Tagged: சிந்தனை

vetri koppai mathuk koppai

வெற்றிக்கோப்பை

வாழ்க்கையில் இலக்கு ஏதும் இல்லாமல் சிலர் பொழுது போக்கே காரணியாக உலாவித்திரிகின்றனர் , அவர்களுக்கு என்னால் முடிந்த ஒரு பரிசு. உங்களுக்கு யாரவது அப்படி இருக்காங்கனு தெரிஞ்ச கொஞ்சம் தயவு செய்து சொல்லிடுங்க ……………. காதலை ஏற்காத பெண்மை தன்னை நினைத்து பார்க்க வேண்டும் என்பதற்காக மதுக்...

maranathilum jananikkum en kaadhal

மரணத்திலும் ஜனனிக்கும் என் காதல்

என்னில் தேடல் உள்ள போது maranathilum jananikkum en kaadhal உன்னில் காதல் இல்லை ! உன் உணர்வுகள் என்னை தேடும் நேரம் என் உருவம் உறங்கும் இடத்தில்.. மலரே ! நீ மலர் தூவும் நேரம் மலரோடு மலராய் நீயும் விழுந்து விடாதே. உன்னோடு சேர மணவரை...

imaigal verukkappadum neram

இமைகள் வெறுக்கப்படும் நேரம்

வாழ்க்கையில் சில நிமிடங்கள் மட்டுமே imaigal verukkappadum neram இந்த பூமியில் திறக்கும் சொர்க்க வாசல் அதை திறக்க வைக்கும் மந்திரம் தான் உன் மௌனத்தில் முடங்கிக்கிடக்கும் சம்மதம் என்ற வார்த்தை தான்…………….. உன் முகம் பார்க்கும் நேரங்களில் கண் சிமிட்டும் இடைவெளிகள் கூட வலிகள் தான் எனக்கு...

adaimazhai

அடைமழை – இயற்கையே உன்னை வெல்ல சக்திகள் உண்டோ ?

ஏங்கிக் கிடக்கும் மணல் பரப்பையும் adaimazhai தூங்கிக்கிடக்கும் வாடிய பயிர்களையும் விடுத்து …. தேங்கிக் கிடக்கும் நீர்த் தேக்கங்களை மட்டும் நிரப்பி வைத்த இந்த அடைமழை !!! சில இடங்களில் தாகம் தீர்க்க வருவாயா என்ற எண்ணம் தாங்கி நின்ற உள்ளங்களையும் குளிர வைத்தது … இயற்கையே...

andha naarkaalikku arubathu-vayasu

அந்த நாற்காலிக்கு அறுபது வயசு

நடுத்தர வர்க்கத்தின் ஓய்வு பெற்ற ஓர் அறுபது வயது (நபரின்) நாற்க்காலியின் வரிகள் ######### வீட்டை சுற்றி வரக்கூட தள்ளாடும் வயதில் மனம் மட்டும் விண்வெளிக்கப்பலாய் விண்ணில் பயணிக்க ! ! வேலையில் இருந்து ஓய்வு கிடைத்தும் இன்னும் ஓய்ந்து விடாத கேள்விகள் என்ன செய்தேன் என்...

mazhalai kavithai thooralgal

மழலை

ஊரிலுள்ள குயில்களை எல்லாம் mazhalai kavithai சிறை பிடித்து, பாட சொல்கிறேன் மழலை உன் குரலின் கீதம் திரட்டிட ! எத்தனை ஊர் வயல்களில் உழவு செய்தாய் இப்படி நீ உறங்கும் அழகில் நான் அறுவடைக்கு வரும் பயிர்களாய் திளைக்க !!!!!! மங்கையின் மௌன மொழிகளையும் வெல்லும் உன்...

kanipori medaiyil kanitha medhai

கணிபொறி மேடையில் கணித மேதை

கணித ஏட்டை மட்டுமே நிரப்பத் தெரிந்த என் பள்ளிப் பருவ நிறுவல்கள் . kanipori medaiyil kanitha medhai இன்று ! ! ! கணிபோறித் திரையில் கற்பனைத் திரையை நிறுவிக்கொண்டு ! ! மன்னிக்கவும் இது என் தலைக்கனமோ ! தற்பெருமையோ ! இல்லை அந்த கடவுளுக்கே...

saalaiyoda neer thekkamaaga

சாலையோர நீர்த்தேக்கமாய்

உன் ஒரு நிமிட முனுமுனுப்பில் saalaiyoda neer thekkamaaga ஓராயிரம் மொழிகளில் கவிதை எழுதக் கற்றுக்கொண்ட கவிஞன் நான்.. அட பிரம்மனின் உளிகள் என்ன கூர்மை உன்னை இப்படி அழகாய் படைத்தானே ! ! ! உன்னை வருணிக்க என் மூளையையும் அந்த பிரம்மனின் உளிகள் கொண்டு...

ninaippathu naan endraal

நினைப்பது நான்

நினைப்பது நான் என்றால் என் நினைவுகளில் வட்டமிடும் ஒற்றை நில் நீ தானாடி. உளறல்கள் என்னுடையது என்றாலும் கனவில் என் உளறல்களுக்கு உருவம் கொடுப்பது நீதானடி. உயிரில் உறைந்த உண்மை கீதம் என் கனவில் நீ இசைக்கும் கொலுசொலி. ninaippathu naan endraal  – நீரோடைமகேஷ்

vizhuthugalaai vetri varum

ஆலமரம் – விழுதுகளாய் வெற்றி

விழுதுகள் ஓய்ந்தாலும்காய்ந்து போவதில்லை ஆலமரம், அந்த கனவையே துயில் எழுப்பும் வல்லமையுள்ள நண்பனே போராடு ! விழுதுகளாய் வெற்றி உன்னை சுற்றி வளைக்கும் ! – நீரோடைமகேஸ்