்தனை நாள் மூடி (பூட்டி) வைத்தாலும் உன் மனக் கதவின் முன் காத்திருப்பேன் காவல்காரனாக இல்லை , காதல் காரானாக. உன் சுவாசம் இல்லாத வாயுவை சுவாசிக்க மனம் சம்மதிக்காமல் இலைகளை உதிர்த்துக்கொண்டு வெறும் இலையுதிர்கால மரமாக காத்திருக்கிறேன் என் பிராண வாயுவே நீ...

irayilil unnai ninaithu

இரயிலில் உன்னை நினைத்து

இரயிலுக்குள் நான் இருந்தாலும் மனம் மட்டும் வெளியில் காற்றோடு காற்றாக ! சன்னல் வழிச் சாரல் முகத்தை வருட கண்ணில் படும் பயிர்களெல்லாம் மரகதமே உன் வாசம் வீசிட. எதிர் வரும் இரயிலின் தடக் தடக் சத்தம் நீண்டு கொண்டே போக! நீ மட்டும் என் இதயத்தில்...

maranathilum jananikkum en kaadhal

மரணத்திலும் ஜனனிக்கும் என் காதல்

என்னில் தேடல் உள்ள போது maranathilum jananikkum en kaadhal உன்னில் காதல் இல்லை ! உன் உணர்வுகள் என்னை தேடும் நேரம் என் உருவம் உறங்கும் இடத்தில்.. மலரே ! நீ மலர் தூவும் நேரம் மலரோடு மலராய் நீயும் விழுந்து விடாதே. உன்னோடு சேர மணவரை...