Tagged: நீரோடை

enakkaaga aval vaditha kavithai part 2

எனக்காக அவள் வடித்த கவிதை பாகம் – 2

ஏதோ ஒரு ஜென்மத்தில் தொலைத்து விட்ட என்னை (enakkaaga aval vaditha kavithai part 2) ஜென்மங்கள் தாண்டி தேடிக் கண்டெடுத்த அவளின் மனப் புலம்பல்கள் என்னை எழுதவைத்த வரிகள் இங்கே, she written poem for me எனக்காக வரைந்த ஓவியமாக இருந்தவள் பெண்ணாகி இந்த...

awarnes youth message quotes part 1

தன்னம்பிக்கை கருத்துக்கள் பாகம் 1

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். ௧. பகல் இரவிலும், இரவு பகலிலும் புதைந்து போகும் நிகழ்வுகள் தினமும் நிகழத்தான் செய்கிறது. உன் அறிவுக்குள் நினைவைப் புதைத்து ஞானம் தேடு.

friend poem nanban kavithai

நண்பனைப் பார்த்த கணம்

நான் பார்த்த உறவுகளில் துக்கத்திற்கு மருந்தாகும் ஆறுதல் வார்த்தை நட்பு. friend poem nanban kavithai என் நடை பாதைக்கு வெளிச்சம் தரும் அந்த ஒற்றை நிலா – சந்திரனே உன் நட்பு. உன்னால் உன் அன்பால் சோகம் என்ற வார்த்தை கூட பிடிக்காமல் போனது என்னிடம்....

amma kavithai thaaiy indri naan illai

தாயின்றி வேறில்லை(என் வேரில்லை )

தியாகம் என்ற வார்த்தைக்கு amma kavithai thaaiy indri naan illai அர்த்தம் தேடி தொலைந்து போன என்னை மீட்டெடுத்தது அம்மா என்ற மந்திரம். சில நேரம் நான் குறும்பு செய்யும்போது ஏன் பெற்றேன் என்று வார்த்தைக்கு சொல்லிவிட்டு தள்ளிச் சென்று நீ அழுவதையும் பார்த்திருக்கிறேன். நான்...

love poem tamil kavithai rainy love

ஒரே பார்வையில் அடைமழை

நீ இல்லாத வாழ்க்கையில் என் ஆயுளின் அடுத்த நிமிடங்கள் கூட பகை கொள்ள துடிக்கிறது. love poem tamil kavithai rainy love நீ கிடைப்பாயா என்ற சந்தேகத்தின் வருடல்களில் நான் இவ்வுலகை விட்டு சென்று விட்டால் .. உன் கண்களில் பெருக்கெடுத்து நம் காதலுக்கும், காலத்துக்கும்...

kaathal kattalai

காதல் கட்டளை

என் நினைவுகள் என்னும் தென்றலாய் உன் ஸ்பரிசம் தீண்ட வரும்போது என்னை தடுக்கும் (தண்டிக்கும்) உரிமை உன் வீட்டு ஜன்னலுக்கு இல்லை எனும், என் கட்டளையை உன் வீட்டு ஜன்னல்களிடம் சொல்லிவிடு….. தென்றலாய் நான் இருந்தாலும் உன்னிடம் சுவாசம் தேடும் நிலையில்….. என் நினைவுகள் கூட ஆயிரம்...

ninaippathu naan endraal

நினைப்பது நான்

நினைப்பது நான் என்றால் என் நினைவுகளில் வட்டமிடும் ஒற்றை நில் நீ தானாடி. உளறல்கள் என்னுடையது என்றாலும் கனவில் என் உளறல்களுக்கு உருவம் கொடுப்பது நீதானடி. உயிரில் உறைந்த உண்மை கீதம் என் கனவில் நீ இசைக்கும் கொலுசொலி. ninaippathu naan endraal  – நீரோடைமகேஷ்

kathal agathiyaai

அகதியாய்

நீ என்னை கடந்து சென்றாலும் உன் வாசம் கடந்திட என் நுரையீரல் அனுமதிப்பதில்லை ………… உன் பெயரின் அர்த்தங்களை தேடி வெறும் அகதியாய் !!!!!!!! இந்த பிறப்பில் …….. – நீரோடைமகேஸ்

kadhalukku mariyaathai kavithai

காதலுக்கு மரியாதை

பிணத்திற்கு கொடுக்கும் மாலை மரியாதை கூட வேண்டாம் . எங்களை பிணமாக்கி விடாதீர்கள் என்று தான் சொல்கிறோம் . காதல் கல்லறையில் ஊமையாக்கப் படக்கூடாது. என்பதற்காக ! – நீரோடைமகேஸ்

idhayathil vetridam

இதயத்தில் வெற்றிடம்

உன் கால்களில் உரையாடும் கொலுசு மணிகள் கூட ,உன் முகம் பார்க்க முடியாத சோகத்தில் கிடக்க… என் இரு விழிகள் மட்டும் நாள்தோறும் உன் பூ முகம் பதித்து செல்கிறது….. பார்வையில் படமெடுத்து புகைப்படமாய் உன் முகம் மட்டுமே என் இதயக் கூட்டில் ……………. உன் இதயத்தில்...