Tagged: kadhal kavithai

nigazh kaala kaadhali

நிகழ்கால காதலி

இவள் nigazh kaala kaadhali kaathal kavithai விரல் சிவக்க போர்வை மறைவில் விளையாடுவாள் டிவிட்டர் குருவிகளையே தூதுவிடுகிறாள் முகம் காட்ட மறுத்துவிட்டு முகநூலிலோ படம் வரைகிறாள்.. கேள்விகள் அனைத்தும் பகிரியிலே பறக்கவிடுகிறாள்.. இவள் எம்மனத்தை காப்பெடுத்து கொண்டு அதையவள் காதல் கோப்பாக சேமித்து கொள்கிறாள். இவள் காதல்,...

vazhkai kavithai

பொது கவிதைகள் தொகுப்பு 2

Pothu kavithai thoguppu கனவே கலையாதே கனவுகளில் நீ ! pothu kavithai thoguppu கற்பனையில் நீ ! நினைவுகளாய் தொட்ரந்தாலும், முடிவில் நீ மட்டும் . – என் முடிவாய். கனவே கலையாதே. Kanave Kalaiyathey Kanavukalil Nee ! Karpanaiyil Nee! Ninaivukalaai Thodarthaalum,...

Kaathal kavithai thoguppu

காதல் கவிதைகள் தொகுப்பு 1

Kaathal kavithai thoguppu நினைவுகளில் நீங்காத ராகம் போல கனவுகளும் காதலுமாய் நிஜங்களை வரிகளாக்கி காதல் சொல்லும் கவிதைகளின் தொகுப்பு. வெறும் பார்வைகளால் கவர்ந்து இழுத்து மனதை வேரோடு பெயர்த்தெடுத்து சென்ற தேவதையை சித்தரிக்கும் வரிகளை எழுதியது நீரோடை மகேஷ்   Kaathal kavithai thoguppu மகேஷ்கண்ணா தினம்...

anbai marantha abakyavathi kavithai

அன்பை மறந்த அபாக்கியவதி

உன்னால் என்னில் சேர்த்து வைத்த கட்டுபாடுகளை இழந்தேன். anbai marantha abakyavathi kavithai உன்னால் காதலில் விழுந்து வாழ்வின் கோட்பாடுகளை மறந்தேன். உன்னால் என்னை, என் வைராகியங்களை இழந்தேன். உன்னால் இப்பிறவி பயனை மறந்து இத்துனை இழந்து நீ வேண்டும் என்ற பிடிவாதங்கள் ,மனதை நிரப்பியதால் இறுதியில்...

punnagai raatchasi

முகபாவனைகளுக்குள் ​முடங்கி கிடக்குதடி இந்த பித்த மனசு

தனிமையில் சிறைபிடிக்கப் பட்டேன் punnagai raatchasi சில நேரம் வந்து உன் புன்னகை மலர்களை  மட்டும் தூவி செல்கிறாய் ! உன்தன் காதல் பார்வைக்கும் எனக்கென்றே உன்னில் உதிரும் புன்னகைக்கும் எப்போதாவது  நீ என்னை  கடந்து, உன்  துப்பட்டா உரசலை  தவிர. சில நேரம் அசைந்து என்னை...

mahes kavithai kaathal kavithai

ஒற்றைத் தளிர் காதல் கொடியாக கவிதை

காதலே உனக்காக நான் வெறும் ஒற்றைத் தளிர் தாங்கிய கொடியாக என்னில் பூத்த ஒற்றைத் தளிரே நீ மட்டுமே நிலைத்திருக்க . உனக்காகக நான் வெறும் ஒற்றைத் தளிர் தாங்கிய கொடியாகவே. என்னை அலங்கரிக்கத் தோன்றிய என் படைப்பிலக்கியமே. என் பாலை மனதில் பூத்த குறிஞ்சி மலரே,...

aval kangal kavithai

அவள் கண்கள்

விழிகள் தான் பார்வைதரும் , ஆனால் அவள் விழிகள் மட்டும் என் கண்களையே கவர்ந்து விட்டதே . பார்வை படும் தூரமெல்லாம் அவள் பிம்பமாய் !  – நீரோடை மகேஷ்

aval punnagai

அவள் புன்னகை

உன் புன்னகையில் இருந்து சிதறியது aval punnagai முத்துக்கள் என்று இருந்தேன், ஆனால் சிதறியது என் மௌனம், உன் மேல் கொண்ட ஆசையை என் மௌனத்தில் சிறை வைத்திருந்தேன்.   உன் புன்னகையால் இன்று சிதறி வெளிப்பட்டது.  – நீரோடைமகேஸ் aval punnagai

Idhayame avalidam irukaathe

இதயமே அவளிடம் இருக்காதே

பெண்ணின் மனதில் இடம் கிடைப்பது தவம் என்றால் அவள் வாழ்வில் இடம் கிடைப்பது வரம், உன்னைப்போருதவரை இது உண்மை ……… என்னவளே ………….. என் இதயத்தில் உறைந்து கிடக்கும் இரதத்தின் ஒவ்வொரு அணுவும் உன் நினைவோடு மேலும் உறைந்துகொண்டே ……. என் இதயமே அவளிடம் இருக்காதே ,...

febraury 14 kavithai

பிப்ரவரி 14

பிணத்திற்கு கொடுக்கும் மாலை மரியாதை கூட வேண்டாம் …. எங்களை பிணமாக்கி விடாதீர்கள் என்று தான் சொல்கிறோம் …….உண்மை காதல்………. காதலர் தின வாழ்த்துகள் ! ! ! !  – நீரோடைமகேஷ் febraury 14 kavithai