Tagged: noolvilakkam

jayakanthan kavithaigal puthaga vimarsanam

ஜெயகாந்தன் கவிதைகள் ஓர் பார்வை

கலா ஜெயம் அவர்களின் பதிப்புரையோடும், ஜெயகாந்தன் அவர்களின் முன்னுரையோடும், இந்த நூலின் கவிதைகள் ஆரம்பமாகின்றன… – jayakanthan kavithaigal puthaga vimarsanam. முன்னுரை எந்த இலக்கணத்திற்கும் கட்டுப்பட்டு வராத இந்நூலில் உள்ள சிதைந்த படைப்புகள் ஒரு தொகுதியாக வருவதற்கு பூரணமாய் பொறுப்பு நானல்ல என்ற முன்னுரையில் மொழிந்துள்ளார்....

uppuchumai puthaga vimarsanam

உப்புச்சுமை – நூல் ஒரு பார்வை

இந்த புத்தக விமர்சன பதிவின் வாயிலாக கூடல் தாரிக் அவர்களின் கட்டுரையை நூல் ஒரு பார்வையாக நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் – uppuchumai puthaga vimarsanam. ஐ.கிருத்திகா அவர்களின் சிறுகதைத்தொகுப்பான உப்புச்சுமை மனிதர்களின் மன உணர்வுகளை கதை மாந்தர்களின் வாயிலாக அழகாக வெளிப்படுத்துகிறது. பிழைத்திருத்தல் செருப்புகளில் சிக்கிய...

odi povathu thavaru sandhiya

ஓடிப்போவது தவறு சந்தியா – நூல் விமர்சனம்

வாசகர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். நூல் விமர்சனம் பகுதியில் இந்தவாரம் “ஓடிப்போவது தவறு சந்தியா” என்ற சிறுகதைத் தொகுப்பை பற்றி காணலாம் – odi povathu thavaru sandhiya நூல்கள் வாழ்வில் நமக்கு ஏதாவது ஒரு கருத்தை அவ்வப்போது சொல்லிக் கொண்டேதான் இருக்கும் . “படி படி...

Sila Pathaigal Sila Payanangal

சில பாதைகள் சில பயணங்கள் – நூல் ஒரு பார்வை

பாரதி பாஸ்கர்….. இவரைப் பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை. அனைவரும் அறிந்த மிக பிரபலமானவர். தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் நிறைய பார்த்திருக்கிறோம்… இவர் பேச்சை நிறைய கேட்டிருக்கிறோம். தன் அற்புதமான பேச்சால் பல இதயங்களை கொள்ளை கொண்டவர். தன் தனித் திறமையால் எழுத்துலகிலும் முத்திரை பதித்திருக்கிறார் இந்நூலின் மூலம்...

thiruvizhavil oru therupadagan

திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் – நூல் ஒரு பார்வை

மு மேத்தா அவர்கள் எழுதி பல்வேறு பிரபல வார மாத இதழ்களில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.. ம.சக்திவேலாயுதம் அவர்கள் எழுதிய நூல் விமர்சனத்தை வாசித்து பின்னூட்டம் செய்யவும் – thiruvizhavil oru therupadagan மு மேத்தா அவர்களின் கவிதைகளில் பொதுச்சிந்தனையும், மனித வாழ்வியலும், சமூகக்அக்கறைகளும் எப்போதுமே...

sozha nila puthaga vimarsanam

சோழ நிலா நூல் ஒரு பார்வை

உங்கள் நீரோடை மகேஷ் எழுதி பதிவிடும் இரண்டாம் புத்தக விமர்சனம் “சோழ நிலா” – நூல் ஒரு பார்வை – sozha nila puthaga vimarsanam. மு.மேத்தா அவர்கள் எழுதி, 1980-ல் ஆனந்த விகடன் பொன்விழா நாவல் போட்டியில் விருது வென்ற நாவலான “சோழ நிலா” பற்றி...

athikalai varangal puthaga vimarsanam

அதிகாலை வரங்கள் – கவிதை நூல் ஓர் பார்வை

கவிஞர் ம.சக்திவேலாயுதம் (நெருப்பு விழிகள்) அவர்கள் எழுதிய நெல்லை தேவனின் “அதிகாலை வரங்கள்” கவிதைத் தொகுப்பு ஓர் பார்வை – athikalai varangal puthaga vimarsanam வரங்கள் என்பது இறைவனிடமோவயதில் மூத்தவர்கள் இடமோநாம் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாய் வாழ வழிவகுக்கும். அதுவும் அதிகாலையில் வரங்கள் கிட்டினால்… அதைவிட...

bharathiyin iruthi kaalam kovil yaanai sollum kathai

பாரதியின் இறுதி காலம் – நூல் விமர்சனம்

நண்பர்களுக்கு வணக்கம் புத்தக அறிமுகம் என்ற இந்தப் பகுதியில் நான் இன்றைக்கு அறிமுகம் செய்யும் புத்தகம் “பாரதியின் இறுதிக்காலம், கோயில் யானை சொல்லும் கதை” – bharathiyin iruthi kaalam puthaga vimarsanam இந்த அறிமுகக் கட்டுரையில் நான் பாரதியைப் பற்றி சொல்லப் போவதில்லை, பாரதியை அவரது...

kanavugal karpanaigal kakithangal

நூல் விமர்சனம் – கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்

தனது முதல் சிறுகதை வாயிலாக வாசகர்களை ஈர்த்த ப்ரியா பிரபு அவர்கள் எழுதிய நூல் விமர்சனம் “கனவுகள் +கற்பனைகள் =காகிதங்கள்” – kanavugal karpanaigal kakithangal puthaga vimarsanam எண்ணங்களில் வண்ணங்கள் சேர்க்கும் இளமையின் பொழுதுகளில்… கனவுகளில் தோயாத கண்களும் உண்டோ.. கற்பனையில் வாழாத மனமும் உண்டோ.....

guruvai thedi puthaga vimarsanam

குருவைத் தேடி – நூல் விமர்சனம்

நீரோடை வாசகர்களுக்கு வணக்கம். உங்கள் நீரோடை மகேஷ் முதல் முறையாக ஒரு நூலை அறிமுகம் செய்யும் கட்டுரையை எழுதி வெளியிடுகிறேன். நண்பர், எழுத்தாளர் இராஜகோபால் அவர்கள் எழுதிய “குருவைத் தேடி” என்ற சிறுகதைகள் தொகுப்பை பற்றிய நூல் விமர்சனத்தை இந்த பதிவில் வாசிக்கலாம் – guruvai thedi...