Tagged: ரசிகை

kathai ootru vannathu poochi kaathal

காதல் ஊற்று – காதல் கவிதை

அதிகாலை சூரியனிடம் காதல் கொண்ட அந்த மேகக்கூட்டம் மெய் மறந்து, சிதறி, உருகி பூமித்தாய் மடியில் தடுமாறி விழும் தருணம்.. சாலையோர கண்காட்சியாக பூத்துக்குலுங்கிய மலரொன்றில் தேன்பருக சென்ற, தன் துணையைத் தேடி அமர்ந்த வண்ணத்துப்பூச்சிக்கு- நாணம் தலைசுற்ற அங்கே ஒரு காட்சி, அந்த மலரில் “காதல்...

rasigai kavithai

ரசிகை – காதல் கவிதை

என் கவிதையை ரசிக்க நீ இருப்பாதால் rasigai kavithai மட்டுமே, உன்னை நினைக்கும் போதெல்லாம் கவிதையின் தூண்டலில் நான். முன்பெல்லாம் மனதில் தோன்றிய ( எழுதிய ) வார்த்தைகளை சேர்க்க சிரமங்கள் கொண்ட நான்???? இப்போது கிருக்கியதைக் கூட பிரிக்க வழியில்லாமல் தவிக்கிறேன்….உன் நினைவால் கிறுக்கப்பட்ட வார்த்தைகள் யாவும்...

kaadhal vazhakku

காதல் வழக்கு

மண்ணில் சரீரம் உள்ளவரை நம் காதலை இம்மண்ணில் வாழ வைப்போம். பின்னர் விண்ணில் வாழ வைப்போம்.உயிரோடு கலந்தவளே உளறல்கள் சொந்தமில்லை! நீயென்ற இலக்கினிலே போராடி நான் வெல்வேன். நீயில்லாப் பாதையிலே மணலோடு மணலாக நான். நான் ரசிக்கும் உன் காந்தக் கண்களில் என் பார்வை படும் போதெல்லாம், வெட்கத்தில் சுளிக்கும்...

kangal kavithai paarvai kavithai

பேருந்து பயணத்தில் கவிதை எழுத வைத்த கண்களுக்காக !

கண் சிமிட்டாமல் அவளை ரசித்துக் கொண்டிருந்த வேளையில் kangal kavithai paarvai kavithai காட்சித்திரையில் ஊறிய நீரில் மீனாக நீந்திச் சென்றது அவள் கருவிழிகள் இரண்டும். பேருந்து பயணத்தில் இடைவிடாது சிமிட்டும் அவள் விழிகளை கண் சிமிட்டாமல் பார்த்த கணம், அவள் முகம் மறைக்கப் பட்ட அந்த...

enakkaaga aval vaditha kavithai part 2

எனக்காக அவள் வடித்த கவிதை பாகம் – 2

ஏதோ ஒரு ஜென்மத்தில் தொலைத்து விட்ட என்னை (enakkaaga aval vaditha kavithai part 2) ஜென்மங்கள் தாண்டி தேடிக் கண்டெடுத்த அவளின் மனப் புலம்பல்கள் என்னை எழுதவைத்த வரிகள் இங்கே, she written poem for me எனக்காக வரைந்த ஓவியமாக இருந்தவள் பெண்ணாகி இந்த...

pookkothu nilavugal

பூக்கொத்து நிலவுகள்

மலர்களின் சங்கமமாய் அந்த நம் மகளிர் விடுதி !! எத்தனையோ நாள் தலையணையாய், தாய் மடியாய் தோழிகளின் மடியில் குட்டி உறக்கங்கள். ஒருவர் வடித்த பொய்களுக்கெல்லாம் உண்மைக் கோட்டை கட்டிய மற்ற தோழிகள். காலை கதிரவன் வருகிரானோ இல்லையோ விடுதியின் அறைகளில் இருந்து கிளம்பும் நிலவுகள். பூக்கொத்து...

imaigal verukkappadum neram

இமைகள் வெறுக்கப்படும் நேரம்

வாழ்க்கையில் சில நிமிடங்கள் மட்டுமே imaigal verukkappadum neram இந்த பூமியில் திறக்கும் சொர்க்க வாசல் அதை திறக்க வைக்கும் மந்திரம் தான் உன் மௌனத்தில் முடங்கிக்கிடக்கும் சம்மதம் என்ற வார்த்தை தான்…………….. உன் முகம் பார்க்கும் நேரங்களில் கண் சிமிட்டும் இடைவெளிகள் கூட வலிகள் தான் எனக்கு...

sittukuruvi kavithai

சிட்டுக்குருவி

கள்ளமிலா வெள்ளை சிரிப்புக்கு சொந்தக்காரியே. sittukuruvi kavithai உன் உணர்வுகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள் சொன்ன நாள் இதுவே. பலரின் கனவாய்ப் போன சொர்க்க வாழ்க்கை உன் தன் வீட்டு வாசல் வழியே காத்திருக்க, என் இதயத்தை வருடிய வார்த்தைகளை திரட்டி உனக்கென இக்கவிதையை எழுதுகிறேன். – நீரோடைமகேஸ்...

un kuralil kalantha geetham

உன் குரலில் கலந்த கீதம்

பார்க்க முடியாத தூரத்தில் நீ இருந்தாலும் ! ! ! தொலைபேசியில் ஒலிக்கும் உன் குரலில் கலந்த கீதம் .. சுகமா ? சோகமா ?.. அதை உன்னிடம் அறிந்துகொள்ளும் அனுபவம் என்னிடம் மட்டுமே தங்கமே.. – நீரோடைமகேஷ்

thangame kavithai

தங்கமே

கண்கள் படாத தூரத்தில் நீ இருந்தாலும், என் கண்கள் மூடிய விழித்திரையில் உன் முகத்தின் பாவனைகள் மட்டுமே தங்கமே….  – நீரோடைமகேஷ்