Tagged: ilakkiyam

கொரோனா எச்சரிக்கை – 4

உன்னாலே உன்னாலே! கொரோனா!உன்னால்எங்கள் கோடைவிடுமுறைகொரோனாவிடுமுறை ஆனது ! – corona kavidhaigal உன்னாலேஎங்கள் வீட்டுசமையலறை – சிறுஉணவகமாக மாறியது.எங்கள் தாய்மார்கள்முழுநேர சமையல் கலைநிபுணர் ஆகிவிட்டனர்!ஆடவர் எல்லாம் ஆய்வகஎலிகளாய் மாறிப்போயினர். எங்கள் வீட்டுஅலமாரிகளில்அழகாய் மாறிப் போயின! உன்னால்குழாயடி சண்டைகள்காணாமல் போயின!தேநீர் கடை நாற்காலிகள்கேட்பாரற்றுக் கிடக்கின்றன. குல்பி வண்டிகளும்பஞ்சுமிட்டாய்களும்தொலைந்தே போயின!வம்பு...

corona kavidhai

கொரோனா எச்சரிக்கை – 3

கொரோனா கேள்வி மழலை கவிஞர் நவீனா அவர்கள் எழுதிய கொரோனா விழிப்புணர்வு கவிதை – கொரோனா எச்சரிக்கை 3 ஆகா நீரோடையில்.. – corona kavidhai கொரோனா கேள்வி காக்கை குருவிகளுக்கெல்லாம்சுதந்திரம்!பின் ஏன்வீட்டிலேயே நாமானோம்இயந்திரம்? ஆய்வொன்றின் அறிக்கையைசொன்னதொரு நாளேடு!குறைந்தது காற்று மாசுபெரும்பான்மை விழுக்காடு!கேள்வியொன்று எழுந்ததுமனதோடு!பின் ஏன், நாம்திரிகின்றோம்...

korona kavithai 1

கொரோனா எச்சரிக்கை – 2

கவிதை – வெளியே கொரோனா‌ ஜாக்கிரதை விலைமதிப்புள்ளவர்கள் நாம்பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கின்றனர் – corona kavithaigal முதன் முறையாககடவுள்களேவிடைபெற்று கொண்டானர்என்னாலும் துயருக்கு ஆளாகாதீர்கள் என்று… நாளுக்கு நாள் பாதுகாப்பு கூடிக்கொண்டே போகிறது…நடைபழகிய குழந்தைவீதியில் இறங்கி நடப்பதை போல் – தடுமாறும் போது சீருடையில்ஆயிரம் கைகள் தாங்கிக் கொள்கின்றன.....

korona kavithai 2

கொரோனா எச்சரிக்கை – 1

கவிதை 1 – சுத்தம் நித்தம் தேவை! சப்தம் இன்றி வந்த கரோனாவே!நிசப்தத்தை தின்று தீர்க்க நினைத்தாயோ!ஒளியை விழுங்கி உலகை இருட்டாக்கிய கரோனாவே..வந்த வழியே நீ திரும்பி ஓடிவிடு! – corona kavithai எங்களுக்கு சுத்தம் நித்தம் தேவை எனஉணர வைத்த கரோனாவே……உணர்ந்தோம்….. எங்கள் குடும்பங்களுடன்சேர்ந்து ஐக்கியமாகி...

ulaga kavithai thinam 2020

உலக கவிதை தின சிறப்பு கவிதை

அவளின் கவிஞன் எனது ஆழ்ந்த உறக்கங்களுக்கு அமைதி நீரோடையில்இசையாகிறாள் என்னவள் – kavithai thinam 2020. நிசப்தங்களில் தொலைந்து நிஜங்களில்வரிகளாகும் என்னைப்போல கவிஞனுக்கு இதோ இவ்வரிகள். எப்போதும் கற்பனைப் பாத்திரத்திற்க்கே வலிமை அதிகம் (வாசகர் மத்தியில்)பாவம் கவிஞன் (ஆகிய நான்) என்ன செய்வா(வே)ன்? ரீங்கார வண்டுக்கும், கற்பனைக்...

women day poem

மகளிர் தின வரலாறு மற்றும் கவிதை

கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளியாக 1975-1977 களில் சர்வதேச மகளிர் தினம் அறிவிக்கப்பட்டது. 2014-ல் 100-க்கு மேற்பட்ட நாடுகளில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இன்றளவில் பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது – women day...

ulaga thaai mozhi dhinam

தாய் மொழி தின சிறப்பு கவிதைகள்

“தாய் மொழியாம் தமிழ் மொழி!” காலையும் மாலையும் பேசுங்கள் தாய் மொழி! அது… – ulaga thaai mozhi dhinam நேற்று முடிந்த இறந்தகாலம், இன்று நடக்கும் நிகழ்காலம், நாளைய எதிர்காலம் என முக்காலம் காப்பாற்றும் கண்ணாடி! காலையும் மாலையும் பேசுங்கள் தாய் மொழி! அது… நம்மை...

kaadhalar thina kavithai

அன்பான இனிய நாள்

ஒவ்வொருவரும் நாளை விடியும்என்ற நம்பிக்கையுடன்இரவை முடிக்கும் அனைத்துநாளும் இனிய நாள்தான்!தாயின் வயிற்றில் இருக்கும் சிசுகூட அம்மாவின் வயிற்றில் இன்பமாக இருப்பதால்அந்த சிசுவிற்கு ஒவ்வொருநாளும் இன்ப நாள்தான்! – lovers day poem பள்ளிக்கு செல்லும் மழலைக்கு அன்புடன் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் கிடைத்தால்பள்ளி செல்லும் அந்தநாள் அப்பிள்ளைக்குஇனிய...

penmai kavithai

பெண்மை – கவிதை பதிவு 2

சுயத்தை மஞ்சள் கயிற்றில் நனைத்துதன் பிள்ளையின் தொப்புள் கொடியில் காயவிட்டுகுடும்பமாகிய செடிக்கு உரமாக்கிஅதனுள்ளே மாண்டு உறவுகளால் உணரப்படாதவள், பெண்!! – penmai kavithai பெண், தெய்வம் அல்ல! சக்தி ரூபம் அல்ல! தேவதை அல்ல! தெய்வம் அல்ல! தென்றல் அல்ல! மலர் அல்ல! நெருப்பு அல்ல! பொன்...

kudiyarasu thinam 2020

குடியரசு தினம் 2020 – சிறப்பு கவிதைகள்

அகிம்சையின் வெற்றி அடையாளம்!அடிமைத்தனத்தின் முற்று!சமத்துவத்தின் சான்று!உதிரம் சிந்தி, உயிர் நீத்து போராடிப் பெற்ற சுதந்திரத்தின் சுகம்!அனைவரும் சமம் என்ற அரசியலமைப்பின் அடித்தளம்!தம் சந்ததியின் சந்தோஷத்திற்காக தம்மையே அர்ப்பணித்ததியாகிகளின் தியாக தினம்! – kudiyarasu thinam 2020 அரசர்தம் கொண்டது முடியரசு!மக்களால் உண்டானது குடியரசு!நமக்கான இந்நாளில் சகிப்பின்மை தவிர்த்து,சகோதரத்துவம்...