Tagged: சிந்தனைக் களஞ்சியம்
கணவன்- மனைவியின் எதிர்பார்ப்புகள் family happiness quotes !!!!! கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. இந்த நிலை மாற குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை? கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன? குழந்தைகளை...
பனை மரமோ வாழை மரமோ, அமரும் குயிலின் கீதா சுவரம் குறைவதில்லை. nambikkai-saaral-mazhai-thannambikkai வடுக்கள் அழிந்த பாதையை தொலைத்துவிட்டு நிற்கிறேன். கண்களை தொலைக்கவில்லை. தொலைக்கப்படாத நம்பிகை இன்னும் மனதில் ஊறத்துடிக்கும் மணற்கேணியாக. கண்ட கனவுகளை தொலைத்துவிட்டால், முடமாகிப் போவேனா என்ன? கண்மூடி கனவுகளை சேகரிக்க வினாடிகள் போதும்...
எனது நீரோடை, 2,00,000 வருகைகளைக் கடந்து-Visits 1100 Followers 300 பதிவுகளை தொடும் நிலையில் இந்த பயணத்தின் மயில்கற்க்கலாக இருந்த அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். காதலை அடைகாத்து என்னவளை கண்கள் தேடிய நாட்களில் என் இதயம் அடைகாத்து வைத்த வார்த்தைகள் யாவும்,...
கடல் மேல் பெய்த மழையாய் என்னில் கரைந்து விட்டவளே !கற்பனைக் கருவில் நான் பெற்ற கவிதைகளுக்கு பெயர்சூட்ட வந்தவளே!என் காகிதப் போர்களுக்கு காலம் கனிந்தது…! கண்டுகொண்டேன் என் “கவிதை நீரோடைக்கு” சொந்தக்காரியை …, பல நூறு பிறவிகள் எடுத்தாலும் நம் முதல் சந்திப்பிலே ஜென்மங்கள் அர்த்தப்படும் என்...
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தினம் தினம் நடக்கும் வெற்றியை நோக்கிய போராட்டம், சிலர் வெல்வதும், சிலர் போராடிய நிகழ்வுகளுடன் கனவில் கால்பதித்து உறங்குவதும் வழக்கம் தானே !பார்வை படும் தூரம்வரை உழைப்பின் வியர்வைச் சாரலை தூவச்செய்.. கையில் எடுக்கும் சிறு துகளையும் துயில் எழுப்பி வெற்றிக்கு வித்தாக்கு !...
தண்ணீர் கொடு தாகம் எடுக்கிறது.நீரின்றி சருகாய்ப் போன எத்தனையோ ப(உ)யிர்கள். மேகக் கடன்காரியிடம் காதல் தோல்வியுற்ற விரிசல் விழுந்த வானம் பார்த்த பூமி. எத்தனை நாள் வெறும் புழுதிக் காட்டில் உழவு செய்ய ? வானத்திடம் தன் மேனிப்பரப்பை காட்டாத வயல்வெளி நிலப்பரப்பு, இங்கே ஆடையிழந்து நிர்கதியற்று…....
உன் மனம் எனும் பட்டாம்பூச்சிக்கு பயணத் தடத்தின் தடங்கல்களுக்கு பதில் சொல்லத் தெரியாது.தனியொரு பட்டாம்பூச்சி போல நடு வானின் வெப்பத்தை சுதாரிக்க முயற்சிப்பதைவிட இடம் அறிந்து போராடு . போராடித் தோற்றாலும் உன் வியர்வைத் துளிகள் காலத்தை வெல்ல முயற்சிக்கும். காகிதப்போர் புரிந்து கடலையும் வற்ற வைக்கலாம்....
எந்த நிகழ்வுகளும் எந்த பெண்ணும் என்னை கவிதை எழுத வைக்கவில்லை கவிஞனாக எனக்கு ஆயிரம் சந்தர்ப்பங்கள் . இதையே ஒரு காதலை பொருளாக கொண்டு எழுதினால், “என் காதலிகள் யாரும் என்னை கவிதை எழுத வைக்கவில்லை கவிஞனாக எனக்கு ஆயிரம் காதலிகள்.. அதில் வானத்தை வட்டமிடும் அந்த...
தாயே உன் வயிற்றில் பிறக்க அந்த நட்சத்திரங்களும் துடிக்கும்.உன் மடியில் மகவாய்த் தவள அந்த நிலா மகளும் ஏங்குவாள். வீட்டுக் கூரையில் வாழும் நெசவாளி அந்த சிலந்திக்கும், தாழ்வாரத்தில் கூடு கட்டிய குழவிக்கும் கரிசனம் காட்டுபவளே உன் வயிற்றில் புழுவாய்ப் பிறந்தாலும் புண்ணியம் தானம்மா !… நான்...
காதலின் வலிகளும் பூப்பறிக்கும், மலரே கனவில் நீ கால் பதித்து நடக்கையில்.உன் கடைக்கண் பார்வைக்கு அந்த கடலையும் பரிசளிப்பேன். உன் இதழோரப் புன்னகைக்கு, அந்த தேவலோக சாகுந்தலத் தோட்டத்தைக் கொணர்வேன். வானில் களைந்து சேரும் மேகக் கூட்டமும் அன்பே உன் தரிசனம் கண்டால், இந்த பூமிக்கு வரத்...