Tagged: common article

vaasagargalin golu pugaipadangal

வாசகர்களின் நவராத்திரி கொலு

பெண்கள் விரதமிருந்து வழிபடக்கூடிய வழிபாடுகளில் சஷ்டி விரதம், மாங்கல்ய பூஜை மற்றும் முக்கிமாக நவராத்திரி வழிபாடு ஆகியன அடங்கும். இதில் நவராத்திரி வழிபாட்டில் முக்கிய பங்கு வகிப்பது கொலுவைத்து கொண்டாடுவதாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையின் மீது பல வித பொம்மைகளை வசதியாக அலங்க...

thirumeeyachur temple ambaal

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நவராத்திரி நெய்க்குளம் தரிசனம்

திருமீயச்சூர் லலிதாம்பிகை திருக்கோயில் அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோயில் மற்றும் கோயிலின் உள்ளே இளங்கோயில் என்னும் அருள்மிகு மின்னும் மேகலை சமேத சகல புவனேஸ்வரர் திருக்கோயில் என இரண்டு கோயில்கள் சேர்ந்து அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க கலை நயம் மிகுந்த சிவ தலமாக...

navratri vijayadashami sirappu

நவராத்திரி விஜயதசமி சிறப்பும் ஒற்றுமையும்

நவராத்திரி பெருவிழா அம்பாளை வேண்டி கொண்டாடப்படும் பண்டிகைகளுள் மிக முக்கியமானது நவராத்திரி. பொதுவாக வருடத்திற்கு நான்கு முறை நவராத்திரி வரும் அதில் புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரும் நவராத்திரியை பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. நவராத்திரி நாட்களில் பகலில்...

deathless amarathuvam science story

அமரத்துவம் – அறிவியல் கதை

லோகநாதன் சிறுவயது முதற்கொண்டே அறிவியல் துறையில் அதிக ஆர்வமுள்ளவன் ;. லோநாதனின் தந்தை சிவநாதன் ,; பௌதிகத்துறை பேராசிரியராக இருந்து 55 வயதில் காலமானவர். அவரின் துனைவி பார்வதி, உயிரியல் துறையில் பேராசிரியையாக இருந்து ஐம்பது வயதில் மார்பு புற்று நோய் காரணமாக இறந்தவள். இவர்களுக்குப் பிறந்த...

abdullaavum ammanum

அப்துல்லாவும் அம்மனும்

அப்துல்லா என்ற பெயரை கேட்டாலே அனைத்து வயதினருக்கும் பிடித்தமானவர் என டீ கடைக்காரர் முதல் மாடி வீட்டு மாமி வரை அனைவரும் கூறுவதுண்டு abdullaavum ammanum. அப்துல்லா குடும்பம் மிகப்பெரியது அப்பா,அம்மா, இரு மகன்கள் மற்றும் சித்தப்பா குடும்பம் என கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். கூட்டுக்குடும்பம் என்றாலே...

20 rupees doctor

கொங்கு நாட்டு மருத்துவ செல்வந்தர்

மருத்துவர் வ.பாலசுப்பிரமணியன் – கொங்கு நாட்டு மருத்துவ செல்வந்தர்: நானும் என் நண்பர் நீரோடை மகேஷ் அவர்களும் சித்தாபுதூர் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வினோதமான லட்சியவாத விஷயங்களை பகிர்ந்து கொண்டு வந்து கொண்டிருந்தோம். ஒரு மருத்துவர் 20 ரூபாய்க்கு மருத்துவம் பாரக்கிறார் என அறிந்து அவரை பார்க்க...