Tagged: kavidhaigal

neerodai pen

நீரோடை பெண் – நூல் ஒரு பார்வை

தமிழ் துறையில் பணியாற்றும் ஏஞ்சலின் கமலா அவர்கள் எழுதிய “நீரோடை பெண்” புத்தக விமர்சனம். சென்ற மாதம் நமது நீரோடை பெண் புத்தகத்திற்காக கவி தேவிகா அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் மற்றும் இரு வாரங்களுக்கு முன்பு ப்ரியா பிரபு அவர்கள் வழங்கிய திறனாய்வு கட்டுரை வெளியிடப்பட்டது...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 6

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 6 தூற்றுதல் ஒழி தூறல் என்ப கவின் மழைதூற்றுதல் என்பது பழிப்புதூறலால் உள்ளக்களிப்பேயாவருக்கும் எனவிருக்கதூற்றுதல் பிறரை என்பதுஅவருள்ளம் வருந்துவதால்ஏற்புடையது...

kavithai potti 2021 4

கவிதை போட்டி 2021_4

கவிதை போட்டிகள் (ஒன்று, இரண்டு மற்றும் மூன்று) மிக சிறப்பாக முகநூல் பக்கத்தில் நடைபெற்று முடிந்தது – kavithai potti 2021_4 முந்தைய போட்டிகளை பற்றிய பதிவுகள் மற்றும் முடிவுகளை வாசிக்க கீழே உள்ள லிங்கை சொடுக்கவும். போட்டி எண் 1 பற்றியும் அதன் முடிவுகள் பற்றியும்...

marumo tamilaga varatchi nilai vimarsanam

மாறுமோ தமிழக வறட்சி நிலை? – நூல் அறிமுகம்

ஏ.வி.எம் தயாரித்த கீதாஞ்சலி தொடருக்கு முதல் பரிசு வென்ற “கவிஞர் ச.அரிகரபுத்ரன்” அவர்கள் “எழுதிய மாறுமோ தமிழக வறட்சி நிலை?” கவிதை நூலுக்கு “கவி தேவிகா” அவர்கள் எழுதிய நூல் அறிமுகக் கட்டுரை – marumo tamilaga varatchi nilai vimarsanam கவிதை நூல் விமர்சனம் நூல்...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 5

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 5 ஞமலி போல் வாழேல் ஞமலி என்பது நன்றியின்மறுவுரு நாய் என்றேதான்அறிவீரோ என்றாயினும்எவரையாவது இயைந்தேவாழ்வதன் வாழ்க்கையாம்என உணர்ந்து எவரையும்சாராதிருத்தல்...

kavithai thoguppu 49

கவிதை தொகுப்பு 49 (போட்டி கவிதைகள்)

நீரோடை நடத்திய கவிதை போட்டியில் கலந்துகொண்ட கவிதைகளில் சில,.. இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் செ.கலைசெல்வன், அனீஸ் மற்றும் லோகநாயகி ஆகியோரை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 49 அசைவத்தின்அரவணைப்பில்சைவம் இருக்கும்…பெயரில் மட்டும் தான் என்றிருந்தேன்… உயிரிலும் இன்றுநிஜமானதோ!!!அ”சைவம்” – லோகநாயகி பிரபஞ்சம்...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 4

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 4 செய்வது துணிந்து செய் நீ செய்யும் செயல்களின்இறுதியான விளைவதுவெற்றியோ தோல்வியோஎன்பதல்ல நம் எதிர்பார்ப்புதுணிந்து செய்த பின்னர்தோல்வி என்றாலும்நமது...

sithirai maatha ithazh

சித்திரை மாத சிறப்பு பதிவு

நீரோடையின் மாத (இதழ்) பதிவுகளுக்கு முதல் பிறந்தநாள். ஆதரவு தந்த வாசக சொந்தங்களுக்கு மனமார்ந்த நன்றி. மங்களகரமான பிலவ வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – sithirai maatha ithazh 2021 நீரோடை முகநூலில் நடத்திய போட்டிகள் 2 மற்றும் 3 க்கு முடிவுகள் மற்றும் “கவியோடை” பட்டம்...

vanakkam valluva nool vimarsanam

வணக்கம் வள்ளுவ! கவிதைத் தொகுப்பு ஒரு பார்வை

ஈரோடு தமிழன்பன் அவர்களின் வணக்கம் வள்ளுவ! கவிதைத் தொகுப்பு. 2004ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல், பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட நூல் 190 பக்கங்கள் கொண்டது – vanakkam valluva nool vimarsanam உலகப்பொதுமுறை திருக்குறளின் மையக் கருத்துக்களை உள்வாங்கி அவற்றைச்சாறெடுத்து இனிய பழரசமாக...

bharathiyar puthiya aathichudi

பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 3

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 3 கைத்தொழில் போற்று கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்வதாயின்கை கொடுக்குமது இடர்வருகாலத்தே கடமையைதொடர என்பதால் கைத் தொழில்ஒன்றைக் கற்றுக்கொள் கவலைஉனக்கிலை...